Thursday, July 25, 2013

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்

...

காயத்ரி

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்

மூலமந்திரம்

ஓம் ஐம் க்லாம் கிலீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸஹ
ஆபதோத்தாரணாய அஜாமில பந்தனாய லோகேஸ்வராய
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாய மமதாரித்ரய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹா!

...

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

...

பைரவர் சன்னதியில் தீபம் ஏற்றினால் மிக நல்லது. அதுவும் மிளகை துணியில் சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணைய் ஊற்றி தீபம் ஏற்றினால், இன்னல்கள் யாவும் மறையும்.

பைரவருக்கு சிகப்பு நிறத்தில் இருக்கும் மலர்களை சமர்பிக்கலாம் அல்லது பைரவருக்கு பிடித்த அரளிப்பூவை சமர்பித்தால், நினைத்தது நடக்கும். பைரவரை வணங்கினால் விரோதிகளும் அடிபணிவார்கள். முப்பெரும் தெய்வங்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.

தை மாதம் முதல் செவ்வாய்க் கிழமையன்றும், சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தன்றும் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தன்றும் பைரவக் கடவுளுக்கு உகந்த நாளாகும்.


..... இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. பதிவுகள் படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.





No comments:

Post a Comment