Thursday, November 1, 2012

பித்ரு பூஜை

...
இன்று எனது தந்தையின் 22வது ஸ்ராத்த தினம்
...

பித்ரு ஸ்துதி:

ப்ருஹத் தர்ம புராணத்தில் அமைந்துள்ள இந்த ஸ்தோத்ரம் தென் புலத்தாராகிய பித்ரு தேவர்களைப் பற்றியது.

ब्रह्मोवाच


ॐ नमः पित्रे जन्मदात्रे सर्व देव मयाय च
सुखदाय प्रसन्नाय सुप्रीताय महात्मने

सर्व यज्ञ स्वरूपाय स्वर्गाय पर मेष्टिने

सर्वतीर्थावलोकाय करुणा सागराय च

नमः सदा s s शु तोषाय शिव रूपाय ते नमः

सदा s पराध क्षमिणे सुखाय सुखदाय च

दुर्लभं मानुषमिदं येन लब्धं मया वपुः

संभावनीयं धर्मार्थे तस्मै पित्रे नमो नमः

तीर्थ स्नान तपो होम जपादि यस्य दर्शनम्

महागुरोश्च गुरवे तस्मै पित्रे नमो नमः

यस्य प्रणामस्तवानात् कोटिशः पितृ तर्पणम्

अश्वमेधशतैस्तुल्यं तस्मै पित्रे नमो नमः

फल श्रुतिः


इदं स्तोत्रं पितुः पुण्यं यः पठेत्प्रयतो नरः

प्रत्यहं प्रातरुत्थाय पितृ श्राद्ध दिनेsपि च
स्व जन्म दिवसे साक्षात्पितुरग्रे स्थितो sपि वा
न तस्य दुर्लभं किञ्चित् सर्वज्ञतादि वाञ्छितम्

नानापकर्म कृत्वापि यः स्तौति पितरं सुतः

स ध्रुवं प्रविधायैव प्रायश्चित्तं सुखी भवेत्
पितृप्रीतिकरो नित्यं सर्व कर्माण्यथार्हति
 

शुभम्
...


பித்ரு ஸ்துதி: ( தமிழ் )
 

ஸ்ரீ பிரம்மா உவாச

ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச

ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே

ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே

ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச

நம: ஸதா ஆஸு தோஷாய சிவ ரூபாய தே நம:

ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச

துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வபு:

ஸம்பாவனீயம் தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:

தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி யஸ்ய தர்சனம்

மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:

யஸ்ய ப்ரணாம ஸ்தவனாத் கோடிஸ: பித்ரு தர்ப்பணம்

அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:
 

பல ச்ருதி:

இதம் ஸ்தோத்ரம் பிது: புண்யம் ய: படேத் ப்ரயதோ நர:

ப்ரத்யஹம் ப்ராதருத்தாய பித்ரு ஸ்ராத்த தினே s பி ச
ஸ்வ ஜன்ம திவஸே ஸாக்ஷாத் பிதுரக்ரே ஸ்திதோபி வா
ந தஸ்ய துர்லபம் கிஞ்சித் ஸர்வஜ்ஞதாதி வாஞ்சிதம்

நானாபகர்ம க்ருத்வாதி ய: ஸ்தௌதி பிதரம் ஸுத:

ஸ த்ருவம் ப்ரவிதாயைவ ப்ராயஸ்சித்தம் ஸுகீ பவேத்
பித்ரு ப்ரீதி கரோ நித்யம் ஸர்வ கர்மாண்யதார்ஹதி


மங்களம்
...



பித்ரு ஸ்துதி: ( தமிழ் அர்த்தம் )

ப்ரம்ஹ தேவர் கூறினார்

ஜன்மத்தை அளிப்பவரும் எல்லா தேவர்களின் வடிவானவரும் ஸுகத்தைக் கொடுப்பவரும் மகிழ்ந்தவரும் நல்ல விருப்புடையவரும் பெரியவருமான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

எல்லா யக்ஞங்களின் வடிவானவருக்கும் ஸ்வர்கமானவருக்கும் ப்ரம்ஹாவானவருக்கும் எல்லா தீர்த்தங்களையும் கண்டவருக்கும் கருணைக் கடலானவருக்கும் நமஸ்காரம்.

எப்போதும் விரைவில் மகிழ்பவரும் சிவ வடிவானவருமான உமக்கு நமஸ்காரம்.

எப்போதும் பிழைகளைப் பொறுப்பவரும் ஸுக வடிவானவரும் ஸுகத்தை அளிப்பவருமான உமக்கு நமஸ்காரம்.

கிடைத்தற்கரியதும் அறத்தையும் பொருளையும் பெறுதற் பொருட்டமைந்ததுமான இந்த மனித உடலை எவர் மூலமாக அடைந்தேனோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

எவருடைய தர்சனம் தீர்த்தம்,ஸ்நானம், தவம், ஹோமம், ஜபம் முதலியவற்றின் புண்ணிய பலனாக அமையுமோ அத்தகைய மஹாகுருவுக்கும் குருவான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

எவருடைய நமஸ்காரமும் ஸ்தோத்ரமும் கோடி முறை பித்ருக்களின் தர்ப்பணம் செய்ததற்கும் நூறு அச்வ மேதங்களைச் செய்ததற்கும் ஈடாகுமோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.

பித்ரு தேவரின் புண்யமான இந்த ஸ்தோத்ரத்தை எந்த மனிதன் முயற்சியோடு தினமும் காலையில் எழுந்தும் பித்ரு ஸ்ராத்தத்திலும் தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும் படிக்கிறானோ, அவனுக்கு ஸர்வஜ்ஞத்வம் முதலியவற்றில் அடையக் கூடாதது என்று ஒன்றுமில்லை.

ஒரு மகன் பலவிதமான தீய செயல்களைச் செய்த போதிலும் பித்ரு தேவரை ஸ்தோத்ரம் செய்தால் அவன் பிராயச்சித்தம் செய்து ஸுகமடையலாம். பித்ருக்களுக்கு ப்ரீதியை செய்த அவன் எல்லாக் கர்மாவிலும் தகுதியுடையவனாகிறான்.
...

" ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர் "

செங்கல்பட்டு அருகே நென்மேலி என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சன்னதி பல நெடுங்காலமாக பெரியோர்களால் வணங்கப் படுகிறது.

மேலும் இந்த சன்னதியில் உள்ள உற்சவ மூர்த்தி " ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணர் " என்னும் திருநாமமும் இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம் அர்கிய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய கயா என்றும் வழங்கப்படுகிறது.

இந்த சன்னதியில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணி புரிந்த ஸ்ரீ யாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா சரஸ வாணி தம்பதிகள் இந்தப் பெருமானின் மீது ஆறாத பக்தி கொண்டிருந்தனர்.

மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தையும் தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரச தண்டனையை ஏற்க விரும்பாமல் திருவிடந்தை என்னும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

அவர்களுக்கு தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மனம் வருத்தத்துடன் மரணமடைந்தார்கள். அவர்களுடைய எண்ணத்தை எம்பெருமானே செய்ததாக பெருமாள் சாட்சியம் சொன்னார்.

அந்த திவானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்ததிகள் இல்லாருக்கும் ஸ்ராத்தம் செய்ய இயலாதவர்களுக்கும் தானே முன்னின்று ஸ்ராத்தம் செய்து வைப்பதாக எத்தனித்து குதப காலம் என்னும் பித்ரு வேளையில் ( 12 மணி முதல் 1 மணி வரை ) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார்.

எனவே இங்கு ஸ்ராத்தம் செய்ய விரும்புபவர்கள் பித்ரு வேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிப்பதே ஸ்ராத்த சம்ரக்ஷணம் ஆகும்.

இந்த ஸ்வாமிக்கு நிவேதிக்கப்படும் வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்த்த துவையலும் நிவேதனமாகும். ஸ்வாமி இதனை மட்டும் ஏற்று பித்ருக்களை திருப்தி செய்கிறார்.

தினமும் நடை பெறும் இந்த பூஜையில் அவரவர் பித்ருக்கள் திதியிலோ , அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ அல்லது என்று முடியுமோ அன்று கலந்து கொள்வது கயை ஸ்ராத்தம் செய்த பலனைக்கொடுக்கும் .

அர்ச்சகரின் முகவரி;
ஸ்ரீ சம்பத் பட்டாச்சாரியார் ,
பிராமணர் வீதி,
நென்மேலி போஸ்ட், நத்தம் வழி ,
செங்கல்பட்டு -603002,
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன் : 044 - 27420053.
இந்த தலம் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் உள்ளது.

பித்ரு பூஜை பகல் 12 மணிக்கு மேல் மட்டுமே நடை பெறும், இதில் கலந்து கொள்பவர்கள் 10 மணிக்கு சன்னதியில் இருக்க வேண்டும். அர்ச்சகரிடம் முன்னதாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நம் இல்லங்களில் முன்னோர்களுக்காக ஸ்ராத்தம் செய்தாலும் அந்த திதியில் இந்த சன்னதியில் பணம் அனுப்பி பூஜை செய்ய வேண்டிக் கொள்ளலாம்.
குறைந்த கட்டணம் தான், எனவே எல்லோரும் பயன் பெற வேண்டும்.
...

ஷண்ணவதி ஸ்ராத்தங்கள் ...

ஒரு வருடத்தில் 96 தடவை ஸ்ராத்தங்கள் ஹிரண்ய ரூபமாக செய்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இது விசேஷமாக செய்ய முடிந்தவர்கள் செய்யலாம்.

பன்னிரண்டு மாதங்களின் மாதப்பிறப்பு - பன்னிரண்டு ,
அமாவாசை - பன்னிரண்டு, அஷ்டகை - பன்னிரண்டு,
வ்யதீபாதம் - பதிமூன்று , வைத்ருதி - பதிமூன்று ,
மன்வாதி - பதினான்கு, யுகாதி - நான்கு, மஹாளயம் - பதினாறு.

அஷ்டகைகள் என்பது - மார்கழி மாதத்திலிருந்து பங்குனி மாதம் வரை உள்ள மாதங்களில் வரும் கிருஷ்ண பக்ஷ ஸப்தமி ( திஸ்ரோஷ்டகை ), கிருஷ்ண பக்ஷ அஷ்டமி ( அஷ்டகா ), கிருஷ்ண பக்ஷநவமி ( அன்வஷ்டகா ) இவையே.
... 
ஒரே நாளில் பல ஸ்ராத்தங்கள் சேர்ந்து வந்தால் செய்ய வேண்டிய ஸ்ராத்தங்கள், விட வேண்டிய ஸ்ராத்தங்கள்.

அமாவாசை அன்று மாதப்பிறப்பும் வந்தால் அன்று மாதப்பிறப்புக்காக மட்டும் தர்ப்பணம் செய்தால் போதும் .

அதே போல அமாவாசை அன்றே மன்வாதி, யுகாதி,வ்யதீபாதம் ,வைத்ருதி , க்ரஹணம் போன்றவைகள் வந்தாலும் அமாவாசை தவிர மற்றவைகளை செய்ய வேண்டும்.

சில நேரங்களில் அமாவாசை அன்று மாலை க்ரஹணம் நிகழ்ந்தால் காலையில் அமாவாசை தர்ப்பணமும் மாலை க்ரஹண தர்ப்பணமும் செய்ய வேண்டும்.

ஒரே நாளில் கீழ்க்கண்ட ஸ்ராத்தங்கள் சேர்ந்து வந்தால் தனித்தனியாக எல்லாவற்றையும் செய்ய வேண்டியது,
அவைகள் - மாதப்பிறப்பு, யுகாதி , மன்வாதி , க்ரஹணம், அர்த்தோதயம் ,மஹோதயம், வைத்ருதி , வ்யதீபாதம்.

ஒரே நாளில் செய்யும் ஸ்ராத்தங்களின் முன் பின் க்ரமம்

அமாவாசையும் சோதகும்பமும் சேர்ந்து வந்தால் முதலில் சோதகும்பமும் பிறகு அமாவாசையும் செய்ய வேண்டும்.

அதே போல மாஸிகமும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் முதலில் மாஸிகமும் பிறகு அமாவாசையும் செய்ய வேண்டும்.

அதே போல ப்ரத்யாப்தீகமும் அமாவாசையும் சேர்ந்து வந்தால் முதலில் ப்ரத்யாப்தீகமும் பிறகு அமாவாசையும் செய்ய வேண்டும்.

ப்ரத்யாப்தீகமும் மாசப்பிறப்பு , யுகாதி போன்றவைகள் சேர்ந்து வந்தால் மாசப்பிறப்பு யுகாதி போன்றவற்றை முதலில் செய்து விட்டு பிறகு ப்ரத்யாப்தீகம் செய்ய வேண்டும்.

ப்ரத்யாப்தீகமும் மாஸிகமும் சேர்ந்து வந்தால் முதலில் மாஸிகமும் பிறகு ப்ரத்யாப்தீகமும் செய்ய வேண்டும்.

ஆப்தீகமும் மாஸிகமும் சேர்ந்து வந்தால் முதலில் ஆப்தீகமும் பிறகு மாஸிகமும் செய்ய வேண்டும்.
...


Saturday, October 6, 2012

மாந்துறையான் ...

...
எங்களுடைய குலதெய்வம் ஆதரவளிக்கும் ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர்
எங்களை காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் ஸ்ரீ கருப்பண்ண சாமி
...

படைத்த உயிர்களுக்கெல்லாம் படியளிக்கும் பார்வதியை இட்ப்பாகத்தில் கொண்ட ஈசன், மருண்டு தவித்த மானுக்கருளிய பரமதயாளமூர்த்தியை

"நீல மாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை
மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி யிணைநாளுங்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே"

-எனப்பல வகைகளாக உணர்ந்து தொழுது திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற, திருச்சி பகுதியில் உள்ள பஞ்ச சிவாலயங்களில் மாந்துறையும் ஒன்று. (இரண்டாம் திருமுறை 110வது திருப்பதிகம்)

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 58வது தலம்.
கும்பகோணத்திற்கு அருகில் மாந்துறை என்றொரு ஊர் இருப்பதால், இது வடகரை மாந்துறை எனவும், கும்பகோணத்தில் அருகில் உள்ளது தென்கரை மாந்துறை எனவும் வழங்குகின்றன.

முருகன் அருள் பெற்று திருப்புகழ் பலவற்றினை வாய்மலர்ந்த அருணகிரிநாதரும் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார்.

ஆதிசங்கரர் ஆம்ரவனேஸ்வரரை பூஜை செய்து வணங்கியுள்ளார். இவர் கோஷ்டத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

மிருகண்டு மகரிஷியும் சுவாமியை வணங்கியுள்ளார்.

துர்க்கை சாந்த கோலத்தில் இருக்கிறாள். இவளது காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை.

பிரகாரத்தில் திருப்புகழில் பாடிய சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். (திருப்புகழ் பாடல்.899)

மாமரங்கள் நிறைந்திருந்த தலம் என்பதாலும், மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் "மாந்துறை' என வழங்கப்படுகிறது.

இவ்வூர் காயத்ரி நதிக் கரையில் அமைந்துள்ள புண்ணியத்தலம். இங்கு காவிரித் தாயே தன் கரங்களை வடதிசை நோக்கி விரித்து காயத்ரி நதியாக ஓடி வருகிறாள்.

அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பால தோஷத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குணமாகும் என்பது நம்பிக்கை.

கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள்.

சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சுவாமி மீது பரப்பி பூஜை செய்வது சிறப்பு.

தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகளாக பேரழகு கொண்ட சமுக்யா தேவி பிறந்தாள். அவளை சூரியன் மணந்து கொண்டார். அவள் சூரியனுடன் மிகுந்த அன்பு கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தாள்.

நாளுக்குநாள் சூரியனின் உக்கிரம் அதிகரிக்கவே அவளால் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் சூரியனிடம் முறையிட்டும் அவர் உக்கிரத்தை குறைக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் அவரது வெப்பத்தை தாங்கவே முடியாது என்ற நிலைக்கு வந்த சமுக்யாதேவி, தான் தந்தையிடமே வந்துவிடுவதாக விஸ்வகர்மாவிடம் கேட்டாள். அவரோ மகளுக்கு ஆறுதல் கூறி சாந்தப்படுத்தினார். ஆனாலும் அவளால் கணவனின் உக்கிரத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. எனவே, கணவனைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.

தான் சென்றுவிட்டால் கணவன் மனம் வருந்துவார் என்று எண்ணிய அவள் தன்னில் இருந்து சற்றும் வித்தியாசம் காணமுடியாதபடி தன் நிழலில் இருந்து ஒரு உருவத்தை உண்டாக்கினாள். அவளை தனக்கு பதிலாக சூரியனின் மனைவியாக இருந்து பணிவிடை செய்யும்படி பணித்தாள். (சமுக்யாதேவியால் நிழல் வடிவமாக உருவாக்கப்பட்டவளே சாயாதேவி).

பின் அவள் சூரியனைப்பிரிந்து தன் தந்தையிடமே வந்து சேர்ந்தாள். விஸ்வகர்மா அவளுக்கு பலவாறு எடுத்துச் சொல்லியும் அவள் கணவனிடம் செல்லவில்லை.

தந்தையின் அனுமதியில்லாமலேயே அவருடன் தங்கியிருந்ததால் மனம் கலங்கிய சமுக்யாதேவி குதிரை வடிவம் எடுத்து இத்தலம் வந்து தன் கணவனின் உக்கிரம் குறையவும், அவரது உக்கிரத்தை பொறுத்துக் கொண்டு மீண்டும் கணவனுடன் சேரவும் சிவனை வேண்டி தவம் செய்தாள்.

இதனிடையே சாயாதேவியின் நடத்தையின் வித்தியாசத்தைக் கண்ட சூரியன், அவள் சமுக்யாதேவி அல்ல என அறிந்து கொண்டார். அவர் விஸ்வகர்மா மூலமாக தன் மனைவி பிரிந்து வந்ததை தெரிந்து கொண்டு, அவரிடமே தன் உக்கிரத்தையும் குறைத்தார். பின் அவர் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு சமுக்யாதேவியுடன் மீண்டும் சேர்ந்தார்.

இதன் அடிப்படையில் இங்கு நவக்கிரக சன்னதியில் சூரியன் சமுக்யாதேவி மற்றும் சாயாதேவி ஆகிய இருவருடன் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.

சதுர்த்தி பூஜை:

மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு அங்காரக சதுர்த்தியன்று (செவ்வாய்க்கிழமை சதுர்த்தி) விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார்.

ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர்.

இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார்.

தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள்.

திருவண்ணாமலையில் சிவபெருமானின் முடி கண்டதாகப் பொய்யுரைத்த பிரமன் இத்தலத்தில் தவமியற்றித் தனது பாவத்தைப் போக்கிக் கொண்டதாகவும் கூறுவர்

முன்னர் மாந்தோப்புக்கள் நிறைந்து காணப்பட்டமையாலேயே "மா-உறை" இடம் எனக் கூறப்பட்டுப் பின்னர் மாந்துறை என வழக்கில் மாறியது என்பர். தல வரலாற்றின்படி, மான்களாய்ப் பிறப்பெடுத்த அசுரர்களுக்கு முக்தி அளித்தமையால், மான்- உறை என்பதே மாந்துறையானது என்பதும் உண்டு. இந்தக் கோயிலின் தல மரம் மாமரமே என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கிராமத்தில் சோழர் காலக் கல்வெட்டுக்கள் இரண்டு படி எடுக்கப்பட்டுள்ளமை இதன் தொன்மையைப் பறைசாற்றுவதாக உள்ளது

கோயிலின் மூலவர் 'ஆம்ரனேஸ்வரர்' (ஆம்- என்பது வடமொழியில் மாங்காயைக் குறிப்பது). மிருகண்டு முனிவர் இங்கு வந்து வழிபட்டமையால் இவருக்கு 'மிருகண்டீஸ்வரர்' என்று மற்றொரு பெயரும் உண்டு. 'சுத்த ரத்னேஸ்வரர்' என்று பெயரும் உண்டு.
அம்மனின் பெயர் வாலாம்பிகா (தமிழில் அழகம்மை; அழகு உயர்ந்த அம்மை என்று கூறுவதும் உண்டு).

சூரியனார், சந்திரனார் மற்றும் இந்திரன் ஆகியோர் இங்கு வழிபட்டதாக நம்பிக்கை நிலவுகிறது.

லால்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆங்கரை போன்ற கிராமங்களில் வசித்தவர்களும், அவர்கள் மரபில் வந்து தற்போது உலகெங்கும் பரவியுள்ள பலரும், மாந்துறையில் உள்ள இக்கோயிலினை இன்றளவும் புண்ணியத்தலமாகவும், இந்த இறைவனை மாந்துறையான் என்ற வழக்குப் பெயருடன் குல தெய்வமாகவும் கொண்டுள்ளனர்.

இக்கோயிலை ஒட்டி கிராமத்துத் தெய்வமான கருப்பண்ணசாமியின் பூசையிடமும் அமைந்துள்ளது. கிராமத்து வழக்கப்படி மூலவர் என சிலை ஏதும் இல்லாது, குதிரைகளும், வேல்களுமே காவல் தெய்வத்தின் உருவகமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். இக்காவல் தெய்வத்தின் காலடி மண் நோய்களைப் போக்கும் சக்தி கொண்டது எனும் நம்பிக்கை இங்கு வரும் பக்தர்களுக்கு மிக அதிகம் உண்டு.

மாந்துறை கருப்பண்ண சாமி கோவில் அருள் வாக்கு ஒரு காலத்தில் ரொம்ப பிரபல்ம். அங்குள்ள பூசாரிக்கு அடிக்கடி அருள் வரும். அவ்வாறு வரும் போது உடுக்கு அடித்து மிக உயரமாகத் துள்ளிக் குதிப்பார். சொன்னால் சொன்ன படி நடக்கும். இப்போது அந்த சக்திவாய்ந்த பூசாரி அங்கு இல்லை. அவருடைய வாரிசு தான் பூசாரியாக இருக்கிறார்.

...

பிறப்பின் மூலமே குலதெய்வம்.

குலதெய்வ வழிபாடு என்பது நம் அனைத்து முன்னோர்களுக்கும் முதலான ஆதி முன்னோர் என இறைவனையே நம் முன்னோராக கருதி வழிபடுவதாகும். நம் கலாச்சார பூஜா விதிகள் அவ்வாறு வழிபடாமல் எந்த பூஜை செய்தாலும் அதற்கு பலன் இருக்காது என்கிறது.

குலதெய்வத்தை மறந்துவிட்டால் .....
மனசஞ்சலம், காரியங்களில் 99% அடைந்து பிறகு தோல்வியை தழுவுவது, தீர்க்க முடியாத உடல் நோய்கள், ஆன்மீக வளர்ச்சியில் தடை, குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து உறவினர்களால் கைவிடப்படுதல் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். எளிமையாக சொல்வதானால் ஒரு மனிதன் கடமையை தவறினால் என்ன நடக்குமோ அத்தனையும் நடக்கும்.

...

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த 'திருமாந்துறை' தேவாரத் திருப்பதிகம்
(இரண்டாம் திருமுறை 110வது திருப்பதிகம்)

செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ்
செருந்திசெண் பகமானைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகின்ற
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ
லேத்துதல் செய்வோமே.

விளவு தேனொடு சாதியின் பலங்களும்
வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை உறைவானத்
துளவ மால்மக னைங்கணைக் காமனைச்
சுடவிழித் தவனெற்றி
அளக வாணுதல் அரிவைதன் பங்கனை
யன்றிமற் றறியோமே.

கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங்
கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைநம்பன்
வாடி னார்தலை யிற்பலி கொள்பவன்
வானவர் மகிழ்ந்தேத்துங்
கேடி லாமணி யைத்தொழ லல்லது
கெழுமுதல் அறியோமே.

இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
இளமரு திலவங்கங்
கலவி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
ஆடர வுடன்வைத்த
மலையை வானவர் கொழுந்தினை யல்லது
வணங்குதல் அறியோமே.

கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி
குரவிடை மலருந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானைப்
பாங்கி னாலிடுந் தூபமுந் தீபமும்
பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
தலைப்படுந் தவத்தோரே.

பெருகு சந்தனங் காரகில் பீலியும்
பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப்
புனிதனெம் பெருமானைப்
பரிவி னாலிருந் திரவியும் மதியமும்
பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
வணங்குதல் செய்வோமே.

நறவ மல்லிகை முல்லையும் மௌவலும்
நாண்மல ரவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை
மாந்துறை யிறைஅன்றங்
கறவ னாகிய கூற்றினைச் சாடிய
அந்தணன் வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன்
நிரைகழல் பணிவோமே.

மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட
மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை
மாந்துறை யுறைவானை
நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை
நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது
தீநெறி யதுதானே.

நீல மாமணி நித்திலத் தொத்தொடு
நிரைமலர் நிரந்துந்தி
ஆலி யாவரு காவிரி வடகரை
மாந்துறை யமர்வானை
மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா
மலரடி யிணைநாளுங்
கோல மேத்திநின் றாடுமின் பாடுமின்
கூற்றுவன் நலியானே

நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர்
நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களும்
நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை
மாந்துறை யொருகாலம்
அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது
அதுவவர்க் கிடமாமே.

வரைவ ளங்கவர் காவிரி வடகரை
மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்
செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம்
பந்தனன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும்
பாவமும் இலர்தாமே.

பொழிப்புரை :

வேங்கை , ஞாழல் , செருந்தி , செண்பக மலர்களையும் ஆனைக் கொம்பையும் , சந்தனமரம் , மாதவி மலர் , சுரபுன்னை மலர் , குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை ஏத்துவோம்

விள முதலிய பயன்தரும் மரங்களின் பழங்களோடு முத்துக்களையும் அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் , மால் மகனாகிய காமனைக் கனல் விழியால் எரித்து விளங்கும் இறைவனை , அம்பிகைபாகனை அன்றி உலகில் வேறொன்றையும் அறியோம் .

தேன் சொரியும் குன்றிடைத் தோன்றிக் கமுகு முதலிய மரங்களின் இலைகளை வாரிவரும் காவிரி வடகரையில் மாந் துறையில் விளங்கும் கேடிலாமணியைத் தொழுதலையல்லது வேறொருவரைத் தொழுதல் அறியோம் .

இலவம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறை உறை தலைவனும் கங்கை , பிறை , அரவு முதலியவற்றைத் தலையில் சூடியவனும் ஆகிய வானோர் தலைவனையன்றி வணங்குதலறியோம் .

கோங்கு , செண்பகம் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறையில் உறைவானை , தூபம் தீபம் தோத்திரம் நிவேதனம் ஆகியவற்றால் மலர்தூவி வழிபட்டு அவன் திருநாமங்களைச் சொல்லுவார் மேலான தவமுடையோராவர் .

சந்தனம் அகில் முதலிய மரங்களை அடித்துவரும் காவிரி வடகரை மாந்துறைப் புனிதனின் இரவி , மதி , மன்னர்கள் , மருத்துக்கள் அன்போடுவழிபடும் திருவடிகளை வணங்குவோம் .

மல்லிகை முல்லை முதலிய மலர்களை மிகுதியாக வாரி வரும் காவிரி வடகரை மாந்துறை இறைவனும் காலனைக் காய்ந் தவனும் , மேருவில்லால் முப்புரம் எரித்தவனும் ஆகிய பெருமானின் திருவடிகளைப் பணிவோம் .

மந்திகள் மாங்கனிகளை உண்டு மகிழுமாறு அடர்ந்து வளர்ந்த மாமரங்களை உடைய மாந்துறையில் எழுந்தருளிய இறைவனை , நிந்தித்து அவனை மலையோடு எடுத்து ஆரவாரித்த இராவணனைக் கால் விரலால் நெரித்தவனைச் சிந்தியாதவர் தீநெறி சேர்வர் .

நீல மணிகளையும் , முத்துக்களையும் , மலர்களை யும் அடித்து வரும் காவிரி வடகரை மாந்துறையில் திருமாலும் பிரமனும் தேடிக் காணமுடியாதவாறு எழுந்தருளிய இறைவனின் திருவடிகளைப் பாடி வழிபடுங்கள்.

சமணரும் தேரரும் நிலையற்ற உரையினராவர் . நீண்ட மூங்கில் , தேன் பொருந்திய வேலமரம் , மாங்கனி , வாழைக் கனி , நாணலின் நுரையை அடித்துக் கொண்டு வரும் காவிரியின் வடகரையிலுள்ளதிருமாந்துறை இறைவனை எக்காலத்தும் நெஞ்சுருகி வழிபடும் பரமானந்த நிலையே.

மலைவளங்களைக் கொணர்ந்து தரும் காவிரி வடகரையில் - மாந்துறையில் உறைபவன் மீது கவுணிய கோத்திரத் தனாய் , சிறந்த வேதங்கள் நிறைந்த நாவினனும் சிவனுக்குத் திருத் தொண்டு செய்வதில் வல்லவனுமான காழி ஞானசம்பந்தன் பாடிய அன்புறு பாமாலைகளை ஓதி வழிபடுவோர் அல்லல் பாவம் ஆகியன நீங்கப் பெறுவர் .

...

திருப்புகழ் பாடல் (899) - "திருமாந்துறை"

ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி
ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று ...... கிடையோடே
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன்
ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் ...... தருவாயே
வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த வேந்திழையி னின்ப ...... மணவாளா
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் ...... புரிவோனே
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த ...... வளநாடா
மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே.

நன்றாக இருந்த குடல் வளைவுற்று கூன்விழுந்து, விழவேண்டிய பற்கள் தளர்ச்சி அடைந்து, ஆய்ந்து ஓய்ந்து மனம் தடுமாற்றம் அடைந்து, வரவேண்டிய கடன்களை வாங்கவேண்டிய இடங்களில் வாங்கி, இவ்வாறே பல ஆண்டுகள் செல்ல, படுத்த படுக்கையாகி, மிகுந்த இருமல் நோய் ஏற்பட்டு, வீங்கும் குடலும் நோவுற்று, சோர்வடைந்து, உணர்ச்சியும் அடங்கி, உயிர் போவதற்கு முன்பு, விளங்கி நிற்கும் மயில் மீது நீ வந்து யான் விண்ணுலகை அடைவதற்கு நீ மனம் இணங்கி, நிலைபெற்ற உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. வேங்கை மரங்களும் உயரமான, இனிய தினைப்பயிர்களும் மிகுந்த வயலிலே இருந்த அழகிய தேவி வள்ளியின் இனிய மணவாளனே, வேண்டிக்கொள்ளும் அடியார்கள் கொண்டுள்ள பதவி மேம்பட்டு விளங்க, அவர்கள் விரும்பிய திருவடிகளை அருள் புரிபவனே, மாம்பழம் உடைந்து அதன் சாறு வயலில் நிறைந்து, சிறந்த நெற்பயிர் விளையும் வளமான சோழ நாடனே, மனிதர்களும், தவசிகளும், தேவேந்திரனும் பரவிப் போற்ற நின்ற திருமாந்துறைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

...

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.
படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

சித்தன் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது ...

...
தலையாய சித்தர் அகத்தியரின் அருள் வாக்கையும் அதன் தொடர்பாக நடக்கும் நிகழ்ச்சிகளையும் புரிந்து கொள்வது சில வேளை கடினமாக இருக்கும்.

ஒரு சிலர் விஷயத்தில் முன் அறிவிப்பாக எடுத்து சொல்லியும் திருந்தாத அல்லது திருந்த விரும்பாத மனிதர்கள், வாழ்க்கையை அல்லது உயிரை இழந்து நின்ற தருணங்கள் உண்டு.

அப்படித்தான், ஒருநாள்..........

இது நடந்தது பல வருடங்களுக்கு முன்னால். அன்று வந்தவர்களுக்கு நாடி படித்து முடிக்கும் போது மணி இரவு ஒன்பதாகிவிட்டது. மிகவும் அசதியாக இருந்ததால், இனி நாடி வாசிக்க இருந்தவர்களை மறுநாள் காலை வர சொல்லிவிட்டு, நாடியை மூடி பூசை அறையில் வைத்துவிட்டு இரவு போஜனத்துக்கு சென்றேன். சாப்பிட தொடங்கும் முன் ஒருமுறை அகத்தியரை மனதார நினைத்துவிட்டு சாப்பாட்டில் கை வைக்க, யாரோ மிக அருகில் வந்து எனக்கு மட்டும் கேட்கும் விதத்தில் காதுக்குள் "சீக்கிரம் சாப்பாட்டை முடித்துவிட்டு, நாடியை படி" என்று உத்தரவு கொடுத்ததுபோல் கேட்டது.

இப்படியெல்லாம் இதற்கு முன் நடந்ததில்லையே, இன்று மட்டும் ஏன் இப்படி? என்று திகைத்துப்போய் கேட்டு விட்டு வேகமாக சாப்பாட்டை முடித்து, கை கால் முகம் சுத்தம் செய்து பூசை அறைக்குள் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு நாடியை எடுத்து படித்தேன்.

அதில் வந்த செய்திகள் அதிர வைத்தது. ஒரு குறிப்பிட்ட பெறும் புள்ளியின் பெயரை சொல்லிவிட்டு,

"இன்று இரவு ரகசியமாக கங்கை கரையில் ஒரு யாகம் நடத்தப் போகிறார்கள். இந்த யாகம், அதர்வண வேதத்தை பயிற்சி செய்யும் ஒரு சிலரின் துர் போதனையால் ஒருவரின் ஆயுளுக்கு பங்கம் இருக்கிறது என்று, ஆயுளை நீட்டி அவர் உயிரை காப்பாற்ற வேண்டி செய்கிறார்கள். இதுவரை அதர்வண வேதத்தை பிரயோகம் செய்து அப்படிப்பட்ட ஒரு யாகத்தை இந்த தரணியில் யாரும் செய்தது கிடையாது. அதை செய்வது அவர் குடும்பத்துக்கும், நாட்டுக்கும் கெடுதலை தான் விளைவிக்கும். யாரை காப்பாற்ற இதை செய்கிறார்களோ அவருக்கு ஆயுள் முடிந்துவிட்டது. அவரை காப்பாற்றவும் முடியாது, மேலும் இதை செய்தால் அதன் பலனாக நாட்டில் பல இடங்களில் உயிர் சேதம் ஏற்படும். அந்த குடும்பமும் மொத்தமாக அழிந்துவிடும். அதை தடுத்து நிறுத்த சொல். அகத்தியன் கூறியதாக சொல். இது பெரிய இடத்து விஷயம் ஆனதால், என் பெயரை சொல். உனக்கு எந்த கெடுதலும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்."

அவர் சொன்ன பிரமுகரோ மிகப் பெரிய இடத்துக்காரர். அவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அகத்தியர் சொன்னதாக சொல்ல போய் கடைசியில் எனக்கு மிகப்பெரிய பிரச்சினை வந்து விடாமல் இருக்கவேண்டுமே என்ற பயம் வேறு. அகத்தியர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று வேறு சொல்லிவிட்டார். கண்டிப்பாக அதற்கு ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்று தீர்மானித்து, மனதை ஒருநிலை படுத்தி, செய்தியை உரியவரிடம் சொல்ல தயாரானேன்.

அந்த காலங்களில், இன்று போல் தொலைபேசி தொடர்பு என்பது அத்தனை தூரம் விரிவடையவில்லை. பிரமுகரிடம் போன் இருந்தாலும், என்னிடம் கிடையாது. அப்படி இருந்தாலும் அவரது தனிப்பட்ட நம்பர் கிடைப்பது என்பது மிக அரிதான விஷயம். என்ன செய்வது என்று யோசித்து, தபால் தந்தி நிலையத்திற்கு சென்று அவர் பெயருக்கு "மின்னல் வேக தந்தி" கொடுக்கலாம் என்று தீர்மானித்தேன். மணி பதினொன்றை நெருங்கி விட்டது.

ஸ்கூட்டர் வைத்திருக்கும் ஒரு நண்பரை அவசரமாக வரவழைத்து, விஷயத்தை சொல்லாமல், உடனடியாக தபால் தந்தி நிலையத்துக்கு வண்டியை ஓட்டச்சொன்னேன்.

போய் சேர்ந்ததும் மணி பதினொன்று முப்பது. பன்னிரண்டு மணிக்கு யாகம் தொடங்கிவிடும். அதற்கு முன் தகவல் அவர்களை போய் சேரவேண்டும். அவசராவசரமாக விண்ணப்பத்தை வாங்கி எழுதி கொடுத்து, பெறுனர் முகவரியை எழுதிய உடன், அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த நண்பர் அதை பார்த்து விட்டு அரண்டு போனார்.

"என்ன நீ! இந்த விஷயத்துக்காக எங்கே எந்த இடத்தில் கை வைக்கிறாய் என்று புரிந்து தான் செய்கிறாயா? அவர் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எதற்கும் ஒரு முறை யோசித்துக்கொள் என்றார்."

நான் தைரியமாக "இது அகத்தியர் சித்தரின் உத்தரவு. என்னை அவர் காப்பாற்றுவார். இதை அவர் உத்தரவின் படி தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்" என்று கூறி கை ஒப்பம் இட்டேன்.

அந்த விண்ணப்பத்தை வாங்கி படித்து, பெறுநரின் விலாசத்தை படித்த அந்த ஆபிசில் வேலை பார்த்த ஊழியர், என்னை நிமிர்ந்து பார்த்தார். அவர் பார்த்த பார்வையில் ஆச்சரியம், அதிர்ச்சி எல்லாம் கலந்திருந்தது.

"சார்! தப்ப எடுத்துக்காதீங்க! இந்த தந்தி தேவையா!" என்றார்.

இப்படி கேட்ப்பார் என்று தெரிந்தே "தம்பி! கவலை படாதீங்க! அதை உரியவருக்கு உடனே அனுப்புங்க. என் விலாசத்தை முழுமையாக எழுதி இருக்கிறேன். ஏதாவது உங்களை விசாரித்தால், என் விலாசத்தை கொடுங்க. நான் பார்த்துக்கொள்கிறேன்." என்றேன்.

இருந்தாலும், அவர் அந்த விண்ணப்பத்தை தன் மேல் அதிகாரியிடம் கொண்டு காட்டி நான் சொன்னதை சொல்லவும், அந்த மேல் அதிகாரி என்னை ஆபீசிற்குள் அழைத்தார்.

உள்ளே சென்ற என்னிடம் எல்லாவற்றையும் விசாரித்த பின், "ஏதோ நீங்கள் சொல்கிறீர்கள். நாங்கள் தந்தியை அனுப்புகிறோம். நாளை ஏதாவது பிரச்சினை என்றால், நீங்கள் தான் பொறுப்பு. விசாரித்தால், உங்கள் விலாசத்தை கொடுத்துவிடுவோம்" என்றார்.

"தாராளமாக செய்யுங்கள். ஆனால், இந்த தந்தி மட்டும் இப்பொழுதே செல்லவேண்டும். அது போவதை பார்த்த பின் தான் நான் இங்கிருந்து போவேன்" என்றேன்.

மேல் அதிகாரியின் அனுமதியுடன், அந்த ஊழியர் என் கண் முன்னே அந்த தந்தியை உரியவருக்கு தட்டச்சு செய்தார். அது அந்த பக்கம் போய் சேர்ந்தது என்ற உறுதியும் எனக்கு தந்தார்.

நண்பரை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவுடன் அவருக்கு நன்றி சொல்லி, "நீ தைரியமாக போய் வா. உனக்கு ஒரு பிரச்சினையும் வராது. உன் பெயரை வெளியிடவே மாட்டேன்" என்று உறுதி கூறியவுடன் தான் அவர் புறப்பட்டு சென்றார்.

வீட்டிற்குள் சென்று பூசை அறையில் நின்று அகத்தியரை மானசீகமாக வேண்டிய பின் "உங்கள் வார்த்தைகள் யாரிடம் சென்று சேரவேண்டுமோ அவரிடம் இப்பொழுது சென்று சேர்ந்திருக்கும். பிரச்சினை வராமல் காப்பாற்றுங்கள்" என்று வேண்டிய பின் உறங்க சென்றேன்.

நள்ளிரவில், நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னை, யாரோ கதவை தட்டும் சத்தம் உணர்த்தியது. எழுந்து மணியை பார்க்க கடிகாரம் காலை நான்கு மணி என்று காட்டியது.

இந்த நேரத்தில் யார் வந்து கூப்பிடுகிறார்கள்? சரி! கதவை திறந்து பார்ப்போம் என்று தீர்மானித்து கதவின் அருகில் செல்லும் முன் இரண்டாவது முறை வாசல் கதவு தட்டப்பட்டது. வேகமாக சென்று திறந்து பார்க்க..........

வாசலில் இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்.

வாசலில் வந்து நின்ற இருவரும் உயர்ந்த பதவியை வகிக்கும் போலீஸ் அதிகாரிகள் என்று பார்த்த போதே புரிந்தது. அவர்களின் மிடுக்கும், பார்வையும், அவர்கள் அணிந்துள்ள உடையில் குத்தப்பட்டிருக்கும் நட்ச்சத்திரங்களும் அனைத்தையும் தெரிவித்தது.

என் பெயரை குறிப்பிட்டு "எங்கே அவர்?" என்ற அதிகார தோரணையில் கேள்வி கேட்க தொடங்கினார் அவர்களில் ஒருவர்.

நான் தான் அவர்கள் கேட்கும் ஆள் என்று அறிமுகப்படுத்தி கொண்டவுடன்

"நீங்கள் தான் நேற்று இரவு இந்த தந்தியை கொடுத்ததா?" என்று கேட்டனர்.

"ஆம்" என்றதும்,

"யாருய்யா நீ? யாருக்கு தந்தி அடித்திருக்கிறாய் என்று தெரியுமா? என்ன தைரியம் இருந்தால் நேரடியாக இப்படி ஒரு தந்தியை அடித்திருப்பாய்? அது சரி! மிக ரகசியமாக வைக்கப்பட்டு நடத்த தீர்மானித்திருந்த அந்த யாகம் உனக்கு எப்படி தெரியும்? யாரெல்லாம் உன் கூட இருக்கா? எப்படி உள்ளே நுழைஞ்சு இந்த தகவலை பெற்றீர்கள்? என்னென்ன விஷயங்கள் உங்களுக்கு தெரியும்?" என்று அவர்களில் ஒருவர் பதில் சொல்ல விடாமல் கேள்விகளை அடுக்கி கொண்டே போனார்.

அவர்கள் கேள்விகளின் தாக்கத்தை பார்த்தபோது, என்னை ஒரு தீவிரவாதியை பார்ப்பது போல் இருந்தது. அவர்கள் சரமாரியாக கேள்விகளை கேட்க தொடங்க, அது வரை வெளியே நின்று பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்த நான் "உள்ளே வாருங்களேன், அமர்ந்து பேசுவோமே" என்று அழைத்தேன்.

உள்ளே வந்தவர்கள், வீட்டை ஒரு நோட்டம் போட்டனர். எங்கும் சுவாமியின் படங்கள். என்ன நினைத்திருப்பார்களோ, கேள்வியின் தொனியை சற்று தளர்த்தினார்கள். நானோ தலையாய சித்தர் அகத்தியரிடம் "அய்யா! நீங்கள் சொன்ன படி தான் நடந்து கொண்டேன். எதிர் பார்த்தது போலவே, பிரச்சினை வீட்டுக்குள் வந்து உட்கார்ந்திருக்கிறது. எப்படி எதை சொல்வது என்று கூறுங்கள்" என்று மனதார பிரார்த்தித்துக் கொண்டேன்.

"வீட்டுல யாரெல்லாம் இருக்கீங்க?" அவரில் ஒருவர்.

"நானும், மனைவியும் என் குழந்தைகளும்"

"எங்க வேலை பார்க்கறீங்க?"

பதில் சொல்லிவிட்டு " நீங்க என்ன தெரிஞ்சுக்க இத்தனை விசாரிப்புகள் பண்றீங்க?" என்றேன் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

"ரகசியமாக வைக்கப்பட்டிருந்த யாகத்தை பற்றிய தகவல் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது? அது முதல்ல எங்களுக்கு தெரியவேண்டும். நீங்கள் இருப்பதோ இங்கு, யாகம் நடத்த நிச்சயித்த இடமோ கங்கை கரை. உங்க ஆளுங்க யாராவது அந்த கூட்டத்தில இருக்காங்களா? உண்மைய சொல்லுங்க" என்று அதிகார தோரணையில் கேட்கத்தொடங்கினார்.

அவர்கள் கேள்வி நியாயமானது. ரகசியமாக வைத்திருந்த தகவல், இந்தியாவின் கடை கோடியில் இருக்கும் ஒரு ஊரில் எப்படி தெரியவந்திருக்கும்? யாகம் நடத்த தீர்மானித்திருப்பவரோ மிக சர்ச்சைக்குள்ளாகி உயர்ந்த பதவியில் இருப்பவர். அவரது பாதுகாப்பு வளையத்தில் எங்கேனும் ஒரு ஓட்டை விழுந்து விட்டதோ என்று அவர்களுக்கு சந்தேகம்.

அவர்களுக்கு தெரிந்திருக்கலாம், இருந்தாலும் நான் என்னை பற்றி கூறத் தொடங்கினேன்.

"அகத்தியர் ஜீவ நாடியில் வந்ததை அவர் உத்தரவின் பேரில் தான் அறிவித்தேன். அதில் அகத்தியர் கூறியதெல்லாம் இன்றுவரை அப்படியே நடந்துள்ளது. பாரத கண்டத்துக்கு எப்பொழுதேனும் ஒரு தீங்கு வருமானால், அதற்கு முன்னரே அறிவிப்பு தந்து, பிரார்த்தனைகள் வழியும், யாகாதி கர்மங்கள் வழியும் பரிகாரம் பண்ணி வருகின்ற ஆபத்தின் பாதிப்பை இல்லாமல் செய்ய நினைக்கிற ஒரு சித்தர். என்னிடம் இருப்பது ஜீவ நாடி. அதில் எழுத்துக்கள் இருக்காது. கேட்கிற கேள்விக்கோ அல்லது தானாக உத்தரவின் பேரில் செய்தி வரும் போது ஸ்வர்ண நிறத்தில் எழுத்துக்கள் தோன்றும்."

"அப்படியா? அது இப்போ எங்க இருக்கு?"

"அய்யா! அது என் பூசை அறையில் தான் இருக்கிறது."

"பார்க்கவேண்டுமே"

"அய்யா பூசை அறைக்குள் வெளி ஆட்கள் யாரையும் வர விடுவதில்லை"

"அப்படியானால், நீங்கள் போய் எடுத்து வந்து காட்டுங்கள்."

"தாராளமாக! ஆனால் நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கவேண்டும். நான் போய் குளித்து த்யானம், பூசை முடித்தபின் அவரது உத்தரவு இருந்தால் தான் வெளியே கொண்டு வரமுடியும். உங்களுக்கு அதில் ஆட்சேபணை இல்லை என்றால், நானும் போய் வருகிறேன்."

"எப்படி நீங்கள் சொல்வதை நம்புவது?" அதில் ஒருவர் திடீரென்று கேட்டார்.

"நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்! எனக்கு வேற வழி தெரியவில்லை. நான் ஒன்றும் ஓடி போய் விட போவதில்லை. எனக்கும் கடமைகள் இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. நான் செய்வதில் தவறு இருந்தால் அந்த தந்தியில் அனுப்புனர் இடத்தில் பொய் விலாசம் இருந்திருக்கும். இல்லையே! என் முழு விலாசத்தை தானே கொடுத்திருந்தேன். ஏன்! நீங்கள் தபால் தந்தி அலுவலகத்தில் விசாரித்த போது இப்பொழுது நான் கூறியதை, அவர்கள் விசாரித்ததை தானே சொல்லி இருப்பார்கள். இரண்டுமே பொருந்தி இருக்குமே. மேலும் நீங்கள் வரும்போது நான் இங்கு தானே இருக்கிறேன். தலை மறைவாகவில்லையே. இதற்குமேல் உங்களுக்கு என்ன தெளிவு வேண்டும்?" என்றேன்.

ஒரு நிமிட அமைதி நிலவியது. நான் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்று ஓரளவுக்கு நம்ப தொடங்கினார்கள். அந்த ஒரு நிமிட அமைதிக்குள் என் காதில் மட்டும் கேட்க்கும் படி வேறு ஒரு முக்கிய பிரமுகரின் பெயரை சொல்லி, "அவர் பெயரை கூறி விசாரித்துக்கொள்ள சொல்!" என்றார் அகத்தியர்.

அந்த முக்கிய மனிதர், அகத்தியரின் பக்தர். இங்கு வரும்போதெல்லாம் நாடி பார்த்து தன் வாழ்வை செம்மை படுத்திக் கொண்டவர். அந்த முதல் முக்கிய பிரமுகருக்கு இந்த மனிதர் மிக நெருக்கம்.

"சரி! உங்களது நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை", என்று கூறி அந்த மனிதரின் பெயரை கூறி, அவரிடம் என்னை பற்றி விசாரித்துக்கொள்ளுங்கள் என்றேன்.

"அவர் அகத்தியரிடம் தான் நாடி படிக்கிறார். அவருக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். முயற்சி செய்து பாருங்களேன்" என்றேன்.

அந்த மனிதரின் பெயரை கூறியவுடன், அவர்கள் இருவர் முகத்திலும் ஆச்சரியம். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர்,

"நீங்கள் சொல்வதும் ரொம்ப பெரிய இடமாக இருக்கிறதே. சரி விசாரிக்கிறோம்" என்று கூறி ஒருவர் மட்டும் வெளியே சென்று போலீஸ் வண்டியில் இருக்கும் தொலை தொடர்பு வசதியை உபயோகித்து செய்தியை யாரிடமோ சொன்னார்.

"விசாரிக்க சொல்லிவிட்டேன். நீங்கள் சொல்வது மட்டும் தவறாக இருந்தால், உங்களை நாங்கள் எங்கள் இருப்பிடத்திருக்கு அழைத்து சென்று தனியாக கவனிக்க வேண்டி வரும். நினைவிருக்கட்டும்" என்றார்.

ஒரு பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். அதுவரை அவர்கள் நாடியை பற்றி தீர் விசாரித்தறிய தொடங்கினார்கள். எல்லா உண்மைகளையும் உரைக்க தொடங்கினேன். இந்த யாகத்தை ஏன் அகத்தியர் நடத்த கூடாது என்று உரைத்தார் என்பதையும் அவர்களிடம் உரைத்தேன். அவர்கள் முகம் வெளிறிவிட்டது.

பதினைந்து நிமிடம் கழிந்தவுடன், ஒருவருக்கு செய்தி வந்தது. செய்தியை வாங்கியவர், என் முன்னே அதை கூறினார்.

"இவரை தொந்தரவு செய்யாமல் திரும்பி செல்க. நான் முக்கிய பிரமுகரிடம் பேசிக் கொள்கிறேன்" என்று.

அவர்கள் இருவரும் என்னை ஒரு விதமாக பார்த்தனர்.

"நாங்கள் தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும். எங்கள் வேலையை தான் செய்ய முயற்சி செய்தோம். உங்களிடமும், அகத்தியரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறி கிளம்ப தொடங்கினார்கள்.

"அய்யா ஒரு விஷயம்" என்றேன் நான்.

"சொல்லுங்கள்" என்றனர் ஒருவித பணிவுடன்.

"இந்த விஷயம் தயவு செய்து வெளியே தெரிய வேண்டாம். அது பின்னர் பல பிரச்சினைகளை உருவாக்கும் என்பது தலையாய சித்தர் அகத்தியரின் வாக்கு. உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் " என்றேன்.

"நாங்கள் எங்கள் பணி நிமித்தமாக இதை உபயோகபடுத்தி தான் ஆகா வேண்டும். அது இன்றி இந்த விஷயம் வெளியே கசியாது. நாங்கள் வருகிறோம்" என்று கூறி இறங்கி சென்றனர்.

பதினைந்து நாட்களுக்கு பின் அந்த முக்கிய மனிதர் என்னை பார்க்க வந்தார்.

உற்சாகமாக வரவேற்று முதலில் அவருக்கு நன்றியை கூறினேன்.

"நீங்கள் மட்டும் அன்று உதவி செய்யவில்லை என்றால், நான் இன்று என்ன நிலைமையில் இருப்பேனோ தெரியாது. அன்று குறிப்பாக அகத்தியர் உங்கள் பெயரை கூறி விசாரிக்க சொல்ல சொன்னார். அதனால் தான் அந்த காலை வேளையிலும் உங்களை தொந்தரவு செய்திருப்பார்கள்" என்றேன்.

என் நன்றியை ஏற்றுக்கொண்டாலும், அவர் முகத்தில் சந்தோஷ களை காணப்படவில்லை. என்ன நடந்தது என்பதை தீர விசாரித்தார். அனைத்தையும் கூறினேன். பொறுமையாக கேட்டு கொண்டு இருந்தவர், சற்று நேர அமைதிக்கு பின்,

"இனிமேல் அகத்தியர் சித்தர் தான் நம்மை எல்லாம் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

"எப்பொழுதுமே அவர் தானே நம்மை வழி நடத்துகிறார், அதில் என்ன சந்தேகம்?" என்றேன்.

"இல்லை. அந்த யாகம், தீர்மானித்தபடி அந்த நேரத்துக்கு நடத்தப்பட்டுவிட்டது." என்ற பேரிடியை தூக்கி போட்டார்.

அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், என் நிலைக்கு திரும்பவே சில நிமிடங்களாயிற்று. என் வரையில் இடப்பட்ட பணியை செவ்வனவே செய்திருந்தாலும், அது எதிர் பார்த்த பலனை அளிக்கவில்லையே என்ற வருத்தம் என்னுள் துளிர்த்தது. என் உள் உணர்வுகளை ஒதுக்கி தள்ளி விட்டு சற்று நேர அமைதிக்கு பின்

"உண்மையில் அன்று என்னவெல்லாம் நடந்தது என்று கூற முடியுமா?" என்றேன் அவரிடம்.

போலீஸ் வழி அவரிடம் அன்று விடியற் காலையில் செய்தி வந்து சேர்ந்ததும், என் பெயர் கூறி விசாரித்தவுடன், நான் பிரச்சினையில் இருப்பதை உணர்ந்து, என்னை விடுவிக்க சொல்லி உத்தரவிட்டதும், பின்னர் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார். அனைத்தையும் அறிந்தவுடன், அன்று காலையே கிளம்பி சென்று முக்கிய பிரமுகரை சந்தித்து பேசி இருக்கிறார். முக்கிய பிரமுகருக்கு நாடியில் ஒன்றும் அவ்வளவு நம்பிக்கை இல்லாததால், வந்த தந்தியை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து விசாரிக்க உத்தரவிட்டபின், அந்த யாகத்தையும் தொடர்ந்து நடத்த சொல்லி இருக்கிறார்.

இவர் போய் "ரகசியமாக நடத்த நினைத்த யாகம், ஒரு நாடியில் வருகிறதென்றால், அந்த நாடி உண்மை என்று உணரவேண்டாமா? ஏன் யாகத்தை நடத்தினீர்கள்?" என்று கேட்டதற்கு,

"எத்தனையோ பேர்கள் இதுபோல் நடப்பது, நடக்க போவதை எல்லாம் சொல்கிறார்கள். எல்லோரையும் நம்புவதில்லை. எனக்கு எதில் நம்பிக்கை இருக்கிறதோ அதை தான் நான் செய்தேன். யாகம் செய்தவர்கள் சொன்னதில் எனக்கு உடன்பாடிருந்ததால் என் குடும்ப உறுப்பினரின் பாதுகாப்பை மனதில் கொண்டு அதை செய்ய உத்தரவிட்டேன். உங்களுக்கு, அதில் நம்பிக்கை இருந்தால் நம்புங்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. இனிமேல் இதை பற்றி பேசக்கூடாது" என்று உத்தரவு இட்டார் அந்த முக்கிய பிரமுகர்.

அகத்தியர் சொன்னால் அப்படியே நடக்கும் என்று எப்போதும் நம்புகிற இவருக்கு அதற்கு மேல் எதையும் பேச முடியவில்லை. மௌனமாக ஆனால் இனி இந்த நாட்டில் என்னென்ன சேதங்கள் நிகழப் போகிறதோ என்கிற மனக்கவலையுடன் என்னை காண வந்துள்ளார்.

"அகத்தியர் நாடியில் என் மன கவலைக்கான பதிலை பெற்று தர முடியுமா?" என்று கேட்டார்.

"கேட்டு பார்க்கிறேன். ஆனால் என்ன பதில் வருகிறதோ அதை நீங்கள் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அகத்தியரை நிர்பந்த படுத்த முடியாது" என்றேன்.

தலையாய சித்தர் அகத்தியரை பிரார்த்தித்துவிட்டு, நாடியை படிக்க தொடங்கினேன்.

"சித்தர்கள் ஆகிய நாங்களெல்லாம், இந்த மனிதர்கள் திருந்தட்டுமே என்று தான் தவறு செய்ய புகுவோரை, முன்னரே எச்சரிக்கை செய்கிறோம். அதையும் மீறி, சிலவேளை விதி, தன் பலத்தை காட்டும். ஆறறிவு படைத்த மனிதருக்கு சிந்திக்கும் திறமையை கொடுத்த தெய்வம், ஒரு சிலருக்கு அதை இந்த மாதிரி நேரங்களில் அகம்பாவம் என்ற உணர்வை கொடுத்து, வேலை செய்ய விடுவதில்லை. இங்கு நடந்ததும் அதுதான். இனி நடக்க போவதை பொறுத்திருந்து பாருங்கள்." என்று கூறிவிட்டு,

குறிப்பிட்ட ஒரு மந்திரத்தை சுட்டி காட்டி "இதை நீங்கள் இருவரும் ஒரு மண்டலம் ஜெபித்து வாருங்கள். உங்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சுருக்கமாக கூறி நிறுத்திக் கொண்டார்.

இனி அவரிடமிருந்து இந்த விஷயத்தில் பதில் வரப்போவதில்லை என்று உணர்ந்து, வந்திருந்தவரும் விடை பெற்றார்.

பதினைந்து நாட்கள் சென்றது..............

ஒருநாள் மதியம் வானொலி வழியாக அந்த அதிர்ச்சி தரும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

யாருடைய ஆயுளுக்கு பங்கம் என்று யாகத்தை நடத்தினார்களோ, அவர் அன்று காலையில் நடந்த ஒரு கோர விபத்தில், கழுத்துக்கு கீழே அனைத்து பாகங்களும் சிதைந்து போன நிலையில் இறந்து போனார். விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த நிறைய அப்பாவி மக்களும் அவருடன் போய் சேர்ந்தனர். இதன் தொடர்பாக எதிரொலித்த கலவரத்தில் மாட்டிக் கொண்டு இறந்தவர்களும் அதிகம் பேர்கள்.

அவரின் இழப்பில், அந்த முக்கிய பிரமுகர் நொறுங்கி போனார். அதர்வண வேதம் இத்தனை வேகமாக வேலை செய்யும் என்று, அன்று தான் நானும் உணர்ந்தேன்.

ஒரு சில ஆண்டுகளுக்கு பின், அவர் இறந்த அதே மணி துளியில், அந்த முக்கிய பிரமுகரும், கொல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்கு நாடெங்கும், கலவரம், கொலை, கொள்ளி வைப்பு என்று ஜாதி மத, இன பேதமின்றி நடந்தது. அனைத்து இயக்கமும் நின்று போனது. குறிப்பிட்ட சமூகத்தினர் லட்ச்சக்கணக்கில் உயிர் இழந்தனர் அல்லது வாழ்க்கையை மொத்தமாக தொலைத்து நின்றனர். சுமுகமான நிலை திரும்புவதற்கே பல நாட்களாயிற்று.

அகத்தியர் உத்தரவின் பேரில், எவ்வளவு முடியுமோ அத்தனை பேரை/நண்பர்களை அழைத்து சென்று சிவன் கோவிலில் "மோக்ஷ தீபம்" ஏற்றினேன். ஏற்றி முடித்ததும், போதும் என்கிற நிலைக்கு வந்து விட்டேன்.

வீடு வந்து சேர்ந்து "எல்லாம் முடிந்துவிட்டதல்லவா?" என்ற கேள்வியுடன் அகத்தியர் நாடியை படிக்க "பொறுந்திருந்து பார்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். அதை படித்துவிட்டு நாடியை மூடிவைத்து, மிகுந்த அசதியுடன் அமர்ந்தேன். கூட வந்த நண்பர்கள் "என்ன செய்தி?" என்றிட. "ஒன்றுமில்லை! ரொம்ப அசதியாக இருக்கிறது" என்று கூறி மழுப்பினேன்.

ஒரு சில ஆண்டுகளுக்கு பின் அந்த குடும்பத்தில் மிச்சம் இருந்த ஒருவரும் ஒருநாள் கொல்லப்பட்டார். அந்த வம்சத்தில் ஒருவரும் மிச்சம் இல்லாத படி விதிமகள் உத்தரவால் அழிக்கப்பட்டனர். இவரது மரணத்தினாலும் பல உயிர்கள் சேதமடைந்தது. பல மாதங்களுக்கு அதன் பின் விளைவுகள் நீடித்தது.

சித்தர்கள் பல விஷயங்களை மறைத்து வைத்துத் தான் நம்மிடம் சில விஷயங்களை செய்யாதீர்கள் என்று கூறுகின்றனர். கேள்வி கேட்க்கும் புத்தியுடைய நமக்கு, எதிர் கேள்வி கேட்கத்தான் தெரியுமே தவிர, சரியான கேள்வியை கேட்கத் தெரிவதில்லை. அவர்கள் நம் எதிர்காலத்தை மிக துல்லியமாக கணிக்க தெரிந்தவர்கள். அதை புரிந்து கொண்டு வேட்கையை தணித்து, அவர்கள் காட்டும் வழியில் சென்றால், நல்ல படியாக கரை ஏறலாம்.

சித்தன் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது என்பது நிதர்சன சத்தியம்.

..... தொகுத்தளித்தவர்: Karthikeyan

இவை அனைத்தும் வலைப்பூ "சித்தன் அருள்" பதிவுகள். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி.

உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்.


Monday, October 1, 2012

I’ve learned ...


.....

I’ve learned that I cannot make someone love me. All I can do is be someone who can be loved.

I’ve learned that no matter how much I care, some people just don’t care back.

I’ve learned that it takes years to build up trust, and only seconds to destroy it.

I’ve learned that it’s not what I have in my life but who I have in my life that counts.

I’ve learned that I shouldn’t compare myself to the best others can do.

I’ve learned that I can do something in an instant that will give me heartache for life.

I’ve learned that it’s taking me a long time to become the person I want to be.

I’ve learned that I should always leave loved ones with loving words. It may be the last time I see them.

I’ve learned that I'm responsible for what I do, no matter how I feel.

I’ve learned that either I control my attitude or it controls me.

I’ve learned that money is a lousy way of keeping score.

I’ve learned that sometimes the people I expect to kick me when I'm down will be the ones to help me get back up.

I’ve learned that sometimes when I’m angry I have the right to be angry, but that doesn’t give me the right to be cruel.

I’ve learned that true friendship continues to grow, even over the longest distance.

I’ve learned that I should never tell a child their dreams are unlikely or outlandish.  Few things are more humiliating, and what a tragedy it would be if they believed it.

I’ve learned that my family won’t always be there for me. It may seem funny, but people I'm not related to can take care of me and love me and teach me to trust people again. Families aren’t biological.

I’ve learned that it isn’t always enough to be forgiven by others. Sometimes I've to learn to forgive myself.

I’ve learned that no matter how bad my heart is broken the world doesn’t stop for my grief.

I’ve learned that my background and circumstances may have influenced who I am, but I'm responsible for who I become.

I’ve learned that I don’t have to change friends if I understand that friends change.

I’ve learned that I shouldn’t be so eager to find out a secret. It could change my life forever.

I’ve learned that two people can look at the exact same thing and see something totally different.

I’ve learned that no matter how I try to protect my children, they will eventually get hurt and I will hurt in the process.

I’ve learned that even when I think I have no more to give, when a friend cries out to me, I will find the strength to help.

I’ve learned that credentials on the wall do not make me a decent human being.

I’ve learned that it’s hard to determine where to draw the line between being nice and not hurting people’s feelings, and standing up for what I believe.

I’ve learned that people will forget what I said, and people will forget what I did, but people will never forget how I made them feel.

Saturday, September 29, 2012

டாக்டர் சிவகடாட்சம் .. Dr N Sivakadaksham



இன்று உலக இருதய தினம் ...

என் இருதயம், இதயத் துடிப்பு இரண்டும் 'சிவ கடாட்சம்'.
ஏன்?
என்னுடைய மருத்துவர் பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சிவகடாட்சம் அவர்கள்.

Today is World Heart Day ...

Both my Heart and Heartbeat are 'siva kadasham'.
Why?
My Doctor is the world famous Cardiac specialist Dr N Sivakadaksham.

His smiling face and affectionate loving care & brotherly talk are my mental-solace, as well as, heart-solace.

For past 12 years, he maintains my heart. With the lowest 25mg tablet twice a day.




படுபயங்கர பிஸியாக இருக்கிறார் இந்தியாவின் முக்கியமான இதய சிகிச்சை மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் சிவகடாட்சம்.

" அதுதான் கஷ்டமாக இருக்கு... நாங்க பிஸியாக இருந்தா நோய்களெல்லாம் ஓவர்டைம் பண்ணுதுனுதானே அர்த்தம்... அப்படி இருந்தா நல்லதில்லையே... நம்ம உடம்பை நாமேதான் நோய்க்கு பரிசாக் கொடுத்துடறோம்... சில பழக்கங்களால்! " என்று ஜாலியாகப் பேசிய சிவகடாட்சத்திடம் அவருடைய நேரத்தை வீணாக்காமல் ஒரு 20/20 பேட்டியை முடித்தோம்!

யாருக்கு வருது இதயநோய்..?

இதய நோயாளிகளின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம்... மேற்கத்திய நாடுகளில் 60 வயதுக்குப் பிறகு வரும் இதய நோய் இந்தியாவில் 32லிருந்து 50 வயதுக்குள்ளாகவே வந்துவிடுகிறது. இதற்கு இந்தியர்களின் வாழ்க்கை முறையே முக்கிய காரணம். ஆக, 30 ப்ளஸ் என்றால் ஜாக்கிரதையாக இருங்கள்

என்ன செய்தால் இதயம் பாதிக்கப்படும்?

புகைப்பிடித்தல், புகையிலை பொருட்கள் உபயோகித்து அந்த உமிழ் நீரை விழுங்குவது, மூக்குப்பொடி பழக்கம் இவையெல்லாம் இதய நோய் வருவதற்கான அடிப்படைக் காரணங்கள். புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் இதயநோய் வரும்... பழக்கம் உள்ளவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.

அது எப்படி... அவர்களை எப்படி பாதிக்கும்..?

அப்படிப்பட்டவர்கள் ரத்தக் கொதிப்பு, அதிகமான உப்பு, அதிக எடை, ஒபிசிட்டி (உடல்பருமன்), உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான கொழுப்பு உடையவர்களாக இருப்பார்கள்.

அப்படியானால் கொழுப்பு கெட்டதா..?

கொழுப்பில், எச்டிஎல் வகை கொழுப்பு & உடலுக்கு நன்மை தரக்கூடியது. இது ஆண்களுக்கு 40 மில்லி கிராமும், பெண்களுக்கு 50 மில்லி கிராமும் இருக்க வேண்டும். ஆனால், இந்தியர்களுக்கு 30 மில்லி கிராமுக்கும் குறைவாகத்தான் இந்தக் கொழுப்பு இருக்கிறது.

தீங்கு விளைவிக்கும் கொழுப்பு எது..?

டிரைக்ளிசரைட்ஸ் வகை கொழுப்பு & உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இது உடலில் அதிகம் சேர்வதால் இதயநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறன. இந்தியாவில் டிரைக்ளிசரைட் கொழுப்பு உடையவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

இந்த கொழுப்பு சேராமல் இருக்க... இதயநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?

இதய நோய் வராமல் இருக்க வேண்டுமானால், சர்க்கரை நோய் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அவர்கள் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும்.

அப்போ மத்தவங்களுக்கு..?

இப்படி எந்தப் பிரச்னையுமே இல்லாதவர்களுக்குக்கூட இதய நோய் வரும். மருத்துவ துறையில் இதை அசோஸியேட் ரிஸ்க் ஃபேக்டர் என்று அழைக்கிறோம். காரணம், அவர்களுக்கு எதனால் இதயநோய் வருகிறது என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது.

சரி, இதயநோய் வராமல் இருக்க என்ன செய்வது..?

நிறைய காய்கறி & பழங்கள் நிறைய சாப்பிடுங்க. ஒரு நாளைக்கு சராசரியாக 150லிருந்து 260 கிராம் வரை காய்கறியும் அதே அளவு பழமும் உட்கொள்வதால் இதயத்துக்கு போகும் ரத்தக் குழாய்களில் அடைப்பு வராமல் இருக்கும்.

அப்புறம்..?

தினமும் 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வது அவசியம். நோய் உள்ளவர்கள் மட்டும்தான் என்று இல்லை, பொதுவாக எல்லோருமே தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

அவ்ளோதானா..?

தியானம், யோகா, நடைபயிற்சி, சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவதாலும் இதய நோய் வராமல் தடுக்கமுடியும். இயந்திரத்தனமான வாழ்க்கையால், யாருமே உடற்பயிற்சிக்காக இன்று நேரம் ஒதுக்குவது இல்லை.

உடலைப் பேணினால் போதுமா..?

மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் இதய நோய் வராது. அதற்கு அதிகமான பணிச்சுமை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டென்ஷன் கூடவே கூடாது!

அது தவிர... வேறென்ன செய்யணும்..?

சரியான தூக்கம்... இது ரொம்ப முக்கியம். தினமும் குறைந்தது 6 மணி நேரத் தூக்கம் ஒரு மனிதனுக்கு அவசியம்.

சரி, இதயநோய் வந்திருப்பதை எப்படி அறிவது?

சாப்பிட்டுவிட்டு நடக்கும்போதோ, கையில் பளுவுடன் நடக்கும்போதோ நெஞ்சை அழுத்துவது மாதிரி ஒரு வலி ஏற்பட்டால் அது இதய நோயாக இருக்கலாம்.

அது சாதாரண வலியாகக் கூட இருக்கலாமே..?

பலரும் இப்படித்தான் அலட்சியம் காட்டுகிறார்கள்... இப்படிப்பட்ட பாதிப்புகளை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் வெறும் வயிற்றில் நடந்தாலும், பளுவின்றி நடந்தாலும் நெஞ்சை அழுத்துவது மாதிரி வலி ஏற்படத் தொடங்கும். இது நோய் முற்றி வருவதற்கான அறிகுறி.

அப்படி வந்தால் அது அட்டாக்கா..?

சிலருக்கு திடீரென்று வேர்த்து விறுவிறுக்கும், சோர்வடைவார்கள். இது சைலன்ட் ஹார்ட் ஹட்டாக். இந்த வகை தாக்குதலையும் உடனே கவனிக்க வேண்டும்.

நோய் வந்துட்டா என்ன செய்யணும் டாக்டர்..?

இதயத்துக்கு செல்லும் மூன்று ரத்தக் குழாய்களில் ஒரு குழாயில் மட்டும் அடைப்பு ஏற்பட்டால் சுலபமாக அடைப்பை நீக்கிவிட முடியும். இரண்டு மற்றும் மூன்று குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டால், பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம்தான் அந்த அடைப்பை நீக்க முடியும்.

ஆபரேஷன்தான் ஒரே தீர்வா..?

ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களுக்கு மாத்திரையின் மூலமும், அதிலும் முடியாமல் போனால், ஆன்ஜியோபிளாஸ்டி முறையிலும், அதற்கடுத்த நிலையாக அறுவை சிகிச்சை மூலமும் இதய அடைப்பை சரிசெய்ய முடியும்.

ஆபரேஷன் செய்தால் நடமாடமுடியுமா..?

பலருக்கும் இருக்கும் சந்தேகம் இது. நோயோடு இருக்கும்போது நடமாடிக் கொண்டிருக்கும் உங்களுக்கு நோய் தீர்ந்த பிறகு ஏன் இந்த சந்தேகம் வருகிறது. உங்கள் உடல்நிலையைப் பொறுத்து உங்களால் எல்லா வேலைகளையும் முன்பு போலச் செய்யமுடியும்.

ஆபரேஷனுக்கு பிறகு என்ன மாறுதல் தேவை..?

ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் அந்தக் காயம் ஆறும் வரையில் ஓய்வாக இருக்கவேண்டும். அதன்பிறகு டாக்டரின் ஆலோசனையின் பேரில் சகஜமாக வாழலாம். ஆனால், அதன்பிறகு தேவையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் போறவற்றைக் கடைபிடிக்க வேண்டும். பழைய தீய பழக்கங்களைக் கைவிட வேண்டும்.

மீண்டும் வருமா இதயநோய்..?

அது உங்கள் நடவடிக்கையைப் பொறுத்த விஷயம்... இதயத்துக்கு தொல்லை கொடுக்காத வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டால் சிக்கலில்லை. முறையான மருத்து மாத்திரைகள், சீரான இடைவெளியில் மருத்துவ ஆலோசனை என்று வாழ்ந்தால் நூறு வயது வாழலாம்!


Monday, September 24, 2012

When you love someone, let them know ...

...
When you love someone, let them know. You never know what will happen the next minute.

Learn to build a life together. Learn to love each other. For whom they are, not what they are.
...

One fine day, an old couple around the age of 70, walks into a lawyer's office. Apparently, they are there to file a divorce.

Lawyer was very puzzled, after having a chat with them, he got their story. This couple had been quarreling all their 40 over years of marriage nothing ever seems to go right.

They hang on because of their children, afraid that it might affect their up-bringing. Now, all their children have already grown up, have their own family, there's nothing else the old couple have to worry about, all they wanted is to lead their own life free from all these years of unhappiness from their marriage, so both agree on a divorce.

Lawyer was having a hard time trying to get the papers done, because he felt that after 40 years of marriage at the age of 70, he couldn't understand why the old couple would still want a divorce.

While they were signing the papers, the wife told the husband, "I really love you but I really cant carry on anymore, I'm sorry."
"Its o.k., I understand" said the husband.

Looking at this, the lawyer suggested a dinner together, just 3 of them, wife thought, why not, since they are still gonna be friends.

At the dining table, there was a silence of awkwardness.

The first dish was roasted chicken. immediately, the old man took the drumstick for the old lady "take this, its your favorite.."

Looking at this, the lawyer thought maybe there is still a chance, but the wife was frowning when she answered, "This is always the problem, you always think so highly of yourself, never thought about how I feel, don't you know that I hate drumsticks?"

Little did she know that, over the years, the husband have been trying all ways to please her, little did she know that drumsticks was the husband's favorite.

Little did he know that she never thought he understands her at all, little did he know that she hates drumsticks even though all he wants is the best for her.

That night, both of them couldn't sleep, toss and turn, toss and turn. After hours, the old man couldn't take it anymore, he knows that he still loves her, and he cant carry on life without her, he wants her back, he wants to tell her, he is sorry, he wanted to tell her "I love you."

He picks up the phone, starting dialing her number....ringing never stops..he never stopped dialing.

On the other side, she was sad, she couldn't understand how come after all these years, he still doesn't understand her at all, she loves him a lot, but she just cant take it anymore.

Phone is ringing, she refuses to answer knowing that its him..."what’s the point of talking now that its over...I have asked for it and now I wanna keep it this way, if not I will lose face.."she thought...still ringing...she has decided to pull out the cord.

Little did she remember, he has heart problems.

The next day, she received news that he had passed away. She rushed down to his apartment, saw his body, lying on the couch still holding on to the phone. He had a heart attack when he was still trying to get through her phone line.

As sad as she could be...she will have to clear his belongings...when she was looking thru the drawers, she saw this insurance policy, dated from the day they got married, with the beneficiary being her.

And together in those file, there was this note...

"To my dearest wife, by the time you're reading this, I'm sure I'm no longer around. I bought this policy for you, though the amount is only $100k, I hope it will be able to help me continue my promise that I have made when we got married. I might not be around anymore, I want this amount of money to continue taking care of you, just like the way I will if I could have live longer. I want you to know I will always be around, by your side... “I LOVE YOU SWEET HEART"

Tears flowed like river......

(culled from a blog-post - great thanks to the blogger)

Sunday, September 23, 2012

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் ... गणेशसहस्रनामस्तोत्रं



ஸ்ரீ விநாயகப் பெருமான் ...

அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் 'ஓம்' எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.

யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.

மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன்.

ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள்.



ஸ்ரீ மகா கணபதி சஹஸ்ரநாமம் ...

இன்பங்களில் பல வகை உண்டு.
நாம் விரும்பிய பொருளைப் பெறுவதால் ஏற்படும் இன்பம் "பிரமோதம்" எனப்படும்.
காணாத பொருளை விரும்பி அது கிடைக்கும் எனும்போது தோன்றுவது, "ஆமோதம்" என்பது.
விரும்பிய பொருளைப் பெற்று அதனால் வரும் இன்பத்தை அனுபவிப்பது, "சுரானந்தம்" எனப்படும்.

இந்த மூன்று வகை இன்ப வடிவாக இருந்து, தனது பக்தர்களுக்கு அவற்றை வாரி வழங்கும் தெய்வம் ஸ்ரீ மகா கணபதி ஆவார். அவரை மனத்தினால் தியானிக்கும் போதே ஆனந்தம் ஏற்பட்டு விடுகிறது.

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் அவரை, "கிரீடி, குண்டலி, ஹாரி, வனமாலி" என்று போற்றுகிறது.
அவரது வடிவம் கண்ணுக்குள்ளேயே நின்று, "சர்வநேத்ராதி வாச:" என்ற நாமாவுக்கு விளக்கம் தருகிறது.
கோபம் கொண்டவர்களையும் அந்தக் கணமே சாந்தமாகவும் குதூகலமாகவும் ஆக்கிவிடுவது அவரது அழகிய பால ரூபம்.

அப் பெருமான் பரமேச்வரனுக்கே ஹாஸ்யத்தை உண்டாக்குபவர் என்பதை, " சம்பு ஹாச்யபூ:" என்ற நாமமும், அம்பாளுக்கும் ஆனந்தத்தை விளைவிப்பார் என்பதை "கௌரி சுகாவஹா" என்ற நாமமும் தெரிவிக்கிறது.

" சிந்தாமணி த்வீப பதி:கல்பத்ருமவனாலய ரத்ன மண்டப மத்யஸ்த ரத்ன சிம்ஹா-சனாச்ர யா: " என்பதால் சிந்தாமணித் தீவில் அதிபதியாகவும், கற்பக வனத்தின் நடுவில் ரத்னமண்டப மத்தியில் ரத்ன சிம்ஹாசனத்தில் வீற்று இருப்பவராகவும் ஸ்ரீ கணபதி காட்சி அளிக்கிறார்.

தீவ் ரா, ஜ்வாலினி, நந்தா, போக்தா, காமதாயிநீ, உக்ரா, தேஜோவதீ, சத்யா, விக்ன நாசினி, ஆகிய ஒன்பது சக்திகள் பீட சக்திகளாக விளங்குகிறார்கள். திவ் ரா என்ற பீட சக்தி ஸ்ரீ கணபதியின் பாதங்களைத் தலையால் தாங்குகிறாள்.

ஐம்பது எழுத்துக்கள் நிறைந்த தாமரை மலரில் சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் என்ற மூன்றின் மேல் சுவாமி அமர்ந்து இருக்கிறார்.

சிவந்த மேனியும் சிவந்த ஆடைகளையும் சிவந்த மாலைகளைத் தரித்தவராகவும் உடைய இம்மூர்த்தி வெள்ளை நிறத்திலும் விருப்பம் உள்ளவர் என்பதை,
"ஸ்வேத ஸ்வேதாம் பரதர: ஸ்வேத மால்ல்ய விபூஷன:
ஸ்வேதாத பத்ரருசிற: ஸ்வேத சாமர வீஜ்ஹித:"
என்பதால், வெண்மையான சரீரத்தையும் வெண்மையான ஆடையையும் மாலைகளையும் வெண் குடையையும் வெண் சாமரத்தையும் உடையவர் என்று பொருள்.

இவர் தும்பிக்கையில் உள்ள தங்கக் கலசத்தில் உள்ள ரத்தினங்களை அடியார்களுக்குக் கருணையோடு பொழியும் தெய்வம் என்பதை, "புஷ்கரச்த ச்வர்ணகடீ பூர்ண ரத்னாபி வர்ஷகாய" என்ற நாமாவளி தெரிவிக்கிறது.

இவரது ஆவரண தேவதைகளாக லக்ஷ்மீ நாராயணரும், பூமா தேவியும், ரதி மன்மதர்களும், ஆறு கணபதிகளும், அவர்களின் பத்தினிகளும், சங்க நிதி, பத்ம நிதி ஆகியவையும், பீடத்தில் பிராண சக்தியாக ஜெயா முதலான ஒன்பது சக்திகளும் விளங்குகின்றனர்.

இவரது பெருமையை, சஹஸ்ரநாமம் வர்ணிக்கும்போது, சப்த ரிஷிகளால் துதிக்கப் படுபவராகவும், சப்த ஸ்வர வடிவாகவும், சப்த மாதாக்களால் வழிபடப் படுபவராகவும், அஷ்ட மூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ பரமேச்வரனுக்குப் பிரியமான வராகவும், அஷ்ட ஐச்வர்யங்களையும் வாரி வழங்கும் வள்ளலாகவும், நவ நாராயணர்களால் துதிக்கப்படுபவராகவும், ஒன்பது குரு நாதர்களுக்கு மேலான குருநாதராகவும், உலகுக்கு உயிராகவும், பதினான்கு வகை இந்திரர்களுக்கும் வரம் அளிக்கும் வள்ளலாகவும், பதினான்கு உலகங்களுக்கும் பிரபுவாகவும், பதினெட்டு வகையான தான்யங்களை மக்களுக்கு உணவாகப் படைத்தவராகவும், பரம தத்துவ வடிவினராகவும், முப்பத்தெட்டு கலைகளோடு கூடிய கடவுளாகவும், அறுபத்து நான்கு கலைகளின் நிலையமாகவும், நான்கு லக்ஷம் முறை தனது மந்திரத்தை ஜெபிக்கும் பக்தர்களிடம் மிகவும் பிரியமானவராகவும், ஏழு கோடி மகா மந்திரங்களின் வடிவமாகவும் துதிக்கப் படுகிறார்.

இவ்வளவு பெருமை வாய்ந்த ஸ்ரீ மகா கணபதி சகஸ்ரனாமத்தைப் பாராயணம் செய்யும் வீட்டை விட்டு மகாலட்சுமி அகல மாட்டாள். துர்தேவதைகளும்,வியாதிகளும் நீங்கும். தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும்.

இதனால் ஹோமம் செய்தால் கை மேல் பலன் உண்டாகும். பரம தரித்திரனாக இருந்தாலும் மகத்தான ஐச்வர்யத்தைப் பெறுவான். இது பரமேச்வர ஆக்ஞை" என்று மஹா கணபதியே சொல்வதாக சஹஸ்ர நாம பலச்ருதியில் சொல்லப் பட்டிருக்கிறது.

பக்தர்கள் அனைவரும் கணபதி சஹஸ்ரநாம பாராயணம் செய்து, எல்லா ஐச்வர்யமும் பெற்று, நீண்ட ஆயுளோடும், குணவதியான மனைவியோடும், நல்ல புத்திரர்களோடும், பிறப்பற்ற வாழ்வு வாழும்படி, "கர்ம கர்த்தா"வாகவும் "கர்ம சாக்ஷி"யாகவும் விளங்கும் கணேச மூர்த்தியின் பாத தாமரைகளைப் பிரார்த்திக்கிறோம்.



मुनिरुवाच
कथं नाम्नां सहस्रं तं गणेश उपदिष्टवान् ।
शिवदं तन्ममाचक्ष्व लोकानुग्रहतत्पर ॥ 1 ॥

ब्रह्मोवाच
देवः पूर्वं पुरारातिः पुरत्रयजयोद्यमे ।
अनर्चनाद्गणेशस्य जातो विघ्नाकुलः किल ॥ 2 ॥
मनसा स विनिर्धार्य ददृशे विघ्नकारणम् ।
महागणपतिं भक्त्या समभ्यर्च्य यथाविधि ॥ 3 ॥
विघ्नप्रशमनोपायमपृच्छदपरिश्रमम् ।
सन्तुष्टः पूजया शम्भोर्महागणपतिः स्वयम् ॥ 4 ॥
सर्वविघ्नप्रशमनं सर्वकामफलप्रदम् ।
ततस्तस्मै स्वयं नाम्नां सहस्रमिदमब्रवीत् ॥ 5 ॥

अस्य श्रीमहागणपतिसहस्रनामस्तोत्रमालामन्त्रस्य ।
गणेश ऋषिः, महागणपतिर्देवता, नानाविधानिच्छन्दांसि ।
हुमिति बीजम्, तुङ्गमिति शक्तिः, स्वाहाशक्तिरिति कीलकम् ।
सकलविघ्नविनाशनद्वारा श्रीमहागणपतिप्रसादसिद्ध्यर्थे जपे विनियोगः ।

अथ करन्यासः
गणेश्वरो गणक्रीड इत्यङ्गुष्ठाभ्यां नमः ।
कुमारगुरुरीशान इति तर्जनीभ्यां नमः ॥
ब्रह्माण्डकुम्भश्चिद्व्योमेति मध्यमाभ्यां नमः ।
रक्तो रक्ताम्बरधर इत्यनामिकाभ्यां नमः
सर्वसद्गुरुसंसेव्य इति कनिष्ठिकाभ्यां नमः ।
लुप्तविघ्नः स्वभक्तानामिति करतलकरपृष्ठाभ्यां नमः ॥

अथ अङ्गन्यासः
छन्दश्छन्दोद्भव इति हृदयाय नमः ।
निष्कलो निर्मल इति शिरसे स्वाहा ।
सृष्टिस्थितिलयक्रीड इति शिखायै वषट् ।
ज्ञानं विज्ञानमानन्द इति कवचाय हुम् ।
अष्टाङ्गयोगफलभृदिति नेत्रत्रयाय वौषट् ।
अनन्तशक्तिसहित इत्यस्त्राय फट् ।
भूर्भुवः स्वरोम् इति दिग्बन्धः ।

अथ ध्यानम्
गजवदनमचिन्त्यं तीक्ष्णदंष्ट्रं त्रिनेत्रं
बृहदुदरमशेषं भूतिराजं पुराणम् ।
अमरवरसुपूज्यं रक्तवर्णं सुरेशं
पशुपतिसुतमीशं विघ्नराजं नमामि ॥

श्रीगणपतिरुवाच
ॐ गणेश्वरो गणक्रीडो गणनाथो गणाधिपः ।
एकदन्तो वक्रतुण्डो गजवक्त्रो महोदरः ॥ 1 ॥
लम्बोदरो धूम्रवर्णो विकटो विघ्ननाशनः ।
सुमुखो दुर्मुखो बुद्धो विघ्नराजो गजाननः ॥ 2 ॥
भीमः प्रमोद आमोदः सुरानन्दो मदोत्कटः ।
हेरम्बः शम्बरः शम्भुर्लम्बकर्णो महाबलः ॥ 3 ॥
नन्दनो लम्पटो भीमो मेघनादो गणञ्जयः ।
विनायको विरूपाक्षो वीरः शूरवरप्रदः ॥ 4 ॥
महागणपतिर्बुद्धिप्रियः क्षिप्रप्रसादनः ।
रुद्रप्रियो गणाध्यक्ष उमापुत्रोஉघनाशनः ॥ 5 ॥
कुमारगुरुरीशानपुत्रो मूषकवाहनः ।
सिद्धिप्रियः सिद्धिपतिः सिद्धः सिद्धिविनायकः ॥ 6 ॥
अविघ्नस्तुम्बुरुः सिंहवाहनो मोहिनीप्रियः ।
कटङ्कटो राजपुत्रः शाकलः संमितोमितः ॥ 7 ॥
कूष्माण्डसामसम्भूतिर्दुर्जयो धूर्जयो जयः ।
भूपतिर्भुवनपतिर्भूतानां पतिरव्ययः ॥ 8 ॥
विश्वकर्ता विश्वमुखो विश्वरूपो निधिर्गुणः ।
कविः कवीनामृषभो ब्रह्मण्यो ब्रह्मवित्प्रियः ॥ 9 ॥
ज्येष्ठराजो निधिपतिर्निधिप्रियपतिप्रियः ।
हिरण्मयपुरान्तःस्थः सूर्यमण्डलमध्यगः ॥ 10 ॥

कराहतिध्वस्तसिन्धुसलिलः पूषदन्तभित् ।
उमाङ्ककेलिकुतुकी मुक्तिदः कुलपावनः ॥ 11 ॥
किरीटी कुण्डली हारी वनमाली मनोमयः ।
वैमुख्यहतदैत्यश्रीः पादाहतिजितक्षितिः ॥ 12 ॥
सद्योजातः स्वर्णमुञ्जमेखली दुर्निमित्तहृत् ।
दुःस्वप्नहृत्प्रसहनो गुणी नादप्रतिष्ठितः ॥ 13 ॥
सुरूपः सर्वनेत्राधिवासो वीरासनाश्रयः ।
पीताम्बरः खण्डरदः खण्डवैशाखसंस्थितः ॥ 14 ॥
चित्राङ्गः श्यामदशनो भालचन्द्रो हविर्भुजः ।
योगाधिपस्तारकस्थः पुरुषो गजकर्णकः ॥ 15 ॥
गणाधिराजो विजयः स्थिरो गजपतिध्वजी ।
देवदेवः स्मरः प्राणदीपको वायुकीलकः ॥ 16 ॥
विपश्चिद्वरदो नादो नादभिन्नमहाचलः ।
वराहरदनो मृत्युञ्जयो व्याघ्राजिनाम्बरः ॥ 17 ॥
इच्छाशक्तिभवो देवत्राता दैत्यविमर्दनः ।
शम्भुवक्त्रोद्भवः शम्भुकोपहा शम्भुहास्यभूः ॥ 18 ॥
शम्भुतेजाः शिवाशोकहारी गौरीसुखावहः ।
उमाङ्गमलजो गौरीतेजोभूः स्वर्धुनीभवः ॥ 19 ॥
यज्ञकायो महानादो गिरिवर्ष्मा शुभाननः ।
सर्वात्मा सर्वदेवात्मा ब्रह्ममूर्धा ककुप्श्रुतिः ॥ 20 ॥

ब्रह्माण्डकुम्भश्चिद्व्योमभालःसत्यशिरोरुहः ।
जगज्जन्मलयोन्मेषनिमेषोஉग्न्यर्कसोमदृक् ॥ 21 ॥
गिरीन्द्रैकरदो धर्माधर्मोष्ठः सामबृंहितः ।
ग्रहर्क्षदशनो वाणीजिह्वो वासवनासिकः ॥ 22 ॥
भ्रूमध्यसंस्थितकरो ब्रह्मविद्यामदोदकः ।
कुलाचलांसः सोमार्कघण्टो रुद्रशिरोधरः ॥ 23 ॥
नदीनदभुजः सर्पाङ्गुलीकस्तारकानखः ।
व्योमनाभिः श्रीहृदयो मेरुपृष्ठोஉर्णवोदरः ॥ 24 ॥
कुक्षिस्थयक्षगन्धर्वरक्षःकिन्नरमानुषः ।
पृथ्वीकटिः सृष्टिलिङ्गः शैलोरुर्दस्रजानुकः ॥ 25 ॥
पातालजङ्घो मुनिपात्कालाङ्गुष्ठस्त्रयीतनुः ।
ज्योतिर्मण्डललाङ्गूलो हृदयालाननिश्चलः ॥ 26 ॥
हृत्पद्मकर्णिकाशाली वियत्केलिसरोवरः ।
सद्भक्तध्याननिगडः पूजावारिनिवारितः ॥ 27 ॥
प्रतापी काश्यपो मन्ता गणको विष्टपी बली ।
यशस्वी धार्मिको जेता प्रथमः प्रमथेश्वरः ॥ 28 ॥
चिन्तामणिर्द्वीपपतिः कल्पद्रुमवनालयः ।
रत्नमण्डपमध्यस्थो रत्नसिंहासनाश्रयः ॥ 29 ॥
तीव्राशिरोद्धृतपदो ज्वालिनीमौलिलालितः ।
नन्दानन्दितपीठश्रीर्भोगदो भूषितासनः ॥ 30 ॥

सकामदायिनीपीठः स्फुरदुग्रासनाश्रयः ।
तेजोवतीशिरोरत्नं सत्यानित्यावतंसितः ॥ 31 ॥
सविघ्ननाशिनीपीठः सर्वशक्त्यम्बुजालयः ।
लिपिपद्मासनाधारो वह्निधामत्रयालयः ॥ 32 ॥
उन्नतप्रपदो गूढगुल्फः संवृतपार्ष्णिकः ।
पीनजङ्घः श्लिष्टजानुः स्थूलोरुः प्रोन्नमत्कटिः ॥ 33 ॥
निम्ननाभिः स्थूलकुक्षिः पीनवक्षा बृहद्भुजः ।
पीनस्कन्धः कम्बुकण्ठो लम्बोष्ठो लम्बनासिकः ॥ 34 ॥
भग्नवामरदस्तुङ्गसव्यदन्तो महाहनुः ।
ह्रस्वनेत्रत्रयः शूर्पकर्णो निबिडमस्तकः ॥ 35 ॥
स्तबकाकारकुम्भाग्रो रत्नमौलिर्निरङ्कुशः ।
सर्पहारकटीसूत्रः सर्पयज्ञोपवीतवान् ॥ 36 ॥
सर्पकोटीरकटकः सर्पग्रैवेयकाङ्गदः ।
सर्पकक्षोदराबन्धः सर्पराजोत्तरच्छदः ॥ 37 ॥
रक्तो रक्ताम्बरधरो रक्तमालाविभूषणः ।
रक्तेक्षनो रक्तकरो रक्तताल्वोष्ठपल्लवः ॥ 38 ॥
श्वेतः श्वेताम्बरधरः श्वेतमालाविभूषणः ।
श्वेतातपत्ररुचिरः श्वेतचामरवीजितः ॥ 39 ॥
सर्वावयवसम्पूर्णः सर्वलक्षणलक्षितः ।
सर्वाभरणशोभाढ्यः सर्वशोभासमन्वितः ॥ 40 ॥

सर्वमङ्गलमाङ्गल्यः सर्वकारणकारणम् ।
सर्वदेववरः शार्ङ्गी बीजपूरी गदाधरः ॥ 41 ॥
शुभाङ्गो लोकसारङ्गः सुतन्तुस्तन्तुवर्धनः ।
किरीटी कुण्डली हारी वनमाली शुभाङ्गदः ॥ 42 ॥
इक्षुचापधरः शूली चक्रपाणिः सरोजभृत् ।
पाशी धृतोत्पलः शालिमञ्जरीभृत्स्वदन्तभृत् ॥ 43 ॥
कल्पवल्लीधरो विश्वाभयदैककरो वशी ।
अक्षमालाधरो ज्ञानमुद्रावान् मुद्गरायुधः ॥ 44 ॥
पूर्णपात्री कम्बुधरो विधृताङ्कुशमूलकः ।
करस्थाम्रफलश्चूतकलिकाभृत्कुठारवान् ॥ 45 ॥
पुष्करस्थस्वर्णघटीपूर्णरत्नाभिवर्षकः ।
भारतीसुन्दरीनाथो विनायकरतिप्रियः ॥ 46 ॥
महालक्ष्मीप्रियतमः सिद्धलक्ष्मीमनोरमः ।
रमारमेशपूर्वाङ्गो दक्षिणोमामहेश्वरः ॥ 47 ॥
महीवराहवामाङ्गो रतिकन्दर्पपश्चिमः ।
आमोदमोदजननः सप्रमोदप्रमोदनः ॥ 48 ॥
संवर्धितमहावृद्धिरृद्धिसिद्धिप्रवर्धनः ।
दन्तसौमुख्यसुमुखः कान्तिकन्दलिताश्रयः ॥ 49 ॥
मदनावत्याश्रिताङ्घ्रिः कृतवैमुख्यदुर्मुखः ।
विघ्नसम्पल्लवः पद्मः सर्वोन्नतमदद्रवः ॥ 50 ॥

विघ्नकृन्निम्नचरणो द्राविणीशक्तिसत्कृतः ।
तीव्राप्रसन्ननयनो ज्वालिनीपालितैकदृक् ॥ 51 ॥
मोहिनीमोहनो भोगदायिनीकान्तिमण्डनः ।
कामिनीकान्तवक्त्रश्रीरधिष्ठितवसुन्धरः ॥ 52 ॥
वसुधारामदोन्नादो महाशङ्खनिधिप्रियः ।
नमद्वसुमतीमाली महापद्मनिधिः प्रभुः ॥ 53 ॥
सर्वसद्गुरुसंसेव्यः शोचिष्केशहृदाश्रयः ।
ईशानमूर्धा देवेन्द्रशिखः पवननन्दनः ॥ 54 ॥
प्रत्युग्रनयनो दिव्यो दिव्यास्त्रशतपर्वधृक् ।
ऐरावतादिसर्वाशावारणो वारणप्रियः ॥ 55 ॥
वज्राद्यस्त्रपरीवारो गणचण्डसमाश्रयः ।
जयाजयपरिकरो विजयाविजयावहः ॥ 56 ॥
अजयार्चितपादाब्जो नित्यानन्दवनस्थितः ।
विलासिनीकृतोल्लासः शौण्डी सौन्दर्यमण्डितः ॥ 57 ॥
अनन्तानन्तसुखदः सुमङ्गलसुमङ्गलः ।
ज्ञानाश्रयः क्रियाधार इच्छाशक्तिनिषेवितः ॥ 58 ॥
सुभगासंश्रितपदो ललिताललिताश्रयः ।
कामिनीपालनः कामकामिनीकेलिलालितः ॥ 59 ॥
सरस्वत्याश्रयो गौरीनन्दनः श्रीनिकेतनः ।
गुरुगुप्तपदो वाचासिद्धो वागीश्वरीपतिः ॥ 60 ॥

नलिनीकामुको वामारामो ज्येष्ठामनोरमः ।
रौद्रीमुद्रितपादाब्जो हुम्बीजस्तुङ्गशक्तिकः ॥ 61 ॥
विश्वादिजननत्राणः स्वाहाशक्तिः सकीलकः ।
अमृताब्धिकृतावासो मदघूर्णितलोचनः ॥ 62 ॥
उच्छिष्टोच्छिष्टगणको गणेशो गणनायकः ।
सार्वकालिकसंसिद्धिर्नित्यसेव्यो दिगम्बरः ॥ 63 ॥
अनपायोஉनन्तदृष्टिरप्रमेयोஉजरामरः ।
अनाविलोஉप्रतिहतिरच्युतोஉमृतमक्षरः ॥ 64 ॥
अप्रतर्क्योஉक्षयोஉजय्योஉनाधारोஉनामयोमलः ।
अमेयसिद्धिरद्वैतमघोरोஉग्निसमाननः ॥ 65 ॥
अनाकारोஉब्धिभूम्यग्निबलघ्नोஉव्यक्तलक्षणः ।
आधारपीठमाधार आधाराधेयवर्जितः ॥ 66 ॥
आखुकेतन आशापूरक आखुमहारथः ।
इक्षुसागरमध्यस्थ इक्षुभक्षणलालसः ॥ 67 ॥
इक्षुचापातिरेकश्रीरिक्षुचापनिषेवितः ।
इन्द्रगोपसमानश्रीरिन्द्रनीलसमद्युतिः ॥ 68 ॥
इन्दीवरदलश्याम इन्दुमण्डलमण्डितः ।
इध्मप्रिय इडाभाग इडावानिन्दिराप्रियः ॥ 69 ॥
इक्ष्वाकुविघ्नविध्वंसी इतिकर्तव्यतेप्सितः ।
ईशानमौलिरीशान ईशानप्रिय ईतिहा ॥ 70 ॥

ईषणात्रयकल्पान्त ईहामात्रविवर्जितः ।
उपेन्द्र उडुभृन्मौलिरुडुनाथकरप्रियः ॥ 71 ॥
उन्नतानन उत्तुङ्ग उदारस्त्रिदशाग्रणीः ।
ऊर्जस्वानूष्मलमद ऊहापोहदुरासदः ॥ 72 ॥
ऋग्यजुःसामनयन ऋद्धिसिद्धिसमर्पकः ।
ऋजुचित्तैकसुलभो ऋणत्रयविमोचनः ॥ 73 ॥
लुप्तविघ्नः स्वभक्तानां लुप्तशक्तिः सुरद्विषाम् ।
लुप्तश्रीर्विमुखार्चानां लूताविस्फोटनाशनः ॥ 74 ॥
एकारपीठमध्यस्थ एकपादकृतासनः ।
एजिताखिलदैत्यश्रीरेधिताखिलसंश्रयः ॥ 75 ॥
ऐश्वर्यनिधिरैश्वर्यमैहिकामुष्मिकप्रदः ।
ऐरंमदसमोन्मेष ऐरावतसमाननः ॥ 76 ॥
ओङ्कारवाच्य ॐकार ओजस्वानोषधीपतिः ।
औदार्यनिधिरौद्धत्यधैर्य औन्नत्यनिःसमः ॥ 77 ॥
अङ्कुशः सुरनागानामङ्कुशाकारसंस्थितः ।
अः समस्तविसर्गान्तपदेषु परिकीर्तितः ॥ 78 ॥
कमण्डलुधरः कल्पः कपर्दी कलभाननः ।
कर्मसाक्षी कर्मकर्ता कर्माकर्मफलप्रदः ॥ 79 ॥
कदम्बगोलकाकारः कूष्माण्डगणनायकः ।
कारुण्यदेहः कपिलः कथकः कटिसूत्रभृत् ॥ 80 ॥

खर्वः खड्गप्रियः खड्गः खान्तान्तःस्थः खनिर्मलः ।
खल्वाटशृङ्गनिलयः खट्वाङ्गी खदुरासदः ॥ 81 ॥
गुणाढ्यो गहनो गद्यो गद्यपद्यसुधार्णवः ।
गद्यगानप्रियो गर्जो गीतगीर्वाणपूर्वजः ॥ 82 ॥
गुह्याचाररतो गुह्यो गुह्यागमनिरूपितः ।
गुहाशयो गुडाब्धिस्थो गुरुगम्यो गुरुर्गुरुः ॥ 83 ॥
घण्टाघर्घरिकामाली घटकुम्भो घटोदरः ।
ङकारवाच्यो ङाकारो ङकाराकारशुण्डभृत् ॥ 84 ॥
चण्डश्चण्डेश्वरश्चण्डी चण्डेशश्चण्डविक्रमः ।
चराचरपिता चिन्तामणिश्चर्वणलालसः ॥ 85 ॥
छन्दश्छन्दोद्भवश्छन्दो दुर्लक्ष्यश्छन्दविग्रहः ।
जगद्योनिर्जगत्साक्षी जगदीशो जगन्मयः ॥ 86 ॥
जप्यो जपपरो जाप्यो जिह्वासिंहासनप्रभुः ।
स्रवद्गण्डोल्लसद्धानझङ्कारिभ्रमराकुलः ॥ 87 ॥
टङ्कारस्फारसंरावष्टङ्कारमणिनूपुरः ।
ठद्वयीपल्लवान्तस्थसर्वमन्त्रेषु सिद्धिदः ॥ 88 ॥
डिण्डिमुण्डो डाकिनीशो डामरो डिण्डिमप्रियः ।
ढक्कानिनादमुदितो ढौङ्को ढुण्ढिविनायकः ॥ 89 ॥
तत्त्वानां प्रकृतिस्तत्त्वं तत्त्वम्पदनिरूपितः ।
तारकान्तरसंस्थानस्तारकस्तारकान्तकः ॥ 90 ॥

स्थाणुः स्थाणुप्रियः स्थाता स्थावरं जङ्गमं जगत् ।
दक्षयज्ञप्रमथनो दाता दानं दमो दया ॥ 91 ॥
दयावान्दिव्यविभवो दण्डभृद्दण्डनायकः ।
दन्तप्रभिन्नाभ्रमालो दैत्यवारणदारणः ॥ 92 ॥
दंष्ट्रालग्नद्वीपघटो देवार्थनृगजाकृतिः ।
धनं धनपतेर्बन्धुर्धनदो धरणीधरः ॥ 93 ॥
ध्यानैकप्रकटो ध्येयो ध्यानं ध्यानपरायणः ।
ध्वनिप्रकृतिचीत्कारो ब्रह्माण्डावलिमेखलः ॥ 94 ॥
नन्द्यो नन्दिप्रियो नादो नादमध्यप्रतिष्ठितः ।
निष्कलो निर्मलो नित्यो नित्यानित्यो निरामयः ॥ 95 ॥
परं व्योम परं धाम परमात्मा परं पदम् ॥ 96 ॥
परात्परः पशुपतिः पशुपाशविमोचनः ।
पूर्णानन्दः परानन्दः पुराणपुरुषोत्तमः ॥ 97 ॥
पद्मप्रसन्नवदनः प्रणताज्ञाननाशनः ।
प्रमाणप्रत्ययातीतः प्रणतार्तिनिवारणः ॥ 98 ॥
फणिहस्तः फणिपतिः फूत्कारः फणितप्रियः ।
बाणार्चिताङ्घ्रियुगलो बालकेलिकुतूहली ।
ब्रह्म ब्रह्मार्चितपदो ब्रह्मचारी बृहस्पतिः ॥ 99 ॥
बृहत्तमो ब्रह्मपरो ब्रह्मण्यो ब्रह्मवित्प्रियः ।
बृहन्नादाग्र्यचीत्कारो ब्रह्माण्डावलिमेखलः ॥ 100 ॥

भ्रूक्षेपदत्तलक्ष्मीको भर्गो भद्रो भयापहः ।
भगवान् भक्तिसुलभो भूतिदो भूतिभूषणः ॥ 101 ॥
भव्यो भूतालयो भोगदाता भ्रूमध्यगोचरः ।
मन्त्रो मन्त्रपतिर्मन्त्री मदमत्तो मनो मयः ॥ 102 ॥
मेखलाहीश्वरो मन्दगतिर्मन्दनिभेक्षणः ।
महाबलो महावीर्यो महाप्राणो महामनाः ॥ 103 ॥
यज्ञो यज्ञपतिर्यज्ञगोप्ता यज्ञफलप्रदः ।
यशस्करो योगगम्यो याज्ञिको याजकप्रियः ॥ 104 ॥
रसो रसप्रियो रस्यो रञ्जको रावणार्चितः ।
राज्यरक्षाकरो रत्नगर्भो राज्यसुखप्रदः ॥ 105 ॥
लक्षो लक्षपतिर्लक्ष्यो लयस्थो लड्डुकप्रियः ।
लासप्रियो लास्यपरो लाभकृल्लोकविश्रुतः ॥ 106 ॥
वरेण्यो वह्निवदनो वन्द्यो वेदान्तगोचरः ।
विकर्ता विश्वतश्चक्षुर्विधाता विश्वतोमुखः ॥ 107 ॥
वामदेवो विश्वनेता वज्रिवज्रनिवारणः ।
विवस्वद्बन्धनो विश्वाधारो विश्वेश्वरो विभुः ॥ 108 ॥
शब्दब्रह्म शमप्राप्यः शम्भुशक्तिगणेश्वरः ।
शास्ता शिखाग्रनिलयः शरण्यः शम्बरेश्वरः ॥ 109 ॥
षडृतुकुसुमस्रग्वी षडाधारः षडक्षरः ।
संसारवैद्यः सर्वज्ञः सर्वभेषजभेषजम् ॥ 110 ॥

सृष्टिस्थितिलयक्रीडः सुरकुञ्जरभेदकः ।
सिन्दूरितमहाकुम्भः सदसद्भक्तिदायकः ॥ 111 ॥
साक्षी समुद्रमथनः स्वयंवेद्यः स्वदक्षिणः ।
स्वतन्त्रः सत्यसङ्कल्पः सामगानरतः सुखी ॥ 112 ॥
हंसो हस्तिपिशाचीशो हवनं हव्यकव्यभुक् ।
हव्यं हुतप्रियो हृष्टो हृल्लेखामन्त्रमध्यगः ॥ 113 ॥
क्षेत्राधिपः क्षमाभर्ता क्षमाक्षमपरायणः ।
क्षिप्रक्षेमकरः क्षेमानन्दः क्षोणीसुरद्रुमः ॥ 114 ॥
धर्मप्रदोஉर्थदः कामदाता सौभाग्यवर्धनः ।
विद्याप्रदो विभवदो भुक्तिमुक्तिफलप्रदः ॥ 115 ॥
आभिरूप्यकरो वीरश्रीप्रदो विजयप्रदः ।
सर्ववश्यकरो गर्भदोषहा पुत्रपौत्रदः ॥ 116 ॥
मेधादः कीर्तिदः शोकहारी दौर्भाग्यनाशनः ।
प्रतिवादिमुखस्तम्भो रुष्टचित्तप्रसादनः ॥ 117 ॥
पराभिचारशमनो दुःखहा बन्धमोक्षदः ।
लवस्त्रुटिः कला काष्ठा निमेषस्तत्परक्षणः ॥ 118 ॥
घटी मुहूर्तः प्रहरो दिवा नक्तमहर्निशम् ।
पक्षो मासर्त्वयनाब्दयुगं कल्पो महालयः ॥ 119 ॥
राशिस्तारा तिथिर्योगो वारः करणमंशकम् ।
लग्नं होरा कालचक्रं मेरुः सप्तर्षयो ध्रुवः ॥ 120 ॥

राहुर्मन्दः कविर्जीवो बुधो भौमः शशी रविः ।
कालः सृष्टिः स्थितिर्विश्वं स्थावरं जङ्गमं जगत् ॥ 121 ॥
भूरापोஉग्निर्मरुद्व्योमाहङ्कृतिः प्रकृतिः पुमान् ।
ब्रह्मा विष्णुः शिवो रुद्र ईशः शक्तिः सदाशिवः ॥ 122 ॥
त्रिदशाः पितरः सिद्धा यक्षा रक्षांसि किन्नराः ।
सिद्धविद्याधरा भूता मनुष्याः पशवः खगाः ॥ 123 ॥
समुद्राः सरितः शैला भूतं भव्यं भवोद्भवः ।
साङ्ख्यं पातञ्जलं योगं पुराणानि श्रुतिः स्मृतिः ॥ 124 ॥
वेदाङ्गानि सदाचारो मीमांसा न्यायविस्तरः ।
आयुर्वेदो धनुर्वेदो गान्धर्वं काव्यनाटकम् ॥ 125 ॥
वैखानसं भागवतं मानुषं पाञ्चरात्रकम् ।
शैवं पाशुपतं कालामुखम्भैरवशासनम् ॥ 126 ॥
शाक्तं वैनायकं सौरं जैनमार्हतसंहिता ।
सदसद्व्यक्तमव्यक्तं सचेतनमचेतनम् ॥ 127 ॥
बन्धो मोक्षः सुखं भोगो योगः सत्यमणुर्महान् ।
स्वस्ति हुम्फट् स्वधा स्वाहा श्रौषट् वौषट् वषण् नमः 128 ॥
ज्ञानं विज्ञानमानन्दो बोधः संवित्समोஉसमः ।
एक एकाक्षराधार एकाक्षरपरायणः ॥ 129 ॥
एकाग्रधीरेकवीर एकोஉनेकस्वरूपधृक् ।
द्विरूपो द्विभुजो द्व्यक्षो द्विरदो द्वीपरक्षकः ॥ 130 ॥

द्वैमातुरो द्विवदनो द्वन्द्वहीनो द्वयातिगः ।
त्रिधामा त्रिकरस्त्रेता त्रिवर्गफलदायकः ॥ 131 ॥
त्रिगुणात्मा त्रिलोकादिस्त्रिशक्तीशस्त्रिलोचनः ।
चतुर्विधवचोवृत्तिपरिवृत्तिप्रवर्तकः ॥ 132 ॥
चतुर्बाहुश्चतुर्दन्तश्चतुरात्मा चतुर्भुजः ।
चतुर्विधोपायमयश्चतुर्वर्णाश्रमाश्रयः 133 ॥
चतुर्थीपूजनप्रीतश्चतुर्थीतिथिसम्भवः ॥
पञ्चाक्षरात्मा पञ्चात्मा पञ्चास्यः पञ्चकृत्तमः ॥ 134 ॥
पञ्चाधारः पञ्चवर्णः पञ्चाक्षरपरायणः ।
पञ्चतालः पञ्चकरः पञ्चप्रणवमातृकः ॥ 135 ॥
पञ्चब्रह्ममयस्फूर्तिः पञ्चावरणवारितः ।
पञ्चभक्षप्रियः पञ्चबाणः पञ्चशिखात्मकः ॥ 136 ॥
षट्कोणपीठः षट्चक्रधामा षड्ग्रन्थिभेदकः ।
षडङ्गध्वान्तविध्वंसी षडङ्गुलमहाह्रदः ॥ 137 ॥
षण्मुखः षण्मुखभ्राता षट्शक्तिपरिवारितः ।
षड्वैरिवर्गविध्वंसी षडूर्मिभयभञ्जनः ॥ 138 ॥
षट्तर्कदूरः षट्कर्मा षड्गुणः षड्रसाश्रयः ।
सप्तपातालचरणः सप्तद्वीपोरुमण्डलः ॥ 139 ॥
सप्तस्वर्लोकमुकुटः सप्तसप्तिवरप्रदः ।
सप्ताङ्गराज्यसुखदः सप्तर्षिगणवन्दितः ॥ 140 ॥

सप्तच्छन्दोनिधिः सप्तहोत्रः सप्तस्वराश्रयः ।
सप्ताब्धिकेलिकासारः सप्तमातृनिषेवितः ॥ 141 ॥
सप्तच्छन्दो मोदमदः सप्तच्छन्दो मखप्रभुः ।
अष्टमूर्तिर्ध्येयमूर्तिरष्टप्रकृतिकारणम् ॥ 142 ॥
अष्टाङ्गयोगफलभृदष्टपत्राम्बुजासनः ।
अष्टशक्तिसमानश्रीरष्टैश्वर्यप्रवर्धनः ॥ 143 ॥
अष्टपीठोपपीठश्रीरष्टमातृसमावृतः ।
अष्टभैरवसेव्योஉष्टवसुवन्द्योஉष्टमूर्तिभृत् ॥ 144 ॥
अष्टचक्रस्फुरन्मूर्तिरष्टद्रव्यहविःप्रियः ।
अष्टश्रीरष्टसामश्रीरष्टैश्वर्यप्रदायकः ।
नवनागासनाध्यासी नवनिध्यनुशासितः ॥ 145 ॥
नवद्वारपुरावृत्तो नवद्वारनिकेतनः ।
नवनाथमहानाथो नवनागविभूषितः ॥ 146 ॥
नवनारायणस्तुल्यो नवदुर्गानिषेवितः ।
नवरत्नविचित्राङ्गो नवशक्तिशिरोद्धृतः ॥ 147 ॥
दशात्मको दशभुजो दशदिक्पतिवन्दितः ।
दशाध्यायो दशप्राणो दशेन्द्रियनियामकः ॥ 148 ॥
दशाक्षरमहामन्त्रो दशाशाव्यापिविग्रहः ।
एकादशमहारुद्रैःस्तुतश्चैकादशाक्षरः ॥ 149 ॥
द्वादशद्विदशाष्टादिदोर्दण्डास्त्रनिकेतनः ।
त्रयोदशभिदाभिन्नो विश्वेदेवाधिदैवतम् ॥ 150 ॥

चतुर्दशेन्द्रवरदश्चतुर्दशमनुप्रभुः ।
चतुर्दशाद्यविद्याढ्यश्चतुर्दशजगत्पतिः ॥ 151 ॥
सामपञ्चदशः पञ्चदशीशीतांशुनिर्मलः ।
तिथिपञ्चदशाकारस्तिथ्या पञ्चदशार्चितः ॥ 152 ॥
षोडशाधारनिलयः षोडशस्वरमातृकः ।
षोडशान्तपदावासः षोडशेन्दुकलात्मकः ॥ 153 ॥
कलासप्तदशी सप्तदशसप्तदशाक्षरः ।
अष्टादशद्वीपपतिरष्टादशपुराणकृत् ॥ 154 ॥
अष्टादशौषधीसृष्टिरष्टादशविधिः स्मृतः ।
अष्टादशलिपिव्यष्टिसमष्टिज्ञानकोविदः ॥ 155 ॥
अष्टादशान्नसम्पत्तिरष्टादशविजातिकृत् ।
एकविंशः पुमानेकविंशत्यङ्गुलिपल्लवः ॥ 156 ॥
चतुर्विंशतितत्त्वात्मा पञ्चविंशाख्यपूरुषः ।
सप्तविंशतितारेशः सप्तविंशतियोगकृत् ॥ 157 ॥
द्वात्रिंशद्भैरवाधीशश्चतुस्त्रिंशन्महाह्रदः ।
षट्त्रिंशत्तत्त्वसम्भूतिरष्टत्रिंशत्कलात्मकः ॥ 158 ॥
पञ्चाशद्विष्णुशक्तीशः पञ्चाशन्मातृकालयः ।
द्विपञ्चाशद्वपुःश्रेणीत्रिषष्ट्यक्षरसंश्रयः ।
पञ्चाशदक्षरश्रेणीपञ्चाशद्रुद्रविग्रहः ॥ 159 ॥
चतुःषष्टिमहासिद्धियोगिनीवृन्दवन्दितः ।
नमदेकोनपञ्चाशन्मरुद्वर्गनिरर्गलः ॥ 160 ॥

चतुःषष्ट्यर्थनिर्णेता चतुःषष्टिकलानिधिः ।
अष्टषष्टिमहातीर्थक्षेत्रभैरववन्दितः ॥ 161 ॥
चतुर्नवतिमन्त्रात्मा षण्णवत्यधिकप्रभुः ।
शतानन्दः शतधृतिः शतपत्रायतेक्षणः ॥ 162 ॥
शतानीकः शतमखः शतधारावरायुधः ।
सहस्रपत्रनिलयः सहस्रफणिभूषणः ॥ 163 ॥
सहस्रशीर्षा पुरुषः सहस्राक्षः सहस्रपात् ।
सहस्रनामसंस्तुत्यः सहस्राक्षबलापहः ॥ 164 ॥
दशसाहस्रफणिभृत्फणिराजकृतासनः ।
अष्टाशीतिसहस्राद्यमहर्षिस्तोत्रपाठितः ॥ 165 ॥
लक्षाधारः प्रियाधारो लक्षाधारमनोमयः ।
चतुर्लक्षजपप्रीतश्चतुर्लक्षप्रकाशकः ॥ 166 ॥
चतुरशीतिलक्षाणां जीवानां देहसंस्थितः ।
कोटिसूर्यप्रतीकाशः कोटिचन्द्रांशुनिर्मलः ॥ 167 ॥
शिवोद्भवाद्यष्टकोटिवैनायकधुरन्धरः ।
सप्तकोटिमहामन्त्रमन्त्रितावयवद्युतिः ॥ 168 ॥
त्रयस्त्रिंशत्कोटिसुरश्रेणीप्रणतपादुकः ।
अनन्तदेवतासेव्यो ह्यनन्तशुभदायकः ॥ 169 ॥
अनन्तनामानन्तश्रीरनन्तोஉनन्तसौख्यदः ।
अनन्तशक्तिसहितो ह्यनन्तमुनिसंस्तुतः ॥ 170 ॥

इति वैनायकं नाम्नां सहस्रमिदमीरितम् ।
इदं ब्राह्मे मुहूर्ते यः पठति प्रत्यहं नरः ॥ 171 ॥
करस्थं तस्य सकलमैहिकामुष्मिकं सुखम् ।
आयुरारोग्यमैश्वर्यं धैर्यं शौर्यं बलं यशः ॥ 172 ॥
मेधा प्रज्ञा धृतिः कान्तिः सौभाग्यमभिरूपता ।
सत्यं दया क्षमा शान्तिर्दाक्षिण्यं धर्मशीलता ॥ 173 ॥
जगत्संवननं विश्वसंवादो वेदपाटवम् ।
सभापाण्डित्यमौदार्यं गाम्भीर्यं ब्रह्मवर्चसम् ॥ 174 ॥
ओजस्तेजः कुलं शीलं प्रतापो वीर्यमार्यता ।
ज्ञानं विज्ञानमास्तिक्यं स्थैर्यं विश्वासता तथा ॥ 175 ॥
धनधान्यादिवृद्धिश्च सकृदस्य जपाद्भवेत् ।
वश्यं चतुर्विधं विश्वं जपादस्य प्रजायते ॥ 176 ॥
राज्ञो राजकलत्रस्य राजपुत्रस्य मन्त्रिणः ।
जप्यते यस्य वश्यार्थे स दासस्तस्य जायते ॥ 177 ॥
धर्मार्थकाममोक्षाणामनायासेन साधनम् ।
शाकिनीडाकिनीरक्षोयक्षग्रहभयापहम् ॥ 178 ॥
साम्राज्यसुखदं सर्वसपत्नमदमर्दनम् ।
समस्तकलहध्वंसि दग्धबीजप्ररोहणम् ॥ 179 ॥
दुःस्वप्नशमनं क्रुद्धस्वामिचित्तप्रसादनम् ।
षड्वर्गाष्टमहासिद्धित्रिकालज्ञानकारणम् ॥ 180 ॥

परकृत्यप्रशमनं परचक्रप्रमर्दनम् ।
सङ्ग्राममार्गे सवेषामिदमेकं जयावहम् ॥ 181 ॥
सर्ववन्ध्यत्वदोषघ्नं गर्भरक्षैककारणम् ।
पठ्यते प्रत्यहं यत्र स्तोत्रं गणपतेरिदम् ॥ 182 ॥
देशे तत्र न दुर्भिक्षमीतयो दुरितानि च ।
न तद्गेहं जहाति श्रीर्यत्रायं जप्यते स्तवः ॥ 183 ॥
क्षयकुष्ठप्रमेहार्शभगन्दरविषूचिकाः ।
गुल्मं प्लीहानमशमानमतिसारं महोदरम् ॥ 184 ॥
कासं श्वासमुदावर्तं शूलं शोफामयोदरम् ।
शिरोरोगं वमिं हिक्कां गण्डमालामरोचकम् ॥ 185 ॥
वातपित्तकफद्वन्द्वत्रिदोषजनितज्वरम् ।
आगन्तुविषमं शीतमुष्णं चैकाहिकादिकम् ॥ 186 ॥
इत्याद्युक्तमनुक्तं वा रोगदोषादिसम्भवम् ।
सर्वं प्रशमयत्याशु स्तोत्रस्यास्य सकृज्जपः ॥ 187 ॥
प्राप्यतेஉस्य जपात्सिद्धिः स्त्रीशूद्रैः पतितैरपि ।
सहस्रनाममन्त्रोஉयं जपितव्यः शुभाप्तये ॥ 188 ॥
महागणपतेः स्तोत्रं सकामः प्रजपन्निदम् ।
इच्छया सकलान् भोगानुपभुज्येह पार्थिवान् ॥ 189 ॥
मनोरथफलैर्दिव्यैर्व्योमयानैर्मनोरमैः ।
चन्द्रेन्द्रभास्करोपेन्द्रब्रह्मशर्वादिसद्मसु ॥ 190 ॥

कामरूपः कामगतिः कामदः कामदेश्वरः ।
भुक्त्वा यथेप्सितान्भोगानभीष्टैः सह बन्धुभिः ॥ 191 ॥
गणेशानुचरो भूत्वा गणो गणपतिप्रियः ।
नन्दीश्वरादिसानन्दैर्नन्दितः सकलैर्गणैः ॥ 192 ॥
शिवाभ्यां कृपया पुत्रनिर्विशेषं च लालितः ।
शिवभक्तः पूर्णकामो गणेश्वरवरात्पुनः ॥ 193 ॥
जातिस्मरो धर्मपरः सार्वभौमोஉभिजायते ।
निष्कामस्तु जपन्नित्यं भक्त्या विघ्नेशतत्परः ॥ 194 ॥
योगसिद्धिं परां प्राप्य ज्ञानवैराग्यसंयुतः ।
निरन्तरे निराबाधे परमानन्दसञ्ज्ञिते ॥ 195 ॥
विश्वोत्तीर्णे परे पूर्णे पुनरावृत्तिवर्जिते ।
लीनो वैनायके धाम्नि रमते नित्यनिर्वृते ॥ 196 ॥
यो नामभिर्हुतैर्दत्तैः पूजयेदर्चयेएन्नरः ।
राजानो वश्यतां यान्ति रिपवो यान्ति दासताम् ॥ 197 ॥
तस्य सिध्यन्ति मन्त्राणां दुर्लभाश्चेष्टसिद्धयः ।
मूलमन्त्रादपि स्तोत्रमिदं प्रियतमं मम ॥ 198 ॥
नभस्ये मासि शुक्लायां चतुर्थ्यां मम जन्मनि ।
दूर्वाभिर्नामभिः पूजां तर्पणं विधिवच्चरेत् ॥ 199 ॥
अष्टद्रव्यैर्विशेषेण कुर्याद्भक्तिसुसंयुतः ।
तस्येप्सितं धनं धान्यमैश्वर्यं विजयो यशः ॥ 200 ॥

भविष्यति न सन्देहः पुत्रपौत्रादिकं सुखम् ।
इदं प्रजपितं स्तोत्रं पठितं श्रावितं श्रुतम् ॥ 201 ॥
व्याकृतं चर्चितं ध्यातं विमृष्टमभिवन्दितम् ।
इहामुत्र च विश्वेषां विश्वैश्वर्यप्रदायकम् ॥ 202 ॥
स्वच्छन्दचारिणाप्येष येन सन्धार्यते स्तवः ।
स रक्ष्यते शिवोद्भूतैर्गणैरध्यष्टकोटिभिः ॥ 203 ॥
लिखितं पुस्तकस्तोत्रं मन्त्रभूतं प्रपूजयेत् ।
तत्र सर्वोत्तमा लक्ष्मीः सन्निधत्ते निरन्तरम् ॥ 204 ॥
दानैरशेषैरखिलैर्व्रतैश्च तीर्थैरशेषैरखिलैर्मखैश्च ।
न तत्फलं विन्दति यद्गणेशसहस्रनामस्मरणेन सद्यः ॥ 205 ॥
एतन्नाम्नां सहस्रं पठति दिनमणौ प्रत्यहम्प्रोज्जिहाने
सायं मध्यन्दिने वा त्रिषवणमथवा सन्ततं वा जनो यः ।
स स्यादैश्वर्यधुर्यः प्रभवति वचसां कीर्तिमुच्चैस्तनोति
दारिद्र्यं हन्ति विश्वं वशयति सुचिरं वर्धते पुत्रपौत्रैः ॥ 206 ॥
अकिञ्चनोप्येकचित्तो नियतो नियतासनः ।
प्रजपंश्चतुरो मासान् गणेशार्चनतत्परः ॥ 207 ॥
दरिद्रतां समुन्मूल्य सप्तजन्मानुगामपि ।
लभते महतीं लक्ष्मीमित्याज्ञा पारमेश्वरी ॥ 208 ॥
आयुष्यं वीतरोगं कुलमतिविमलं सम्पदश्चार्तिनाशः
कीर्तिर्नित्यावदाता भवति खलु नवा कान्तिरव्याजभव्या ।
पुत्राः सन्तः कलत्रं गुणवदभिमतं यद्यदन्यच्च तत्त -
न्नित्यं यः स्तोत्रमेतत् पठति गणपतेस्तस्य हस्ते समस्तम् ॥ 209 ॥
गणञ्जयो गणपतिर्हेरम्बो धरणीधरः ।
महागणपतिर्बुद्धिप्रियः क्षिप्रप्रसादनः ॥ 210 ॥

अमोघसिद्धिरमृतमन्त्रश्चिन्तामणिर्निधिः ।
सुमङ्गलो बीजमाशापूरको वरदः कलः ॥ 211 ॥
काश्यपो नन्दनो वाचासिद्धो ढुण्ढिर्विनायकः ।
मोदकैरेभिरत्रैकविंशत्या नामभिः पुमान् ॥ 212 ॥
उपायनं ददेद्भक्त्या मत्प्रसादं चिकीर्षति ।
वत्सरं विघ्नराजोஉस्य तथ्यमिष्टार्थसिद्धये ॥ 213 ॥
यः स्तौति मद्गतमना ममाराधनतत्परः ।
स्तुतो नाम्ना सहस्रेण तेनाहं नात्र संशयः ॥ 214 ॥
नमो नमः सुरवरपूजिताङ्घ्रये
नमो नमो निरुपममङ्गलात्मने ।
नमो नमो विपुलदयैकसिद्धये
नमो नमः करिकलभाननाय ते ॥ 215 ॥
किङ्किणीगणरचितचरणः
प्रकटितगुरुमितचारुकरणः ।
मदजललहरीकलितकपोलः
शमयतु दुरितं गणपतिनाम्ना ॥ 216 ॥

॥ इति श्रीगणेशपुराणे उपासनाखण्डे ईश्वरगणेशसंवादे
गणेशसहस्रनामस्तोत्रं नाम षट्चत्वारिंशोध्यायः ॥



கணேச ஸஹஸ்ர நாமாவளி

ஓம் கணேஸ்வராய நம:
ஓம் கணக்ரீடாய நம:
ஓம் கணநாதாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் ஏகதம்ஷ்ட்ராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் கஜவக்த்ராய நம:
ஓம் மஹோதராய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் தூம்ரவர்ணாய நம:

ஓம் விகடாய நம:
ஓம் விக்நநாயகாய நம:
ஓம் ஸுமுகாய நம:
ஓம் துர்முகாய நம:
ஓம் புத்தாய நம:
ஓம் விக்நராஜாய நம:
ஓம் கஜாநநாய நம:
ஓம் பீமாய நம:
ஓம் ப்ரமோதாய நம:
ஓம் ஆமோதாய நம:

ஓம் ஸுராநந்தாய நம:
ஓம் மதோத்கடாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸம்பராய நம:
ஓம் ஸம்பவே நம:
ஓம் லம்பகர்ணாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் நந்தநாய நம:
ஓம் அலம்படாய நம:
ஓம் அபீரவே நம:

ஓம் மேகநாதாய நம:
ஓம் கணஞ்ஜயாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் விரூபாக்ஷõய நம:
ஓம் தீரசூராய நம:
ஓம் வரப்ரதாய நம:
ஓம் மஹாகணபதயே நம:
ஓம் புத்திப்ரியாய நம:
ஓம் க்ஷிப்ரப்ரஸாத நாய நம:
ஓம் ருத்ரப்ரியாய நம:

ஓம் கணாத்யக்ஷõய நம:
ஓம் உமாபுத்ராய நம:
ஓம் அகநாஸநாய நம:
ஓம் குமாரகுரவே நம:
ஓம் ஈஸாநபுத்ராய நம:
ஓம் மூஷிகவாஹநாய நம:
ஓம் ஸித்திப்ரதாய நம:
ஓம் ஸித்திபதயே நம:
ஓம் ஸித்தாய நம:
ஓம் ஸித்திவிநாயகாய நம:

ஓம் அவிக்னாய நம:
ஓம் தும்புரவே நம:
ஓம் ஸிம்ஹவாஹநாய நம:
ஓம் மோஹிநீப்ரியாய நம:
ஓம் கடங்கடாய நம:
ஓம் ராஜபுத்ராய நம:
ஓம் ஸாலகாய நம:
ஓம் ஸம்மிதாய நம:
ஓம் அமிதாய நம:
ஓம் கூச்மாண்டஸாம ஸம்பூதாய நம:

ஓம் துர்ஜயாய நம:
ஓம் தூர்ஜயாய நம:
ஓம் ஜயாய நம:
ஓம் பூபதயே நம:
ஓம் புவனபதயே நம:
ஓம் பூதாநாம்பதயே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் விஸ்வகர்த்ரே நம:
ஓம் விஸ்வமுகாய நம:
ஓம் விஸ்வரூபாய நம:

ஓம் நிதயே நம:ஓம் க்ருணயே நம:
ஓம் கவயே நம:
ஓம் கவீநாம்ருஷபாய நம:
ஓம் ப்ரஹ்மண்யாய நம:
ஓம் ப்ரஹ்மணஸ்பதயே நம:
ஓம் ஜ்யேஷ்டராஜாய நம:
ஓம் நிதிபதயே நம:
ஓம் நிதிப்ரியபதி ப்ரியாய நம:
ஓம் ஹிரண்மயபுராந்தஸ் தாய நம:

ஓம் ஸூர்யமண்டல மத்யகாய நம:
ஓம் கராஹதித்வஸ்தஸிந்து ஸலிலாய நம:
ஓம் பூஷதந்தபிதே நம:
ஓம் உமாங்ககேளி குதூகிநே நம:
ஓம் முக்திதாய நம:
ஓம் குலபாலனாய நம:
ஓம் கிரீடிநே நம:
ஓம் குண்டலிநே நம:
ஓம் ஹாரிணே நம:
ஓம் வநமாலிநே நம:

ஓம் மநேமயாய நம:
ஓம் வைமுக்யஹத த்ருஷ்ய ஸ்ரியே நம:
ஓம் பாதாஹத்யா ஜிதக்ஷிதயே நம:
ஓம் ஸத்யோஜாதாய நம:
ஓம் ஸ்வர்ணபுஜாய நம:
ஓம் மேகலிநே நம:
ஓம் துர்நிமித்தஹ்ருதே நம:
ஓம் துஸ்வப்நஹ்ருதே நம:
ஓம் ப்ரஹஸநாய நம:
ஓம் குணிநே நம:

ஓம் நாதப்ரதிஷ்டிதாய நம:
ஓம் ஸுரூபாய நம:
ஓம் ஸர்வநேத்ராதி வாஸாய நம:
ஓம் வீராஸநாஸ்ரயாய நம:
ஓம் பீதாம்பராய நம:
ஓம் கட்கதராய நம:
ஓம் கண்டேந்து க்ருத ஸேகராய நம:
ஓம் சித்ராங்க ஸ்யாம தஸநாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் சதுர்புஜாய நம:

ஓம் யோகாதிபாய நம:
ஓம் தாரகஸ்தாய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் கணாதிராஜாய நம:
ஓம் விஜயஸ்திராய நம:
ஓம் கணபதித்வஜிநே நம:
ஓம் தேவதேவாய நம:
ஓம் ஸ்மரப்ராண தீபகாய நம:
ஓம் வாயுகீலகாய நம:

ஓம் விபஸ்சித்வரதாய நம:
ஓம் நாதாய நம:
ஓம் நாதபிந்நவலாஹகாய நம:
ஓம் வராஹவதநாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் வ்யாக்ராஜிநாம்பராய நம:
ஓம் இச்சாஸக்திதராய நம:
ஓம் தேவத்ராத்ரே நம:
ஓம் தைத்யவிமர்தநாய நம:
ஓம் ஸம்புவக்த்ரோத் பவாய நம:

ஓம் ஸம்புகோபக்நே நம:
ஓம் ஸம்புஹாஸ்யபுவே நம:
ஓம் ஸம்புதேஜஸே நம:
ஓம் ஸிவாஸோக ஹாரிணே நம:
ஓம் கௌரீ ஸுகாவஹாய நம:
ஓம் உமாங்க மலஜாய நம:
ஓம் கௌரீதேஜோபுவே நம:
ஓம் ஸ்வர்துநீபவாய நம:
ஓம் யஜ்ஞகாயாய நம:
ஓம் மஹாநாதாய நம:

ஓம் கிரிவர்ஷ்மணே நம:
ஓம் ஸுபாநநாய நம:
ஓம் ஸர்வாத்மநே நம:
ஓம் ஸர்வதேவாத்மநே நம:
ஓம் ப்ரஹ்மமூர்த்தே நம:
ஓம் ககுப்ச்ருதயே நம:
ஓம் ப்ரஹ்மாண்ட கும்பாய நம:
ஓம் சித்வ்யோமபாலாய நம:
ஓம் ஸத்யஸிரோருஹாய நம:
ஓம் ஜகஜ்ஜந்மலயோந் மேஷாய நம:

ஓம் நிமேஷாய நம:
ஓம் அக்ந்யர்க்கஸோ மத்ருஸே நம:
ஓம் கிரீந்த்ரைகரதாய நம:
ஓம் தர்மாய நம:
ஓம் தர்மிஷ்டாய நம:
ஓம் ஸாமப்ரும்ஹிதாய நம:
ஓம் க்ரஹர்க்ஷ தஸநாய நம:
ஓம் வாணீஜிஹ்வாய நம:
ஓம் வாஸவநாஸிகாய நம:
ஓம் குலாசலாம்ஸாய நம:

ஓம் ஸோமார்க்க கண்டாய நம:
ஓம் ருத்ரஸிரோதராய நம:
ஓம் நதீநதபுஜாய நம:
ஓம் ஸர்பாங்குளிகாய நம:
ஓம் தாரகாநகாய நம:
ஓம் ப்ருமத்ய ஸம்ஸ்திதகராய நம:
ஓம் ப்ரஹ்மவித்யா மதோத் கடாய நம:
ஓம் வ்யோமநாபாய நம:
ஓம் ஸ்ரீஹ்ருதயாய நம:
ஓம் மேருப்ருஷ்டாய நம:

ஓம் அர்ணவோதராய நம:
ஓம் குக்ஷிஸ்த யக்ஷ கந்தர்வ ரக்ஷ: கிந்நர மாநுஷாய நம:
ஓம் ப்ருத்வீகடயே நம:
ஓம் ஸ்ருஷ்டிலிங்காய நம:
ஓம் ஸைலோரவே நம:
ஓம் உதக்ரஜாநுகாய நம:
ஓம் பாதாளஜங்காய நம:
ஓம் முநிபதே நம:
ஓம் காலாங்குஷ்டாய நம:
ஓம் த்ரயீதநவே நம:

ஓம் ஜ்யோதிர்மண்டல லாங்கூ லாய நம:
ஓம் ஹ்ருதயாலாந நிஸ்சலாய நம:
ஓம் ஹ்ருத்பத்ம கர்ணிகா ஸாயிநே நம:
ஓம் வியத்கேளி ஸரோரு ஹாய நம:
ஓம் ஸத்பக்தத்யா நநிகளாய நம:
ஓம் பூஜாவாரி நிவாரிதாய நம:
ஓம் ப்ரதாபிநே நம:
ஓம் காஸ்யப ஸுதாய நம:
ஓம் கணபாய நம:
ஓம் விடபிநே நம:

ஓம் பலிநே நம:
ஓம் யஸஸ்விநே நம:
ஓம் தார்மிக நம:
ஓம் ஸ்வோஜஸே நம:
ஓம் ப்ரதமாய நம:
ஓம் ப்ரமதேஸ்வராய நம:
ஓம் சிந்தாமணித்வீப பதயே நம:
ஓம் கல்பத்ருமவ நாலயாய நம:
ஓம் ரத்ந மண்டபமத்ய ஸ்தாய நம:
ஓம் ரத்நஸிம்ஹாஸநா ஸ்ரயாய நம:

ஓம் திவ்ராஸிரோத்ருத பதாய நம:
ஓம் ஜ்வரலிநீ மௌளிலாலிதாய நம:
ஓம் நந்தாநந்தித பீடஸ்ரியே நம:
ஓம் போகதாபூஷிதாஸ நாய நம:
ஓம் ஸகாமதாயிநீபீடாய நம:
ஓம் ஸ்புரதுக்ராஸநா ஸ்ரயாய நம:
ஓம் தேஜோவதீஸிரோரத் நாய நம:
ஓம் ஸத்யா நித்யவதம்ஸி தாய நம:
ஓம் ஸவிக்நநாஸீநீ பீடாய நம:
ஓம் ஸர்வஸக்த்யம்புஜா லயா நம:

ஓம் லிபிபத்மாஸநாதாராய நம:
ஓம் வஹ்நிதாம த்ரயாலயாய நம:
ஓம் உந்நத ப்ரபதாய நம:
ஓம் கூடகுல்பாய நம:
ஓம் ஸம்வ்ருதபார்ஷ்ணி காய நம:
ஓம் பீநஜங்காய நம:
ஓம் ஸ்லிஷ்டஜாநவே நம:
ஓம் ஸ்தூலரூபோந்நமத் கடயே நம:
ஓம் நிம்நநாபயே நம:
ஓம் ஸ்தூலகுக்ஷயே நம:

ஓம் பீநவக்ஷஸே நம:
ஓம் ப்ருஹத்புஜாய நம:
ஓம் பீநஸ்கந்தாய நம:
ஓம் கம்புகண்டாய நம:
ஓம் லம்போஷ்டாய நம:
ஓம் லம்பநாஸிகாய நம:
ஓம் பக்நவாமரதாய நம:
ஓம் துங்கதக்ஷதந்தாய நம:
ஓம் மஹாஹநவே நம:
ஓம் ஹ்ரஸ்வநேத்ரத்யாய நம:

ஓம் ஸூர்பகர்ணாய நம:
ஓம் நிபிடமஸ்தகாய நம:
ஓம் ஸ்தம்பகாகாரகும் பாக்ராய நம:
ஓம் ரத்நமௌளயே நம:
ஓம் நிரங்குஸாய நம:
ஓம் ஸர்ப்பஹார கடீஸூத்ராய நம:
ஓம் ஸர்ப்ப யஜ்ஞோபவீத வதே நம:
ஓம் ஸர்ப்பகோடீர கடகாய நம:
ஓம் ஸர்ப்பக்ரைவேய காங்கதாய நம:
ஓம் ஸர்ப்ப க÷க்ஷõதராபந் தாய நம:

ஓம் ஸர்ப்ப ராஜோத்த்ரீயகாய நம:
ஓம் ரக்தாம்பரதராய நம:
ஓம் ரக்தாய நம:
ஓம் ரக்தமால்யப் விபூஷணாய நம:
ஓம் ரக்தேக்ஷணாய நம:
ஓம் ரக்தகராய நம:
ஓம் ரக்ததால்வோஷ்ட பல்லவாய நம:
ஓம் ஸ்வேதாய நம:
ஓம் ஸ்வேதாம்பரதாய நம:
ஓம் ஸ்வேதமால்ய விபூஷணாய நம:

ஓம் ஸ்வேதாதபத்ரரு சிராய நம:
ஓம் ஸ்வேதசாமர வீஜிதாய நம:
ஓம் ஸர்வாவயவ ஸம்பூர்ணாய நம:
ஓம் ஸர்வலக்ஷண லக்ஷிதாய நம:
ஓம் ஸர்வாபரண பூஷாட்யாய நம:
ஓம் ஸர்வஸோபாம ஸமந்விதாய நம:
ஓம் ஸர்வமங்கள மாங்கல்யாய நம:
ஓம் ஸர்வகாரண காரணாய நம:
ஓம் ஸர்வதைக கராய நம:
ஓம் ஸார்ங்கிணே நம:
ஓம் பூஜாபூர கதாதராய நம:

ஓம் இக்ஷúசாபதராய நம:
ஓம் ஸூலிநே நம:
ஓம் சக்ரபாணயே நம:
ஓம் ஸரோஜப்ருதே நம:
ஓம் பாசிநே நம:
ஓம் த்ருதோத்பலாய நம:
ஓம் ஸாலிமஞ்ஜரீப்ருதே நம:
ஓம் ஸ்வதந்தப்ருதே நம:
ஓம் கல்பவல்லீதராய நம:
ஓம் விஸ்வாயயதைககராய நம:

ஓம் வஸிநே நம:
ஓம் அக்ஷமாலாதராய நம:
ஓம் ஜ்ஞாந முத்ராவதே நம:
ஓம் முத்கராயுதாய நம:
ஓம் பூர்ணபாத்ரிணே நம:
ஓம் கம்புதராய நம:
ஓம் விதூதாரிஸமூஹ காய நம:
ஓம் மாதுலங்கதராய நம:
ஓம் சூதகலிகாப்ருதே நம:
ஓம் குடாரவதே நம:

ஓம் புஷ்கரஸ்த ஸ்வர்ணகடீ நம:
ஓம் பூர்ண ரத்நாபி வர்ஷகாய நம:
ஓம் பாரதீஸுந்தரீ நாதாய நம:
ஓம் விநாயக ரதிப்ரியாய நம:
ஓம் மஹாலக்ஷ்மீ ப்ரியதமாய நம:
ஓம் ஸித்திலக்ஷ்மீ மநோஹராய நம:
ஓம் ரமா ரமேச பூர்வாங்காய நம:
ஓம் தக்ஷிணோமாமஹேஸ் வராய நம:
ஓம் மஹீவராஹ வாமாங்காய நம:
ஓம் ரதிகந்தர்ப்ப பஸ்சிமாய நம:
ஓம் மஹாபத்ம நிதிப்ரபவே நம:

ஓம் ஸப்ரமோத ப்ரமோதநாய நம:
ஓம் ஸமேதித ஸம்ருத்தி ஸ்ரியே நம:
ஓம் புத்திஸத்தி ப்ரவர்த்தகாய நம:
ஓம் தத்தஸெளமுக்ய ஸுமுகாய நம:
ஓம் காந்திகந்தளி தாஸ்யாய நம:
ஓம் மதநாவத்யாஸ்ரி தாங்க்ரயே நம:
ஓம் க்ருதவைமுக்ய துர்முகாய நம:
ஓம் விக்ந ஸம்பல்லதோ பக்நாய நம:
ஓம் ஸ்தோந்நித்ர மதத்ரவாய நம:
ஓம் விக்நக்ருந்நிக்ந சரணாய நம:

ஓம் த்ராவிணிஸக்தி ஸத்க்ருதாய நம:
ஓம் தீவ்ராப்ரஸந்நய நாய நம:
ஓம் ஜ்வாலிநீபாலநை கத்ருஸே நம:
ஓம் மோஹிநீ மோஹநாய நம:
ஓம் போகதாயிநீ காந்திமண்டிதாய நம:
ஓம் காமிநீகாந்த வக்த்ரச்ரியை நம:
ஓம் அதிஷ்டித வஸுந்தராய நம:
ஓம் வஸுதாரா மநோமோத மஹாஸங்காய நம:
ஓம் நிதிப்ரபவே நம:
ஓம் நமத் வஸுமதீ மௌளயே நம:

ஓம் ஸர்வஸத்குரு ஸம்ஸேவ்யாய நம:
ஓம் ஸோசிஷ்கேஸ ஹ்ருதாஸ்ரயாய நம:
ஓம் ஈஸாநமூர்த்நே நம:
ஓம் தேவேந்த்ரஸிகாய நம:
ஓம் பவந நந்தநாய நம:
ஓம் உக்ராய நம நம:
ஓம் ப்ரத்யுக்ர நயநாய நம:
ஓம் திவ்யாஸ்த்ராணாம் ப்ரயோகவிதே நம:
ஓம் ஐராவதாதி ஸர்வாஸா வாரணாவரணப்ரியாய நம:
ஓம் வஜ்ராத்யஸ்த்ர பரீவாராய நம:

ஓம் கணசண்டஸா மாஸ்ரயாய நம:
ஓம் ஜயாய நம:
ஓம் ஜயபரீவாராய நம:
ஓம் விஜயாய நம:
ஓம் விஜயாவஹாய நம:
ஓம் அஜிதார்ச்சிதபாதாப் ஜாய நம:
ஓம் நித்யாநித்ய வதம்ஸிதாய நம:
ஓம் விலாஸிநீ க்ருதோல் லாஸாய நம:
ஓம் ஸெளண்டீஸெளந்தர்ய மண்டிதாய நம:
ஓம் அநநதா நந்தஸுக தாய நம:

ஓம் ஸுமங்களஸு மங்களாய நம:
ஓம் இச்சாஸக்தயே நம:
ஓம் ஜ்ஞாநஸக்தயே நம:
ஓம் க்ரியாஸக்தி நிஷேவிதாய நம:
ஓம் ஸுபக்ர ஸம்ஸ்ரித பதாய நம:
ஓம் லலிதா லலிதாஸ்ரயாய நம:
ஓம் காமிநீ காமநாய நம:
ஓம் காமாய நம:
ஓம் மாலிகேளிலாலிதாய நம:
ஓம் ஸரஸ்வத்யாஸ்ரிதாய நம:

ஓம் ஓம் கௌரீ நந்தநாய நம:
ஓம் ஸ்ரீநிகேதநாய நம:
ஓம் குருகுப்த பதாய நம:
ஓம் வாசாஸித்தாய நம:
ஓம் வாகீஸ்வரேஸ்வராய நம:
ஓம் நளிநீகாமுகாய நம:
ஓம் வாமா ராமா ஜ்யேஷ்டா மநோரமாய நம:
ஓம் ரௌத்ரீ முத்ரித பாதாப் ஜாய நம:
ஓம் ஹும்நீஜாய நம:
ஓம் துங்கஸக்திகாய நம:

ஓம் விஸ்வாதி ஜநநத்ராணாய நம:
ஓம் ஸ்வாஹாஸக்தயே நம:
ஓம் ஸகீலகாய நம:
ஓம் அம்ருதாப்தி க்ருதா வாஸாய நம:
ஓம் மதகூர்ணித லோசநாய நம:
ஓம் உச்சிஷ்டகணாய நம:
ஓம் உச்சிஷ்ட கணேஸாய நம:
ஓம் கணநாயகாய நம:
ஓம் ஸார்வகாலிக ஸம்ஸித்தயே நம:
ஓம் நித்யசைவாய நம:

ஓம் திகம்பராய நம:
ஓம் அநபாயாய நம:
ஓம் அநந்தத்ருஷ்டயே நம:
ஓம் அப்ரமேயாய நம:
ஓம் அஜராமராய நம:
ஓம் அநாவிலாய நம:
ஓம் அப்ரதிரதாய நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் அக்ஷராய நம:

ஓம் அப்ரதர்க்யாய நம:
ஓம் அக்ஷயாய நம:
ஓம் அஜய்யாய நம:
ஓம் அநாதாய நம:
ஓம் அநாமயாய நம:
ஓம் அமோகஸித்தயே நம:
ஓம் அத்வைதாய நம:
ஓம் அகோராய நம:
ஓம் அப்ரதிமாநநாய நம:
ஓம் அநாகாராய நம:

ஓம் ஆமோதமோதஜந நாய நம:
ஓம் அபிபூம்யக்நிபலக் நாய நம:
ஓம் அவ்யக்தலக்ஷணாய நம:
ஓம் ஆதாரபீடாய நம:
ஓம் ஆதாராய நம:
ஓம் ஆதாராதேய வர்ஜிதாய நம:
ஓம் ஆகுவாஹநகேதவே நம:
ஓம் ஆஸாபூரகாய நம:
ஓம் ஆகுமஹாரதாய நம:
ஓம் இக்ஷúஸாகரமத் யஸ்தாய நம:

ஓம் இக்ஷúபக்ஷணலால ஸாய நம:
ஓம் இக்ஷúசாபாதி ரேகஸ்ரியே நம:
ஓம் இக்ஷúசாபநி ஷேவிதாய நம:
ஓம் இந்த்ரகோபஸமா நஸ்ரியை நம:
ஓம் இந்த்ரநீல ஸமத்யுதயே நம:
ஓம் இந்துமண்டல நிர்மலாய நம:
ஓம் இந்த்ரப்ரியாய நம:
ஓம் இடாபாகாய நம:
ஓம் இடாதாம்நே நம:
ஓம் இறந்திராப்ரியாய நம:

ஓம் இக்ஷ்வாகுவிக்நவி த்வம் ஸிநே நம:
ஓம் இதிகர்த்தவ்யதேப் ஸிதாய நம:
ஓம் ஈஸான மௌளயே நம:
ஓம் ஈஸாநாய நம:
ஓம் ஈஸாநஸுதாய நம:
ஓம் ஈதிக்னே நம:
ஓம் ஈஷணாத்ரய கல்பாந்தாய நம:
ஓம் ஈஹாமாத்ர விவர்ஜிதாய நம:
ஓம் உபேந்த்ராய நம:
ஓம் உடுப்ருந்மௌளயே நம:

ஓம் உடேரக பலிப்ரியாய நம:
ஓம் உந்நதாநநாய நம:
ஓம் உத்துங்காய நம:
ஓம் உதாராய நம:
ஓம் த்ரிதஸாக்ரணயே நம:
ஓம் ஊர்ஜஸ்வதே நம:
ஓம் ஊஜ்வலதநவே நம:
ஓம் ஊஹாபோஹ துராஸ நம:
ஓம் ருக்யஜுஸ் ஸாம ஸம் பூதயே நம:
ஓம் ருத்திஸித்தி ப்ரவர்த்த காய நம:

ஓம் ருஜுசித்தைக ஸுலபாய நம:
ஓம் ருணத்ரய விமோசநாய நம:
ஓம் ஸ்வபக்தவிக்ந நாஸாய நம:
ஓம் ஸுரத்விட்சக்தி லோபக்ருதே நம:
ஓம் விமுகார்சா விலுப்த ஸ்ரியே நம:
ஓம் லூதாவிஸ்போட நாஸ நாய நம:
ஓம் ஏகாரபீடமத்யஸ்தாய நம:
ஓம் ஏகபாதக்ருதாஸநாய நம:
ஓம் ஏஜிதாகில தைத்யஸ்ரியே நம
ஓம் ஏதிதாகில ஸம்ஸ்ரயாய நம:

ஓம் ஐஸ்வர்ய நிதயே நம:
ஓம் ஐஸ்வர்யாய நம:
ஓம் ஐஹிகாமுஷ்மிக ப்ரதாய நம:
ஓம் ஐரம்மத ஸமோந்மேஷாய நம:
ஓம் ஐராவத நிபாநநாய நம:
ஓம் ஓங்கார வாச்யாய நம:
ஓம் ஓங்காராய நம:
ஓம் ஓஜஸ்வதே நம:
ஓம் ஓஷதீபதயே நம:
ஓம் ஒளதார்யநிதயே நம:

ஓம் ஒளத்தத்யதுர்யாய நம:
ஓம் ஒளந்நத்ய விக்ரஹாய நம:
ஓம் ஸுராரிணாமங் குஸாய நம:
ஓம் ஸுரநாகாங்குஸாய நம:
ஓம் அஸ்மஸ்த விஸர்காந்தபாதேஷு பரிகீர்த்திதாய நம:
ஓம் கமண்டலுதராய நம:
ஓம் கல்பாய நம:
ஓம் கபர்திநே நம:
ஓம் கலபாநநாய நம:
ஓம் கர்மஸாக்ஷிணே நம:

ஓம் கர்மகர்த்ரே நம:
ஓம் கர்மாகர்ம பலப்ரதாய நம:
ஓம் கதம்பகோரகாகாராய நம:
ஓம் கூஸ்மாண்ட கணநாயகாய நம:
ஓம் காருண்ய தேஹாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கதகாய நம:
ஓம் கடிஸூத்ரப்ருதே நம:
ஓம் கர்வாய நம:
ஓம் கட்கப்ரியாய நம:

ஓம் கட்கிநே நம:
ஓம் காதாந்தஸ்தாய நம:
ஓம் கநிர்மலாய நம:
ஓம் கர்வாடஸ்ருங்க நிலயாய நம:
ஓம் கட்வாங்கிநே நம:
ஓம் கதுராஸலாய நம:
ஓம் கணாட்யாய நம:
ஓம் கஹநாய நம:
ஓம் கம்யாய நம:
ஓம் கத்யபத்யஸுதார்ண வாய நம:

ஓம் கத்யகாநப்ரியாய நம:
ஓம் கர்ஜாய நம:
ஓம் கீதகீர்வாண பூர்வஜாய நம:
ஓம் குஹ்யாசாரரதாய நம:
ஓம் குஹ்யாய நம:
ஓம் குஹ்யாகம நிருபிதாய நம:
ஓம் குஹாஸயாய நம:
ஓம் குஹாப்திஸ்தாய நம:
ஓம் குருகம்யாய நம:
ஓம் குரோர்குரவே நம:

ஓம் கண்டாகர்கரிகா மாலிநே நம:
ஓம் கண்டாகும்பாய நம:
ஓம் கடோதராய நம:
ஓம் சண்டாய நம:
ஓம் சண்டீஸ்வராய நம:
ஓம் சண்டிநே நம:
ஓம் சண்டேஸாய நம:
ஓம் சண்டவிக்ரமாய நம:
ஓம் சராசரபித்ரே நம:
ஓம் சிந்தாமணி சர்வண லாலஸாய நம:

ஓம் சந்தஸே நம:
ஓம் சந்தோவபுஷே நம:
ஓம் சந்தோதுர்லக்ஷõய நம:
ஓம் சந்தவிக்ரஹாய நம:
ஓம் ஜகத்யோநயே நம:
ஓம் ஜகத்ஸாக்ஷிணே நம:
ஓம் ஜகதீஸாய நம:
ஓம் ஜகந்மயாய நம:
ஓம் ஜபாய நம:
ஓம் ஜபபராய நம:

ஓம் ஜப்யாய நம:
ஓம் ஜிஹ்வாஸமஹாஸந ப்ரபவே நம:
ஓம் ஜலஜ்ஜலோல்லஸத் தாநஜங்காரி ப்ரமலா குலாய நம:
ஓம் டங்கார ஸ்பாரஸம்ராவா நம:
ஓம் நுகாரிமணிநூபுராய நம:
ஓம் தாபத்ரயநிவாரிணே நம:
ஓம் ஸர்வமந்த்ரைக ஸித்திதாய நம:
ஓம் டிண்டிமுண்டாய நம:
ஓம் டாகிநீஸாய நம:
ஓம் டாமராய நம:

ஓம் டிண்டிமப்ரியாய நம:
ஓம் டக்கா நிநாத முதிதாய நம:
ஓம் டௌகாய நம:
ஓம் டுண்டிவிநாயகாய நம:
ஓம் தத்வாநாம் பரமாய நம:
ஓம் தத்வஜ்ஞேயாய நம:
ஓம் தத்வநிரூபிதாய நம:
ஓம் தாரகாந்தர ஸம்ஸ்தாநாய நம:
ஓம் தாரகாய நம:
ஓம் தாரகாந்தகாய நம:

ஓம் ஸ்தாணவே நம:
ஓம் ஸ்தாணுப்ரியாய நம:
ஓம் ஸ்தாத்ரே நம:
ஓம் ஸ்தாவராய நம:
ஓம் ஜங்கமாய நம:
ஓம் ஜகதே நம:
ஓம் தக்ஷயக்ஞப்ரமதநாய நம:
ஓம் தாத்ரே நம:
ஓம் தாநவமோஹநாய நம:
ஓம் தயாவதே நம:

ஓம் தண்டஹ்ருதே நம:
ஓம் தண்டநாயகாய நம:
ஓம் தந்தப்ரபிந்நாப்ரமலாய நம:
ஓம் தைத்யவாரண தாரணாய நம:
ஓம் தம்ஷ்ட்ராலக்நத்விப கடாய நம:
ஓம் தேவார்த்த ந்ருகஜா க்ருதயே நம:
ஓம் தநதாந்யபதயே நம:
ஓம் தந்யாய நம:
ஓம் தநதாய நம:
ஓம் தரணீதராய நம:

ஓம் த்யாநைக ப்ரகடாய நம:
ஓம் த்யேயாய நம:
ஓம் த்யாநாய நம:
ஓம் த்யாநபராயணாய நம:
ஓம் நந்த்யாய நம:
ஓம் நந்திப்ரியாய நம:
ஓம் நாதாய நம:
ஓம் நாதமத்ய ப்ரதிஷ்டிதாய நம:
ஓம் நிஷ்களாய நம:
ஓம் நிர்மலாய நம:

ஓம் நித்யாய நம:
ஓம் நித்யாநித்யாய நம:
ஓம் நிராமயாய நம:
ஓம் பரம்வ்யோம்நே நம:
ஓம் பரமாத்மநே நம:
ஓம் பரம்பதாய நம:
ஓம் பராத்பரஸ்மை நம:
ஓம் பஸுபதயே நம:
ஓம் பூர்ணமோதக ஸாரவதே நம:
ஓம் பூர்ணாநந்தாய நம:

ஓம் பராநத்தாய நம:
ஓம் புராண புரு÷ஷாத்தமாய நம:
ஓம் பத்ம ப்ரஸந்ந நயநாய நம:
ஓம் ப்ரணதாஜ்ஞாந மோசநாய நம:
ஓம் ப்ரமாண ப்ரத்யயாதீதாய நம:
ஓம் ப்ரணதார்த்தி நிவாரணாய நம:
ஓம் பலஹஸ்தாய நம:
ஓம் பணிபதயே நம:
ஓம் பேத்காரபணித ப்ரியாய நம:
ஓம் பாணார்ச்சிதாங்க்ரியு களாய நம:

ஓம் பானகேளி குதூஹலிநே நம:
ஓம் ப்ரஹ்மணே நம:
ஓம் ப்ரஹ்மார்ச்சிதபதாய நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் ப்ருஹஸ்பதயே நம:
ஓம் ப்ருஹத்தமாய நம:
ஓம் ப்ரஹ்மபராய நம:
ஓம் ப்ரஹ்மண்யாய நம:
ஓம் ப்ரஹ்மவித்ப்ரியாய நம:
ஓம் ப்ருஹந்நாதார்க்ய சீத்காராய நம:

ஓம் ப்ரஹ்மாண்டாவளி மேகலாய நம:
ஓம் ப்ரு÷க்ஷபதத் தலக்ஷ்மீகாய நம:
ஓம் பர்காய நம:
ஓம் பத்ராய நம:
ஓம் பயாபஹாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் பக்திஸுலபாய நம:
ஓம் பூதிதாய நம:
ஓம் பூதிபூஷணாய நம:
ஓம் பவ்யாய நம:

ஓம் பூதாலயாய நம:
ஓம் போகதாத்ரே நம:
ஓம் ப்ருமத்யகோசராய நம:
ஓம் மந்த்ராய நம:
ஓம் மந்த்ரபதயே நம:
ஓம் மந்த்ரிணே நம:
ஓம் மதமத்தமநோரமாய நம:
ஓம் மேகலாவதே நம:
ஓம் மந்தகதயே நம:
ஓம் திவ்யவிபவாய நம:

ஓம் மதிமத்கமலேக்ஷணாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் மஹாவீராய நம:
ஓம் மஹாப்ராணாய நம:
ஓம் மஹாமநஸே நம:
ஓம் யஜ்ஞாய நம:
ஓம் யஜ்ஞபத்யே நம:
ஓம் யஜ்ஞகோப்த்ரே நம:
ஓம் யஜ்ஞபலப்ரதாய நம:
ஓம் யசஸ்கராய நம:

ஓம் யோககம்யாய நம:
ஓம் யாஜ்ஞீகாய நம:
ஓம் யாஜகப்ரியாய நம:
ஓம் ரஸாய நம:
ஓம் ரஸப்ரியாய நம:
ஓம் ரஸ்யாய நம:
ஓம் ரஞ்ஜகாய நம:
ஓம் ராவணார்ச்சிதாய நம:
ஓம் ர÷க்ஷõரக்ஷõகராய நம:
ஓம் ரத்நகர்பாய நம:

ஓம் ராஜ்யஸுகப்ரியாய நம:
ஓம் லக்ஷயா நம:
ஓம் லக்ஷப்ரதாய நம:
ஓம் லக்ஷ்யாய நம:
ஓம் லயஸ்தாய நம:
ஓம் லட்டுகப்ரியாய நம:
ஓம் லாஸ்யபதாய நம:
ஓம் லாபக்ருல்லோக விஸ்ருதாய நம:
ஓம் வரேண்யாய நம:
ஓம் வஹ்நிவதநாய நம:

ஓம் வந்த்யாய நம:
ஓம் வேதாந்தகோசராய நம:
ஓம் விஸ்வகர்த்ரே நம:
ஓம் விஸ்வதஸ்சக்ஷúஷே நம:
ஓம் விதாத்ரே நம:
ஓம் விஸ்வதோமுகாய நம:
ஓம் வாமதேவாய நம:
ஓம் விஸ்வநேத்ரே நம:
ஓம் வஜ்ரிணே நம:
ஓம் முஹூர்த்தாய நம:

ஓம் வஜ்ரநிவாரணாய நம:
ஓம் விஸ்வபந்தந விஷ்கம்ப தாராய நம:
ஓம் விஸ்வாதிபாய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் ஸப்தப்ரஹ்மணே நம:
ஓம் ஸமப்ராப்யாய நம:
ஓம் ஸம்புஸக்தி கணேஸ்வராய நம:
ஓம் ஸாஸ்த்ரே நம:
ஓம் ஸிகாக்ரநிலயாய நம:
ஓம் ஸரண்யாய நம:

ஓம் ஸிகரீஸ்வராய நம:
ஓம் ஷடர்த்துகுஸும ஸ்ரக்விணே நம:
ஓம் ஷடாதாராய நம:
ஓம் ஷடக்ஷராய நம:
ஓம் ஸம்ஸார வைத்யாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் ஸர்வபேஷஜபேஷ ஜாய நம:
ஓம் ஸ்ருஷ்டிஸ்திதிலய க்ரீடாய நம:ஓம் ஸுரகுஞ்ரபேதநாய நம:

ஓம் ஸிந்தூரித மஹாகும்பாய நம:

ஓம் ஸதஸத்வ்யக்தி தாயகாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் ஸமுத்ரமதநாய நம:
ஓம் ஸ்வஸம்வேத்யாய நம:
ஓம் ஸ்வதக்ஷிணாய நம:
ஓம் ஸ்வதந்த்ராய நம:
ஓம் ஸத்யஸங்கல்பாய நம:
ஓம் ஸாமகாநரதாய நம:
ஓம் ஸுகிநே நம:
ஓம் ஹம்ஸாய நம:

ஓம் ஹஸ்திபிஸாசீஸாஸாய நம:
ஓம் ஹவநாய நம:
ஓம் ஹவ்யகவ்யபுஜே நம:
ஓம் ஹவ்யாய நம:
ஓம் ஹ்ருதப்ரியாய நம:
ஓம் ஹர்ஷாய நம:
ஓம் ஹ்ருல்லேகாமந்த்ர மத்யகாய நம:
ஓம் ÷க்ஷத்ராதிபாய நம:
ஓம் க்ஷமாபர்த்ரே நம:
ஓம் க்ஷமாபாபராயணாய நம:

ஓம் க்ஷீப்ர÷க்ஷமகராய நம:
ஓம் ÷க்ஷமாநந்தாய நம:
ஓம் ÷க்ஷõணீஸுரத் ருமாய நம:
ஓம் தர்மப்ரதாய நம:
ஓம் அர்த்ததாய நம:
ஓம் காமதாத்ரே நம:
ஓம் ஸெளபாக்ய வர்த்நாய நம:
ஓம் வித்யாப்ரதாய நம:
ஓம் விபவதாய நம:ஓம் புக்திமுக்தி பலப்ரதாய நம:

ஓம் ஆபிருப்யகராய நம:
ஓம் வீரஸ்ரீப்ரதாய நம:
ஓம் விஜயப்ரதாய நம:
ஓம் ஸர்வவஸ்யகராய நம:
ஓம் கர்பதோஷக்நே நம:
ஓம் புத்ரபௌத்ரதாய நம:
ஓம் மேதாதாய நம:
ஓம் கீர்த்திதாய நம:
ஓம் ஸோகஹாரணே நம:
ஓம் தௌர்ப்பாக்ய நாஸநாய நம:

ஓம் ப்ரதிவாதிமுகஸ் தம்பாய நம:
ஓம் துஷ்டசித்தப்ரஸாத நாய நம:
ஓம் பராபிசாரஸமநாய நம:
ஓம் துக்கபஞ்ஜநகார காய நம:
ஓம் லவாய நம:
ஓம் த்ருடயே நம:
ஓம் கலாயை நம:
ஓம் காஷ்டாய நம:
ஓம் நிமேஷாய நம:
ஓம் கட்யை நம:

ஓம் ப்ரஹராய நம:
ஓம் திவாய நம:
ஓம் நக்தாய நம:
ஓம் அஹோராத்ராய நம:
ஓம் அஹர்நிஸாய நம:
ஓம் பக்ஷõய நம:
ஓம் மாஸாய நம:
ஓம் அயநாய நம:
ஓம் வர்ஷாய நம:
ஓம் யுகாய நம:

ஓம் கல்பாய நம:
ஓம் மஹாலயாய நம:
ஓம் ராஸயே நம:
ஓம் தாராய நம:
ஓம் திதயே நம:
ஓம் யோகாய நம:
ஓம் வாராய நம:
ஓம் கரணாய நம:
ஓம் அம்ஸகாய நம:
ஓம் லக்நாய நம:

ஓம் ஹோராயை நம:
ஓம் சாலசக்ராய நம:
ஓம் மேரவே நம:
ஓம் ஸப்தர்ஷிப்யோ நம:
ஓம் த்ருவாய நம:
ஓம் ராஹவே நம:
ஓம் மந்தாய நம:
ஓம் கவயே நம:
ஓம் ஜீவாய நம:
ஓம் புதாய நம:

ஓம் பௌமாய நம:
ஓம் ஸஸிநே நம:
ஓம் ரவயே நம:
ஓம் காலாய நம:
ஓம் ஸ்ருஷ்டிஸ்திதயே நம:
ஓம் விஸ்வஸ்மை நம:
ஓம் ஸ்தாவராய நம:
ஓம் ஜங்கமாய நம:
ஓம் ஜகதே நம:
ஓம் புவே நம:

ஓம் அத்ப்யோ நம:
ஓம் அக்நயே நம:
ஓம் மருதே நம:
ஓம் வ்யோம்நே நம:
ஓம் அஹங்க்ருதே நம:
ஓம் ப்ரக்ருதயே நம:
ஓம் பும்ஸே நம:
ஓம் ப்ரஹ்மணே நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் ஸிவாய நம:

ஓம் ருத்ராய நம:
ஓம் ஈஸாய நம:
ஓம் ஸக்தயே நம:
ஓம் ஸதாஸிவாய நம:
ஓம் த்ரிதஸேப்யே நம:
ஓம் பித்ருப்யோ நம:
ஓம் ஸித்தேப்யோ நம:
ஓம் ய÷க்ஷப்யோ நம:
ஓம் ர÷க்ஷப்யோ நம:
ஓம் கிந்நரேப்யோ நம:

ஓம் வித்யாத ரேப்யோ நம:
ஓம் பூதேப்யோ நம:
ஓம் மநுஷ்யேப்யோ நம:
ஓம் பஸுப்யோ நம:
ஓம் ககேப்யோ நம:
ஓம் ஸமுத்ரேப்யோ நம:
ஓம் ஸரித்ப்யோ நம:
ஓம் ஸைலேப்யோ நம:
ஓம் பூதாய நம:
ஓம் பவ்யாய நம:

ஓம் பவோத்பவாய நம:
ஓம் ஸாங்க்யாய நம:
ஓம் பாதஞ்ஜலாய நம:
ஓம் யோகாய நம:
ஓம் புராணேப்யோ நம:
ஓம் ஸ்ருத்யை நம:
ஓம் ஸ்ம்ருத்யை நம:
ஓம் வேதாங்கேப்யோ நம:
ஓம் ஸதாசாராய நம:
ஓம் மீமாம்ஸாயை நம:

ஓம் ந்யாயவிஸ்தராய நம:
ஓம் ஆயிர்வேதாய நம:
ஓம் தநுர்வேதாய நம:
ஓம் காந்தர்வாய நம:
ஓம் காவ்யநாடகாய நம:
ஓம் வைகாநஸாய நம:
ஓம் பாகவதாய நம:
ஓம் மாநுஷாய நம:
ஓம் பாஞ்சராத்ரகாய நம:
ஓம் ஸைவாய நம:

ஓம் பாஸுபதாய நம:
ஓம் காலமுகாய நம:
ஓம் பைரவஸாஸநாய நம:
ஓம் ஸாக்தாய நம:
ஓம் வைநாயகாய நம:
ஓம் ஸெளராய நம:
ஓம் ஜைநகர்ஹத ஸம்ஹிதாய நம:
ஓம் ஸதே நம:
ஓம் அஸதே நம:
ஓம் ஸாத்யேப்யோ நம:

ஓம் வ்யக்தாய நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் ஸசேதநாய நம:
ஓம் அசேதநாய நம:
ஓம் பந்தாய நம:
ஓம் மோக்ஷõய நம:
ஓம் ஸுகாய நம:
ஓம் போகாய நம:
ஓம் ஸத்யாய நம:
ஓம் அணவே நம:

ஓம் மஹேதே நம:
ஓம் ஸ்வஸ்தயே நம:
ஓம் ஹும்ருபாய நம:
ஓம் ஷட்ருபாய நம:
ஓம் கட்கரூபாய நம:
ஓம் ஸ்வதாமயாய நம:
ஓம் ஸ்வாஹாரூபாய நம:
ஓம் ஸ்ரௌஷட்ரூபாய நம:
ஓம் வெளஷட்ரூபாய நம:
ஓம் வஷண்மயாய நம:

ஓம் ஜ்ஞாநாய நம:
ஓம் விக்ஞாநாய நம:
ஓம் ஆநந்தாய நம:
ஓம் போதாய நம:
ஓம் ஸம்விதே நம:
ஓம் ஸமாய நம:
ஓம் யமாய நம:
ஓம் ஏகாய நம:
ஓம் ஏகாக்ஷராய நம:
ஓம் ஏகாக்ஷர பராயணாய நம:

ஓம் ஏகாத்ரதியே நம:
ஓம் ஏகவீராய நம:
ஓம் ஏகாநேகஸ்வ ரூபத்ருதே நம:
ஓம் த்விரூபாய நம:
ஓம் த்விபுஜாய நம:
ஓம் த்வயக்ஷõய நம:
ஓம் த்விரதாய நம:
ஓம் த்விபரக்ஷகாய நம:
ஓம் த்வைமாதுராய நம:
ஓம் த்விவதநாய நம:

ஓம் த்வந்த்வாதீதாய நம:
ஓம் த்வயாதிகாய நம:
ஓம் த்ரிதாம்நே நம:
ஓம் ஸ்ரீகராய நம:
ஓம் த்ரேதாய நம:
ஓம் த்ரிவர்கபலதாயகாய நம:
ஓம் த்ரிகுணாத்மநே நம:
ஓம் த்ரிலோகாதயே நம:
ஓம் த்ரிஸக்தீஸாய நம:
ஓம் த்ரிலோசநாய நம:

ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் சதுர்கந்தாய நம:
ஓம் சதுராத்மநே நம:
ஓம் சதுர்முகாய நம:
ஓம் சதுர்விதோபாயகராய நம:
ஓம் சதுர்விதபலப்ரதாய நம:
ஓம் சதுர்வித வசோவ்ருத்தி நம:
ஓம் சபரிவ்ருத்தி ப்ரவர்த்தகாய நம:
ஓம் சதுர்தீபூஜநப்ரீதாய நம:
ஓம் சதுர்தீ திதிஸம்பவாய நம:

ஓம் பஞ்சாத்மநே நம:
ஓம் பஞ்சாஸ்யாய நம:
ஓம் பஞ்சக்ருத்யக்ருதே நம:
ஓம் பஞ்சாதாராய நம:
ஓம் பஞ்சவர்ணாய நம:
ஓம் பஞ்சாக்ஷரபராணாய நம:
ஓம் பஞ்சதாளாய நம:
ஓம் பஞ்சகராய நம:
ஓம் பஞ்சப்ரணவபாவி காய நம:
ஓம் பஞ்சப்ரஹ்மமயஸ் பூர்த்தயே நம:

ஓம் பஞ்சாவரண வாரிதாய நம:
ஓம் பஞ்சபக்ஷ்யப்ரியாய நம:
ஓம் பஞ்சபாணாய நம:
ஓம் பஞ்சஸிவாத்மகாய நம:
ஓம் ஷட்கோணபீடாய நம:
ஓம் ஷட்சக்ரதாம்நே நம:
ஓம் ஷட்க்ரந்திபேதகாய நம:
ஓம் ஷடத்வ த்வாந்தவித்வம் ஸிநே நம:
ஓம் ஷடங்குளமஹாஹ் ரதாய நம:
ஓம் ஷண்முகாய நம:

ஓம் ஷண்முகப்ராத்ரே நம:
ஓம் ஷட்சக்திபரிவாரிதாய நம:
ஓம் ஷட்வைரிவர்க வித்வம்ஸிநே நம:
ஓம் ஷடூர்துபயபஞ்ஜநாய நம:
ஓம் ஷட்தர்க்கதூராய நம:
ஓம் ஷட்கர்மநிரதாய நம:
ஓம் ஷட்ரஸாஸ்ரயாய நம:
ஓம் ஸப்தபாதாளசரணாய நம:
ஓம் ஸப்தத்வீபோரு மண்டிதாய நம:
ஓம் ஸப்தஸ்வர்லோக மகுடாய நம:

ஓம் ஸப்தஸப்திவர ப்ரதாய நம:
ஓம் ஸ்ப்தாங்கராஜ்ய ஸுகதாய நம:
ஓம் ஸப்தர்ஷிகண மண்டிதாய நம:
ஓம் ஸப்தச்சந்தோநிதயே நம:
ஓம் ஸப்தஹோத்ரே நம:
ஓம் ஸப்தஸ்வராஸ்ரயாய நம:
ஓம் ஸப்தாப்திகேளி தாஸாராய நம:
ஓம் ஸப்தமாத்ரு நிஷேவிதாய நம:
ஓம் ஸப்தச்சந்தோமுக ப்ரியாய நம:
ஓம் பஞ்சாக்ஷராத்மநே நம:

ஓம் அஷ்டமூர்த்தித்யேய மூர்த்தயே நம:
ஓம் அஷ்டப்ரக்ருதி காரணாய நம:
ஓம் அஷ்டாங்கயோக பலபுஜே நம:
ஓம் அஷ்டபத்ராம் புஜாஸநாய நம:
ஓம் அஷ்ட ஸக்திஸம் ருத்திஸ்ரியே நம:
ஓம் அஷ்டைஸ்வர்ய ப்ரதாய காய நம:
ஓம் அஷ்டபீடோபபீட ஸ்ரியை நம:
ஓம் அஷ்டமாத்ருஸமாவ்ரு தாய நம:
ஓம் அஷ்டபைரவ ஸேவ்யாய நம:
ஓம் அஷ்டவஸு வந்த்யாய நம:

ஓம் அஷ்டமூர்த்திப்ருதே நம:
ஓம் அஷ்டசக்ரஸ்புரந் மூர்த்தயே நம:
ஓம் அஷ்டத்ரவ்ய ஹவி: ப்ரியாய நம:
ஓம் நவநாகாஸ நாத்யாஸிநே நம:
ஓம் நவநித்யநுஸாஸித்ரே நம:
ஓம் நவத்வார கநாதாராய நம:
ஓம் நவதார நிகேதநாய நம:
ஓம் நரநாராயணஸ்துத் யாய நம:
ஓம் நவதுர்காநிஷே விநாய நம:
ஓம் நவநாத மஹாநாதாய நம:

ஓம் நவநாகவிபூஷணாய நம:
ஓம் நவரத்நவிரத்ராங் காய நம:
ஓம் நவஸக்தி ஸிரோத்ருதாய நம:
ஓம் தஸாத்மகாய நம:
ஓம் தஸபுஜாய நம:
ஓம் தஸதிக்பதி வந்திதாய நம:
ஓம் தஸாத்யாயயா நம:
ஓம் தஸப்ராணாய நம:
ஓம் தஸேந்த்ரிய நியாமகாய நம:
ஓம் தஸாக்ஷரமஹா மந்தராய நம:

ஓம் தஸாஸாவ்யாபி விக்ரஹாய நம:
ஓம் ஏகாதஸ திருத்ரைஸ் ஸ்துதாய நம:
ஓம் ஏகாதஸாக்ஷராய நம:
ஓம் த்வாதஸோத்தண்ட தோர் தண்டாய நம:
ஓம் த்வாதஸாங்க நிகேதநாய நம:
ஓம் த்ரயோதஸபிதா பிந்நாய நம:
ஓம் விஸ்வதேவாதி தைவதாய நம:
ஓம் சதுர்தஸேந்த்ர ப்ரபவாய நம:
ஓம் சதுர்தஸாதி வித்யாட்யாய நம:
ஓம் சதுர்தஸஜகத்ப்ரபவே நம:

ஓம் ஸாமபஞ்சதஸாய நம:
ஓம் பஞ்சதஸ்ஸீதாம்ஸு நிர்மலாய நம:
ஓம் ÷ஷாடஸாந்தபதா வாஸாய நம:
ஓம் ÷ஷாடஸேந்துகளாத் மகாய நம:
ஓம் ஸப்தஸப்தாஸிநே நம:
ஓம் ஸப்ததஸாய நம:
ஓம் ஸப்ததஸாக்ஷராய நம:ஓம் அஷ்டாதஸத்வீப பதயே நம:

ஓம் அஷ்டாதஸபுராண க்ருதே நம:
ஓம் அஷ்டாதஸெளஷதி ஸ்ரஷ்ட்ரே நம:

ஓம் அஷ்டாதஸமுநி ஸ்ம்ருதயே நம:
ஓம் ஆஷ்டாதஸலிபிவ் யஷ்டி ஸமஷ்டி ஜ்ஞாத கோவிதாய நம:
ஓம் ஏகவிம்ஸாய நம:
ஓம் பும்ஸே நம:
ஓம் ஏகவிம்ஸத்யங்குளி பல்லவாய நம:
ஓம் சதுர்விம்ஸதி தத்வாத்மநே நம:
ஓம் பஞ்சவிம்ஸாக்ய பூருஷாய நம:
ஓம் ஸப்தவிம்ஸதி தாரேஸாய நம:
ஓம் ஸப்தவிம்ஸதியோக க்ருதே நம:
ஓம் த்வாத்ரிம்ஸத்பைர வாதீ ஸாய நம:

ஓம் சதுஸ்த்ரிம்ஸந் மஹாஹ்ர தாய நம:
ஓம் ஷட்த்ரிம்ஸத் தத்வ ஸம்பூதயே நம:
ஓம் அஷ்டத்ரிம்ஸத் களாதநவே நம:
ஓம் நமதேகோநபஞ்சாஸந் மருத்வர்காய நம:
ஓம் நிரர்களாய நம:
ஓம் பஞ்சாஸதக்ஷர ஸ்ரேணயே நம:
ஓம் பஞ்சாஸத்ருத்ர விக்ரஹாய நம:
ஓம் பஞ்சாஸத் விஷ்ணுஸக்தீ ஸாய நம:
ஓம் பஞ்சாஸந்மாத்ருகால யாய நம:
ஓம் த்விபஞ்சாஸத்வபுஸ் ரேணயே நம:

ஓம் த்ரிஷஷ்ட்யக்ஷர ஸம்ஸ்ரயாய நம:
ஓம் சது: ஷஷ்டில கலாநிதியே நம:
ஓம் சதுஷ்ஷஷ்டிமஹா ஸித்த யோகி நீப்ருந்தவந்திதாய நம:
ஓம் அஷ்டஷஷ்டிமஹா தீர்த்த ÷க்ஷத்ர பைரவாய நம:
ஓம் பாவநாய நம:
ஓம் சதுர்நவதிமந்த் ராத்மநே நம:
ஓம் ஷண்ணவத்யதிக ப்ரபவே நம:
ஓம் ஸதாநந்தாய நம:
ஓம் ஸதமகாய நம:
ஓம் ஸதபத்ராயதே க்ஷணாய நம:

ஓம் ஸதாநீகாய நம:
ஓம் ஸதத்ருதயே நம:
ஓம் ஸததாரவராயுதாய நம:
ஓம் ஸஹஸ்ரபத்ரநிலயாய நம:
ஓம் ஸஹஸ்ரபணி பூஷணாய நம:
ஓம் ஸஹஸ்ரஸீர்ஷா புருஷாய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷõய நம:
ஓம் ஸஹஸ்ரபதே நம:
ஓம் ஸஹஸ்ரநாமஸம் ஸ்துத்யாய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷபலா வஹாய நம:

ஓம் பணாமண்டல ஸாஹஸ்ர பணிராஜ க்ருதாஸநாய நம:
ஓம் அஷ்டாஸீதி ஸஹஸ்ரௌக மஹர்ஷி ஸ்தோத்ர யந்த்ரிதாய நம:
ஓம் மஹாகாயாய நம:
ஓம் மஹாத்மநே நம:
ஓம் பிசண்டிலாய நம:
ஓம் இஷ்டதாய நம:
ஓம் ரஸாய நம:
ஓம் ஆதாராய நம:
ஓம் வேதமயாய நம:
ஓம் ஹேரம்பாய நம:

ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
ஓம் லக்ஷõதீஸப்ரியோ தாராய நம:
ஓம் லக்ஷõதாரமநோர தாய நம:
ஓம் சதுர்லக்ஷஜப ப்ரீதாய நம:
ஓம் சதுர்லக்ஷஜப ப்ரகாஸிதாய நம:
ஓம் சதுராஸீதிலக்ஷõணாம் நம:
ஓம் ஜீவாநாம் தேஹஸம்ஸ்தி தாய நம:
ஓம் கோடிஸூர்ய ப்ரதீகாஸாய நம:
ஓம் கோடிசந்த்ராம்ஸு நிர்மலாய நம:
ஓம் கோடியஜ்ஞ ப்ரமதநாய நம:

ஓம் கோடியஜ்ஞ பலப்ரதாய நம:
ஓம் ஸிவாபவாத்யஷ்ட கோடி விநாயக துரந்தராய நம:
ஓம் ஸப்தகோடி மஹாமந்தர மந்த்ரிதாவயவத் யுதயே நம:
ஓம் த்ரயஸ்த்ரிம் ஸத்கோடி நம:
ஓம் ஸுரஸ்ரேணீ ப்ரணத பாதுகாய நம:
ஓம் அநந்ததேவதா ஸேவ்யாய நம:
ஓம் அநந்தஸுபதாய காய நம:
ஓம் அநந்தநாம்நே நம:
ஓம் அநந்தஸ்ரியை நம:
ஓம் அநந்தாநந்த்ஸெளக்ய தாய நம:

ஓம் ஸ்ரீ மஹாகணேசமூர்த்தயே நம: நாநாவித மந்த்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி.