Saturday, May 18, 2013

ஸ்ரீ பைரவர் வழிபாடும் மந்திரங்களும் ...

...
 

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

1. கால பைரவாஷ்டகம்

ஆதிசங்கரர் அருளிய இதனை சனிக்கிழமை தோறுமோ அல்லது அஷ்டமித் திதி அன்றோ பாராயணம் செய்து வந்தால் பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும்.

ஸ்ரீ காலபைரவாஷ்டகம் .....

தேவராஜ ஸேவ்யமான பாவனாம்க்ரி பங்கஜம்
வ்யால யக்ஞஸூத்ரமின் துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதி யோகிவ்ருந்த வந்திதம் திகம்பரம்
காஷிகா புராதினாத காலபைரவம் பஜே

பானு கோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
கால காலமம்புஜாக்ஷ மக்ஷஷூலமக்ஷரம்
காஷிகா புராதினாத காலபைரவம் பஜே

ஷூல டம்க பாஷ தண்டபாணி மாதிகாரணம்
ஷ்யாம காயமாதி தேவமக்ஷரம் நிராமயம் .
பீம விக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகா புராதினாத காலபைரவம் பஜே

புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்த சாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்த லோக விக்ரஹம் .
வினிக்வணன் மனோக்ஞஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காஷிகா புராதினாத காலபைரவம் பஜே

த4ர்மஸேதுபாலகம் த்வதர்ம மார்கனாஷனம்
கர்மபாஷ மோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ண ஷேஸ பாஷ ஷோபிதாம் கமண்டலம்
காஷிகா புராதினாத காலபைரவம் பஜே

ரத்னபாதுகா ப்ரபாபி ராமபாத யுக்மகம்
நித்யம த்விதீயமிஷ்ட தைவதம் நிரம்ஜனம் .
ம்ருத்யு தர்ப நாஷனம் கரால தம்ஷ்ட்ர மோக்ஷணம்
காஷிகா புராதினாத காலபைரவம் பஜே

அட்டஹாஸ பின்ன பத்மஜாண்டகோஷ ஸம்ததிம்
த்ருஷ்டி பாத்தனஷ்ட பாபஜால முக்ரஷாஸனம் .
அஷ்டஸித்தி தாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகா புராதினாத காலபைரவம் பஜே

பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸ லோகபுண்ய பாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகா புராதினாத காலபைரவம் பஜே

.. பல ஷ்ருதி ..

காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹ தைன்யலோப கோபதாப னாஷனம்
விப்ரயான்தி காலபைரவாம் க்ரிஸன்னிதிம் நராத்ருவம்

.. இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம் ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம்


2. சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம்:

”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”

இந்த மந்திரத்தை தினம் தோறும், பைரவரை வழிபட்டுப் பாராயணம் செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். கடன்கள் தீரும்.


3.வடுக பைரவ மூல மந்த்ரம்:

”ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்தாரணம்
குருகுரு வம் வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா”

சர்வ சத்ரு நாசத்திற்கும் ஆபத்துகள் விலகவும் மேற்கண்ட மந்திரம்.


4.பைரவ காயத்ரி 1:

”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

இது நம்மைத் துன்பங்கள், துயரங்கள் அணுகாமல் இருக்க…

பைரவர் காயத்ரி 2:

”ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

நீடித்த ஆயுளுக்கும், பகைவர்கள் தொல்லை அணுகாமல் இருக்கவும் மேற்கண்ட மந்திரம்.


பொதுவாக பைரவருக்கு உகந்த நாளாகத் தேய்பிறை அஷ்டமியைக் கருதுவர். அன்று விரதமிருந்து மாலை வேளையில் ஸ்ரீபைரவருக்கு வடை மாலை முதலியன சாற்றி அருச்சனை செய்து வழிபட்டால் வழக்குகள், அபவாதங்கள், வீண் தொல்லைகள் போன்றவறிலிருந்து விடுபடலாம்.

ஏவல் முதலியன நீங்க ஸ்ரீ பைரவருக்கு புது வச்திரம் சாத்தி, ஜவ்வாது, புனுகு போன்றவை சாற்றி வழிபட்டால் பைரவர் மனம் குளிர்ந்து எதிரிகளைத் தண்டிப்பார். செய்பவரின் துன்பங்களையும் அடியோடு நீக்குவார்.

திருமணத்தடைகள் நீங்க, புத்திரபாக்கியம் கிடைக்க, நல்ல வேலை கிடைக்க, வேலையில் உள்ள பிரச்னைகள் விலக ஸ்ரீ பைரவரை ஞாயிற்றுக் கிழமை தோறும் தொடர்ந்து ஒன்பது வாரம் வழிபட வேண்டும். கடைசி வாரத்தில் அருச்சனை, அபிஷேகம் செய்து வழிபட உடனடிப் பலன்.

ஆலயத்தில் ஒதுக்குப் புறமாக இருக்கின்றாரே என ஒதுங்கிப் போகாமல், பைரவரை, நாடி வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.


சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்குப் போக இயலாதவர்கள் பின்வரும் மந்திரங்களை தேய்பிறை அஷ்டமியன்று ஒரு மணிநேரம் வரை ஜபித்துவரவும்.முடிந்தால் இந்த நாளில் பகல் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து,மாலை சூரியன் மறைந்ததும் வீட்டை வாசலைப் பெருக்கியதும்,இந்த மந்திரங்களை 9 இன் மடங்குகளில் ஒவ்வொன்றையும் ஜபித்துவிட்டு,விரதத்தை முடிக்க இழந்த அனைத்தும் கிடைக்கும்.

ஒருவேளை பகல் முழுவதும் விரதம் இருக்க இயலாதவர்கள்,மதியம் மட்டும் சாப்பிடாமல் இருந்து மாலையில் மேற்கூறியதுபோல் பின்பற்றி விரதம் முடிப்பதும் நன்று.


ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்


ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் தியான சுலோகம்

காங்கேய பாத்ரம் டமரும் த்ரிசூலம்
வரம் கரை ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவ்யாயுதம் தப்த ஸ்வர்ண வர்ஷணம்
ஸ்வர்ணாகர்ஷணம் பைரவம் ஆஸ்ரயாம்யகம்


ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மகா மந்திரம்

ஓம் அஸ்ய ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ
மகா மந்த்ரஸ்ய ப்ரும்மா ருஷிஹ பங்திஸ் சந்தஹ
ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ தேவதாஹ்
ஸ்வர்ணாகர்ஷணாகர்ஷண பைரவ ப்ரசாத சித்யர்த்தே
ஸ்வர்ண ஆகர்ஷண சித்யர்த்தே ஜபே வினியோகஹ


சொர்ண ஆகர்ஷண பைரவர் நாமாக்கள்

ஓம் ஸ்வர்ணப்ரதாய நமஹ
ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ
ஓம் ஸ்வர்ணாகாஷணபைரவ நமஹ
ஓம் பக்தப்பிரிய நமஹ
ஓம் பக்த வச்ய நமஹ
ஓம் பக்தா பீஷ்ட பலப்பர நமஹ
ஓம் ஸித்தித நமஹ
ஓம் கருணாமூர்த்தி நமஹ
ஓம் பக்த பிஷ்ட ப்ரபூரக நமஹ
ஓம் ஸ்வர்ணா ஸித்தித நமஹ
ஓம் ரசஸித்தித நமஹ


ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம் 1

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய வித்வேஷனாய
மஹா பைரவாய நமஹ,ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்


ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூலமந்திரம் 2

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹீம்பட் ஸ்வாஹா!
ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய விருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா!


ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம் 3

ஓம் ஐம் க்லாம் கிலீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
வம்ஸஹ ஆபதோத்தாரணாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாய
மமதாரித்ரய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹா!


சிதம்பரம் ஸ்ரீ சொர்ண கால பைரவர் மந்த்ரம்,

"ஸ்வர்ண கால பைரவர் த்ரிசூல யுக்த பாணிநம்
வேதரூப ஸ்Öரமேல ஸம்யுதம் மஷேச்வரம்
ஸ்மாச்ரி தேஷுஸர்வ தாஸ மஸ்வஸ்து தாயினம்
மகீந்த்ரி வம்ச பூர்வ புண்ய ரூபினம் ஸமாச்ரயே''


ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்:

ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுராயை ச வித்மஹே
பைரவ்யை ச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்



விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பயிரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே.

.. திருநாவுக்கரசர் பாடிய ஒரே ஒரு தேவாரப்பதிகம்

இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

No comments:

Post a Comment