Wednesday, August 7, 2013

ஆன்ம பலம் ஆத்ம பலம் பெற இறை வழி

...

ஆன்ம பலம் ஆத்ம பலம் பெற இறை வழிகளைக் கடைபிடித்திடுதல் அவசியம்!

( அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் காமாட்சி அம்மன் நெய் விளக்கேற்றி, அம்பாளின் முன்பாக தொடர்ந்தாற் போல் மும்மண்டல நாட்கள் பிரார்த்திக்கவும் )

பைரவி, வாராஹி மந்திரம்: " ஹஸ்ரைம் ஹஸ்க்ல்ரீம் ஹஸ்ரௌ! "

தாராதேவி மந்திரம்: " ஓம் ஹ்ரீம் ஸ்த்ரீம் ஹும்பட் "

ஸ்ரீபுவனேசுவரி மந்திரம் : " ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் "

ஸ்ரீருத்ரர் மந்திரம்: " ஓம் தத் புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ர ப்ரஸோதயாத்! "

( அஷ்டமி திதியில் ஆரம்பிக்கவும் )
மஹாலஷ்மி மந்திரம்: " ஹரி ஓம் ஸ்ரீ மஹாலஷ்மியை நமஹ; "

( நவமி திதியில் ஆரம்பிக்கவும் )........
சரஸ்வதி மஹாமந்திரம்: " ஜகத ப்ரஸ வித்ரூத்வாத் வாக்ரூபத்வாத் ஸரஸ்வதி! "

அம்பாளிற்கு உப்பு சர்க்கரை (வெல்லம் ) போடாத வெண்பொங்கல், பன்னீர் திராட்சை வைத்து, இரு நெய் அகல் தீபமேற்றி, ஐந்து ஊதுவத்திகளேற்றி வழிபடவும்!

...

காரியங்கள் சித்தி மந்திரம்!

இம்மந்திரம் மந்த நிலைகள் மாறிடவும் (கிரஹ கோளாறுகளின் காரணமாக ), தீரா நோய்களின் தீவிரம் குறைந்திடவும் ( இறை அனுகிரஹம் இருந்தால் ) செய்திடும் .


மாதாதேவி த்வமஷி பகவாந் வாஸூதேவ பிதாமே
ஜாத ஸோஅ ஹம் ஜநநி யுவயோ
ரேக லஷ்யம் த யா யா!

தந்நோ யுஸ்மத் பரிஜ நதயா தேஸி
கைரப்ய தஸ்த்வம்
கிம்தே பூய இப்ரய மிதி கில
இஸ்ரே வத்ரா விலாஸி.

ஓம் ஐயும் கிலியும் சவ்வும் மௌவ்வும்
பித்மம் அம்லம் பௌம் தீம் தீம் தீம்
பூத்மம் பூத்மம் பூத்மம்!

...

ஓம் மணிமந்த்ர சரோ சரணம்!
ஓம் ஐஸ்வர்ய தமோ சரணம்!
ஓம் பஞ்சாட்ச்சர தமோ சரணம்!
ஓம் ஜீவதோமணம் ஜோதியே சரணம்!
ஓம் வேதத்தின் வேந்த நாயகனே சரணம்!
ஓம் ஓம் ஓம்

ஓம் வீங்கார பதியே நமஹ;
ஓம் ஓங்கார பதியே நமஹ;
ஓம் ஐம்பத நாயகனே நமஹ;
ஓம் உலக வித்துக்காரகனே நமஹ;
ஓம் ஜக நாயகனே நமஹ;
ஓம் உள்ளும் புறமும் நீத்தவனே நமஹ;
ஓம் கண ரட்ச்சகனே நமஹ;
ஓம் மூலாதார வித்தகனே நமஹ;
ஓம் புண்ணியபத மூர்த்தியே நமஹ;
ஓம் ஒய்யார காரகனே நமஹ;
ஓம் ஆதியும் அந்தமும் அற்றவரே நமஹ;
ஓம் பஞ்ச பரம பக காரகனே நமஹ;
ஓம் தொய்யார மூல மூர்த்தியே நமஹ;
ஓம் கனக மூல ரட்ச்சகனே நமஹ;
ஓம் பிறைசூடிய பெருமானே நமஹ;
ஓம் ஈரேயூ மூல முதல்வனே நமஹ;
ஓம் ஓம் ஓம்!

ஓம் நதவதன பூத்தம்
ஓம் சந்தோ நமோ பூமதனம்
ஓம் கைங்கர்யம் போம் பூம் புவர்சுக
ஓம் நித்தோம் காருபுதம் மைதவம்
ஓம் பூரணம் புனிதம் பூமயோகம்
துத்தம் துத்தம் துத்தம்!

...

உகந் தெளிய வசீகரத்தின் சூட்ச்சம் கேளு!
உத்தமனே வடதிசை நோக்கி மைந்தா
அகந் தெளிய விபூதியை தாராளமாய் பூசி
ஆனகலை யாசனமே லிருந்து கொண்டு
முகந்தெளிய ருத்திராட்ச மணியை வாங்கி
முக்திபெறவே ஆதிகணபதியை நன்றாய்ச்
செகம் தெளிய செபிப்பதற்கு மந்திரத்தைச்
செப்புகின்றேன் சிவ ஓம் ரீம் அங் கென்றோதே
ஓதவா யிரத்தெண்ணூருறுவே செய்தால்
உண்மையென்ற ஆதிகணபதி தான் மைந்தா
நீதமாயு னிடத்தில் நின்று கொண்டு
நீ நினைத்த காரியங்கள் வசியம் செய்வார்!

...

வாராஹி மாலை - மந்திரம்

http://www.krishnaalaya.com/2012/12/blog-post_29.html

...

“ பார்த்து நடந்தால் பாதை தெரியும்!
பாதை தெரிந்தால் பயணம் தொடரும்!
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்!
கதவு திறந்தால் காட்சி தெரியும்!
காட்சி தெரிந்தால் கவலை தீரும்!
கவலை தீர்ந்தால் வாழலாம்”

...

Courtesy: Sri Krishna Ravi @ krishnalaya











1 comment:

  1. பகிர்விற்கு நன்றி சகோ!

    அன்புடன் கிருஷ்ணாலயாவின் கிருஷ்ணாஇரவி

    ReplyDelete