Tuesday, July 16, 2013

கால பைரவ மந்திரம்



கால பைரவ பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம்

பைரவ மூலமந்திரம்

ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம் : ஹ்ரைம்
ஹரௌம், க்ஷம், க்ஷத்ரபாலாய நம:



பைரவ அருளை ஈட்டித் தரும் மூலமந்திரத்திற்குரிய பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம்:

1. ஓம் ஹோம் க்ஷம் க்ஷத்ரபாலாய ஈசானமூர்த்தியே நம:
2. ஓம் ஹோம் க்ஷத்ரபாலாய தத்புருஷவக்த்ராய நம:
3. ஓம் ஹும் க்ஷம் க்ஷத்ரபாலாய அகோர ஹ்ருதயாய நம:
4. ஓம் ஹும் க்ஷம் க்ஷத்ரபாலாய வாமதேவகுஹ்யாய நம:
5. ஓம் ஹிம் க்ஷம் க்ஷத்ரபாலாய ஸத்யோஜாதாயபாதாப்யாம் நம :
6. ஓம் ஹம் க்ஷத்ரபாலாய ஸ்ருதாய நம:
7. ஓம் ஹாம் க்ஷம் க்ஷத்ரபாலாய சிரசேஸ்வாஹா
8. ஓம் ஹும் க்ஷம் க்ஷத்ரபாலாய சிகாயைவஷட்
9. ஓம் ஹைம் க்ஷம் க்ஷத்ரபாலாய கவசாயஹும்
10.ஓம் ஹெளம் க்ஷம் க்ஷத்ரபாலாய நேத்ரத்யாய வெளஷட்
11. ஓம் ஹ: க்ஷம் க்ஷத்ரபாலாய அஸ்த்ராயபட்




ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஸ்ரீம் ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம தாரித்ரிய வித்வேஷணாய
மஹா பைரவாய நம: ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்.


ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா



உன்மத்த பைரவர் மந்திரம

ஓம் ஹ்ரீம் அங்க் - க்லீம் உன்மந்தானத்த பைரவ
சர்வ சத்ரு நாசய குரு குரு ஸ்வாஹா

(தீவிரமான மனநோய்கள், சித்தபிரமை, ஹிஸ்தீரியா நோய் நீங்க)



ஸ்வர்ணாகர்ஷண பைரவ லக்ஷ்மி குபேர மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய லக்ஷ்மி கணபதயே
வர வரத ஸர்வ தனம்மே வசமானாய ஸ்வாஹா !

ஓம் மஹாலக்ஷ்மீர் மஹாகாளி மஹாகன்யா சரஸ்வதி
போக வைபவ சந்தாத்திரி பக்த அனுக்கிரஹ காரிணி
ஓம் அன்னம்தா தனம்தா பூதா த்வணி
மாதி பலப்ரதா ஸித்திதா புத்திதா
சூல சிஷ்டா சார ப்ரயணா !

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாய கமலதாரிண்யை
சக்தியை ஸிம்ஹ வாரின்யை பலாயை ஸ்வாஹா !
ஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரணாய
தனதான்ய பதயே தனதான்ய ஸம்ருதிர்ம்மே
தேஹி தாபாய ஸ்வாஹா !

ஓம் ஐம் க்லீம் ஸெளம் ஸர்வ மந்த்ர சொரூபிணி !
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பாலா புவனேஸ்வரீம்
ஹ்ரம் ஹ்ரீம் ஸ்ரூம் ஸகல ஜயகரி நமோஸ்துதே !
ஓம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸஹ
ஆபதோ தாரணாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவாய
மம தாரித்தரிய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹ !



ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
திருத்வா சூல கபால் பபச டமருந் லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் ஸூனவாஹனம் த்ரிந்யனம் ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பூத பிசாச நாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .



பைரவ காயத்ரி

ஒம் ஷ்வானத் வஜாய வித்மகே !
சூல ஹஸ்தாய தீமகீ !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!



கட்கம் கபாலம் டமருகம் த்ரிசூலம்
ஹஸ்தாம்புஜே ஸ்ந்நதம் த்ரிணேத்ரம்|
திகம்பரம் பஸ்ம விபூஷிதாங்கம்
நமாம்யஹம் பைரவமிந்துசூடம்||
கவித்வதம் ஸத்வரமேவ மோதான்
நதாலேய ஸம்பு மனோபிராமம்|
நமாமி யானீக்ருத ஸார மேயம்
பவாப்தி பாரம் கம்யந்த மாஸ¥||
ஜராதி துக்கௌக விபேத தக்ஷம்
விராகி சமஸேவ்ய பாதாரவிந்தம்|
நரபதிபத்வ ப்ரதமாஸ¥ நந்த்ரே
ஸ¥ராதிபம் பைரவ மானதோஸ்மி||
ஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ
ரமா தவாத்யாசித பாதபத்மம்|
ஸமாதி நிஷ்டை ஸ்தரஸாதிகம்யம்
நமாம்யஹம் பைரவமாதிநாதம்||
கிராமகம்யம் மனஸாபி தூரம்
சராசாஸ்ய ப்ரபாவதி ஹேதும்|
கராக்ஷிபச் சூன்ய மாதாபிரம்யம்
பராவரம் பைரவமான தோஸ்மி||



ஓம் ஸ்ரீம் தன வயிரவா போற்றி
ஓம் ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி
ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி
ஓம் ஸ்ரீம் தன நாதா போற்றி
ஓம் ஸ்ரீம் தனத் தேவா போற்றி
ஓம் ஸ்ரீம் குல தேவா போற்றி
ஓம் ஸ்ரீம் குருநாதா பொறி
ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி
ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி
ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி
ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி
ஓம் ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி
ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி
ஓம் ஸ்ரீம் வறுமையின் மருந்தே போற்றி
ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி
ஓம் ஸ்ரீம் திருவுடைசெல்வா போற்றி
ஓம் ஸ்ரீம் தினம்தினம் காப்பாய் போற்றி
ஓம் ஸ்ரீம் திருமண தேவா போற்றி
ஓம் ஸ்ரீம் திருவருள் திரண்டாய் போற்றி
ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி
ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி
ஓம் ஸ்ரீம் சித்தருக்கு சித்தா போற்றி
ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி
ஓம் ஸ்ரீம் சித்தாந்த வாழ்வே போற்றி
ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி
ஓம் ஸ்ரீம் முழுநிலவினாய் போற்றி
ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி
ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி
ஓம் ஸ்ரீம் முழுதனம் தருவாய் போற்றி
ஓம் ஸ்ரீம் முகிழ நகை வயிரவா போற்றி
ஓம் ஸ்ரீம் இரும்பைப் பொன்னாக்கினாய் போற்றி
ஓம் ஸ்ரீம் இருந்தருள் செய்யவந்தாய் போற்றி

No comments:

Post a Comment