Monday, July 22, 2013

'அருள்மிகு கருப்பண்ண சுவாமி'


காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் 'அருள்மிகு கருப்பண்ண சுவாமி'

அதிகமான சக்தி உடைய கருப்பண்ண சாமியிடம் நியாமான கோரிக்கையை வைத்தால் கண்டிப்பாக அந்த கோரிக்கையை நிவர்த்தி செய்துக்கொடுப்பார்.

கோரிக்கை நியாயமாக இருந்தால் அது எப்பேர்பட்ட பிரச்சினை என்றாலும் அதனை நிவர்த்தி செய்துக்கொடுப்பார்.

கருப்பண்ண சாமிக்கு உகந்த நாள் அமாவாசை. ஒரு அமாவாசைக்கு சென்று காவல் தெய்வமான கருப்பண்ணசாமியை வணங்கிவாருங்கள். அனைத்து பிரச்சினையும் தீரும்.

நீங்கள் செய்கின்ற அனைத்து செயலுக்கும் குலதெய்வம் இல்லை என்றால் ஒன்றும் வெற்றிபெறாது என்பதை நீங்கள் நினையுங்கள்.

No comments:

Post a Comment